Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள் ...ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி...
சிறுமியின் ஆதங்கத்தை புரிந்து பதில் சொல்லாமல் பின்வாங்கி நிற்கும் ரஷ்ய ராணுவ வீரன்...
ரெண்டு பேருக்குமே பிக் கிளாப் கொடுக்கணும்..
உண்மையான வீரர்களிடம் தான் தனி ஒரு பெண் அல்ல, தனி ஒரு சிறுமி கூட துணிச்சலாக வாதிட, தங்கள் கருத்துகளை கோபத்துடன் வெளிப்படுத்த முடியும்.
இது முட்டாள்தனமான எதிர்ப்பாக இருந்தாலும்
அதனை பொறுமையுடன் ஏற்று கொள்ளும் மனிதாபிமானம், அவர்களை பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கும் பக்குவம் உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம் இருக்கும்.
அந்த வீரத்தை நாம் அரபு மண்ணில் பார்த்ததே இல்லை. அடிமை படுத்தி சீரழித்து விடும் மிருக குணமுடையோர் முன் எப்படி இப்படி எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பே இல்லை.
சிறுமியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது தேசப்பற்று என்றால் என்ன என்பதை...உலகில் எந்த நாட்டில் பிறந்தவன் ஆனாலும் தனக்கு சோறு போட்ட சொந்த தேசத்தின் மீது ஒரு பற்று இருக்கத்தான் செய்யும்....தேசத்திற்கு ஒரு பிரச்னை என்றால் ஜாதி மதம் மொழியை கடந்து அவனை அறியாமல் அவனது தேசப்பற்று வெளிப்படும்....
சொந்த தேசத்துக்கு ஒரு பிரச்னை என்றால் அதை கொண்டாடும் தேசத்துரோகிகள் அதிகம் வசிக்கும் நாடாக தற்போது இந்தியா இருக்கும் உண்மையை சொல்வதில் தயக்கம் இல்லை.
வருத்தமும் கோபமும் தான்.
கருத்துகள்