முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Latest Posts

நம்மை வாழ வைக்கும் இறைவனின் இருப்பிடத்தை நாம் வளர்த்து பாதுகாத்தால், நம் சந்ததிகள் நலமாக வாழும்

Subbiahpatturajan உழவாரப் பணியின் 10 முக்கிய வேலைகள் இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்*. பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன*   *நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்* *கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்*  *எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்* உழவாரப் பணி என்றால் என்ன? *சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்* உழவாரப்பணி *1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது* *2. பக்தர
சமீபத்திய இடுகைகள்

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.*_  _கெடுதல

மனிதக் கண்கள் இப்போது ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்

Subbiahpatturajan மனிதக் கண்கள் இப்போது ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைத் இங்கு விபரமாக குறிப்பிட்டுள்ளோம்.   ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக கண் சிமிட்டாமல் மற்றும் நீண்ட நேரம் திரையை பார்த்தல் காரணமாக மனித கண்களில் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். இங்கே சில சாத்தியமான விளைவுகள்:  டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன் (கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்):  நீண்ட திரை நேரம் டிஜிட்டல் கண் அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது கண் சோர்வு, வறட்சி, சிவத்தல் மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். கண் சிமிட்டுதல் குறைவதால் கண்களின் பார்வை திறன் குறைபாடுகள் ஏற்படலாம்   உலர் கண்கள்:  டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது நாம் குறைவாக அடிக்கடி சிமிட்டும்போது, நமது கண்கள் கண்ணீரின் பாதுகாப்பு அடுக்கைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு, இது வறட்சி மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது. இது உலர் கண் நோய்க்குறி எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும்.  அதிகரிக்கும் கிட்டப்பார்வை (கிட்டப்பார்வை):  சில ஆய்வுகள் அதிகப்படியான நேரம் மொப

உனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவைகள் அநியாயமாக பறிக்கப்படுகிறதே என நீங்கள் வருந்தப்பட்டால்

Subbiahpatturajan *_கடுமையான_* *_கஞ்சத்தனம்,_* *_தகுதியற்ற தற்பெருமை,_* *_எல்லையற்ற பேராசை_* *_ஆகிய மூன்றும்_* *_மனிதனை_* *_வீணாக்கி விடும்..!_* *_ஏன் இது இப்படி இருக்கிறது என்பதற்கும் இது இப்படித் தான் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது_* *_தேவைக்காக மட்டும் பழகும் உறவுகளை நீங்களும் தேடாமல் விட்டு விடுங்கள்  *_உனக்கு நியாயமாக கிடைக்க_* *_வேண்டியவைகள்_*  *_அநியாயமாக_* *_பறிக்கப்படுகிறதே என எண்ணி_* *_வருந்தாதே_* *_அது உனக்கு உரியது என்று_* *_இறைவன் முடிவு செய்துவிட்டால்_* *_எவ்வழியிலாவது நிச்சயம் உன்னை வந்தடையும்  *_தோற்றங்கள் மாறினாலும்.._* *_தோற்றுவிட கூடாது இறுதிவரை.._* *_அதுவே_*  *_உறுதியான உண்மையான அன்பு! *_"உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்...!_*  *இரண்டும் ஒரு நாள் வெளிவந்தே தீரும் "

காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்!?

Subbiahpatturajan *குலதெய்வங்கள் என்றால் என்ன?* *விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?* *அவர்களின் பெருமை என்ன?* *அனைவரும் தெரிந்து கொள்வோம்.!* நமது குலதெய்வம் : குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?  நம் முன்னோர்கள்… அதாவது நம் தந்த

இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

Subbiahpatturajan ஊஞ்சல் ஏன் ஆடுகின்றனர் இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. 2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது 4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. 5.கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது. 6.இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும். 7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

2023ல் இந்தியாவில் அதிகம் கடத்தப்பட்ட பொருட்களின் விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .

Subbiahpatturajan 2023 ல் இந்தியாவில் அதிகம் கடத்தப்பட்ட பொருட்கள் என்ன? 2023ல் இந்தியாவில் அதிகம் கடத்தப்படும் பொருட்களைக் கணிப்பது கடினம், ஏனெனில் நிலைமை வேகமாக மாறக்கூடும். இருப்பினும், வரலாற்றுப் போக்குகளின் அடிப்படையில், இந்தியாவில் பொதுவாகக் கடத்தப்படும் சில பொருட்கள்: தங்கம்:  இந்தியாவில் தங்கம் கடத்தல் ஒரு முக்கிய பிரச்சினையாகும், அதிக இறக்குமதி வரிகள் நாட்டில் உலோகத்தின் விலையை அதிகமாக்குகிறது. எலக்ட்ரானிக்ஸ்:  அதிக இறக்குமதி வரிகளைத் தவிர்ப்பதற்காக ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற பல மின்னணுவியல் பொருட்கள் இந்தியாவிற்குள் கடத்தப்படுகின்றன. ஜவுளி:  பட்டு மற்றும் பருத்தி போன்ற ஜவுளிகளின் கடத்தல் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது, பல கடத்தல் பொருட்கள் வங்காளதேசத்தின் நுண்துளை எல்லை வழியாக நாட்டிற்குள் நுழைகின்றன. வனவிலங்கு:  சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது, பல வகையான விலங்குகள் மற்றும் தாவரங்கள் நாட்டிற்கு வெளியே கடத்தப்படுகின்றன. போதைப்பொருள்:   போதைப்பொருள் கடத்தலில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க சிக