Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள் ...ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி...
சிறுமியின் ஆதங்கத்தை புரிந்து பதில் சொல்லாமல் பின்வாங்கி நிற்கும் ரஷ்ய ராணுவ வீரன்...
ரெண்டு பேருக்குமே பிக் கிளாப் கொடுக்கணும்..
உண்மையான வீரர்களிடம் தான் தனி ஒரு பெண் அல்ல, தனி ஒரு சிறுமி கூட துணிச்சலாக வாதிட, தங்கள் கருத்துகளை கோபத்துடன் வெளிப்படுத்த முடியும்.
இது முட்டாள்தனமான எதிர்ப்பாக இருந்தாலும்
அதனை பொறுமையுடன் ஏற்று கொள்ளும் மனிதாபிமானம், அவர்களை பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கும் பக்குவம் உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம் இருக்கும்.
அந்த வீரத்தை நாம் அரபு மண்ணில் பார்த்ததே இல்லை. அடிமை படுத்தி சீரழித்து விடும் மிருக குணமுடையோர் முன் எப்படி இப்படி எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பே இல்லை.
சிறுமியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது தேசப்பற்று என்றால் என்ன என்பதை...உலகில் எந்த நாட்டில் பிறந்தவன் ஆனாலும் தனக்கு சோறு போட்ட சொந்த தேசத்தின் மீது ஒரு பற்று இருக்கத்தான் செய்யும்....தேசத்திற்கு ஒரு பிரச்னை என்றால் ஜாதி மதம் மொழியை கடந்து அவனை அறியாமல் அவனது தேசப்பற்று வெளிப்படும்....
சொந்த தேசத்துக்கு ஒரு பிரச்னை என்றால் அதை கொண்டாடும் தேசத்துரோகிகள் அதிகம் வசிக்கும் நாடாக தற்போது இந்தியா இருக்கும் உண்மையை சொல்வதில் தயக்கம் இல்லை.
வருத்தமும் கோபமும் தான்.
கருத்துகள்