The success and ingenuity of the yogi UP Sarkar

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

India Pakistan conflict latest news May 2025

Subbiahpatturajan India-Pakistan War 2025: Operation Sindoor and the Escalating Crisis Background Tensions between India and Pakistan, long-standing rivals and nuclear-armed neighbors, have erupted into the most severe conflict in over two decades. The immediate trigger was a deadly attack in April 2025 on Indian tourists in Kashmir, which India blamed on Pakistan-based militant groups-a claim Islamabad denies. Operation Sindoor: The Strikes Begin In the early hours of May 7, 2025, India launched "Operation Sindoor," a series of coordinated missile and air strikes targeting nine sites in Pakistan and Pakistan-administered Kashmir. Indian officials described these as "terrorist infrastructure" linked to Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed. The operation lasted about 25 minutes and involved advanced fighter jets such as the Rafale, equipped with precision-guided munitions. Pakistan’s Response and Civilian Impact Pakistan condemned the strikes as unprovoked aggression...

The success and ingenuity of the yogi UP Sarkar

Subbiahpatturajan

*கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..*

The success and ingenuity of the yogi UP Sarkar


Thanks for ndtv news
தேர்தலுக்கு மத்த நாட்களில் எல்லாம் மக்களை முட்டாளாக நினைக்காதீர்கள் னு வசனம் பேச வேண்டியது. 

தேர்தல்ல நமக்கு சாதகமான ரிசல்ட் வரலைனா மக்கள முட்டா பயலுங்கனு சொல்ல வேண்டியது..

தேர்தல் களம்ங்கறது arithmetic தான். UP ல பாஜக ஓட்டு சதவீதம் என்ன??.. 
அவன் அங்க பலமா இருக்கான்னா 
எதிர் அணி எப்படி கூட்டணி அமைத்து 
அவனுக்கு எதிரான ஓட்டு வங்கிய ஒருங்கிணைக்கிறான்ங்கறது சிம்பிள் கணக்கு. 

*எதிர் அணியா இருக்கற சமாஜ்வாதி,* 
*பகுஜன் சமாஜ், காங்கிரஸ் இவனுக மூணு பேரும்*
 *மூணு திசைல இருந்தா*
*மக்கள் எப்படி மதிப்பான்??.* 

அப்ப என்னாகி இருக்குன்னா நகர்புறங்கள்ல பாஜக மேல அதிருப்தி ல இருக்கற எவனும்
 எதிர்அணி பலமா இல்லாததால
 மறுபடியும் பாஜக தான் இதுக்கு எதுக்கு ஓட்டு போடணும்னு அப்செட் ஆகி வீட்டுல உக்காந்துட்டான்.

 *பாஜக ஓட்டுகள் கொத்தா விழுந்துருக்கு. எதிர் ஓட்டுகள் மூணு திசைல டிராவல் பண்ணியிருக்கு.*

North Indians அதீத மதசார்பு உள்ளவங்க  தான்..

. ஆனா எல்லாரையும் தீவிர மதவெறியர்களா சித்தரிக்கற போக்கு எனக்கு என்றுமே ஏற்புடையதல்ல. 

அப்படி ஒரு narrative setting பாஜக வுக்கு சாதகமாகவே முடியும். 

North Indian எல்லாராமே தீவிர மதவெறியனுங்கன்னா
 பாஜக ஒரு 80%-100% ஓட்டுகளையும் அல்லவா ஒவ்வொரு முறையும் பெற வேண்டும். 

இத்தனை வருடங்களாக வாட்சப், சமூக வலைதளங்களை பயன்படுத்தி
  வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தும் 
அது சாத்தியமாகி இருக்கிறதா???..

 *பாஜக வின் அதிக பட்ச ஓட்டு சதவீதம் 30-35% குள் தானே இருக்கிறது.* 

*அப்போது மீதி 60-70% அவர்களுக்கு எதிராக தானே இருக்கிறார்கள்.* 
*அந்த ஓட்டு சதவீதத்தை ஒருங்கிணைக்காதது யார் தவறு??..* 

தமிழ்நாட்டில் உள்ள மக்களை போல் ,
 தெற்கில் உள்ளவர்களை போல் வடக்கன்ஸ் இல்லை. 
உண்மைதான்.
 அவன் மெதுவாக தான் மாறுவான்

இன்னும் கல்வி பரவலாக்க படவேண்டியது உள்ளது. 
ஆனால் இப்போது இருப்பவர்களை ஒருங்கிணைக்க தவறியது யார் குற்றம்???.. 

*UP சமூக நிலையே வேறு. அதை புரிந்து கொள்ளாமல் மக்களை குறை கூறுவது முட்டாள்தனம்..*

*தென்னாட்டில் போல் அங்கு சூழல் கிடையாது..* 

*உயர்சாதியினர் தலித்களையும் மிக பிற்படுத்தபட்டவர்களையும்*
 *நம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு*
 *மிக மோசமான வன்முறையையும்* *அடக்குமுறையையும் அவர்கள் மேல் கட்டவிழ்த்து விடும் போக்கு அங்கு இன்றும் நிலவுகிறது..* 


*நில உடமை முழுக்க உயர்சாதியினரின் கைகளில் இருப்பதால்,* 
*எந்தவகை அதிகார பொருளாதார பலமும் இன்றி* 
*அம்மக்கள் மாநிலம் முழுவதும் சிதறி கிடக்கிறார்கள்.* 

இங்கு போல் அங்கு எந்த ஒருங்கிணைப்பும் இல்லை..
தலித்களை கொலை செய்வதற்கென்றே உருவாக்கபட்ட
 ரன்வீர் சேனா" என்ற உயர்சாதி தீவிரவாத  அமைப்பு
(சற்றேறக்குறைய 90களிலேயே உயர்சாதி நிலச்சுவான்களை எதிர்த்து
 சொற்ப கூலி உயர்வு கேட்டதற்காக 
400 தலித்களை கொடூரமாக சுட்டு கொன்ற கும்பல் இது)

 *இன்னும் அங்கு ஆயுதங்களோடு இயங்குகிறது என்றால் அங்கு என்னவிதமான சூழல் நிலவுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.*

*இப்படிபட்ட ஒரு சமூக சூழலில்,* 
பாஜகவுக்கு எதிரான சக்திகள் பிளவு பட்டு இருக்கும் போது 
தலித் மக்கள் யாரை நம்பி பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்??.* 

உனாவோ வில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லபட்ட தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்று 
மீடியாக்கள் முன்னிலையிலேயே நேரடியாக மிரட்டியது பாஜக உயர்சாதி கும்பல்..

 இன்னொரு தாக்கூர் சாதிசங்க தலைவன் நேரடியாக சென்று மிரட்டினான்..

*இப்படி மிருகங்களை விட கொடூரமான சாதி இந்து கூட்டத்தின் மத்தியில் தான் ஒடுக்கபட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்..*

நாளை தனக்கு ஓட்டு போடவில்லை 
அல்லது எதிராக ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தால்
 எத்தகைய கொலைவெறியாட்டத்தை தங்கள் மேல் நிகழ்த்துவார்கள் என்பதை நன்கு அறிவார்கள்.
அதனாலேயே அவர்கள் வலுவான கூட்டணியையே எதிர்பார்க்கிறார்கள். 

இதே உபியில் தானே பகுஜன் சமாஜும் சமாஜ்வாதியும் மாறி மாறி ஆட்சி செய்தன. 

இப்பொது என்ன மாறி விட்டது??.. 

பாஜக ஆர்எஸ்எஸ் தன் மதவெறி பிரச்சாரத்தின் மூலமாக,
 உயர்சாதியினருக்கு ஆதரவான அரசியல் மூலமாக
 உயர்சாதியினர் ஓட்டுக்களை மொத்தமாக சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைத்து விட்டனர்
.அதற்கு முன்பு அவை சிதறி இருந்தன. 

இங்கு போல் அல்லாமல் 
அங்கு பார்ப்பனர்-தாக்கூர்- ராஜ்புட் 
உள்ளடக்கிய  உயர்சாதிகளின் ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகம். 

அதை பெற்றுவிட்டாலே பாஜகவுக்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது.

 அப்போது அவர்கள் செய்ய வேண்டியது
 உயர்சாதியினர் அல்லாத பகுஜன் (obc/sc/st)   ஓட்டுக்களை உடைப்பது மட்டும் தான். 

அந்த வேலையை சமாஜ்வாதி பகுஜன் சமாஜுமே பார்த்து கொள்கின்றன. 

போதா குறைக்கு காங்கிரஸும்..
முஸ்லீம் ஓட்டுகளை ஒவைசி போன்ற குடி கெடுக்கிகளை வைத்து சிதற வைக்கிறார்கள். 

ஆக, மக்கள் பாஜகவை வீழ்த்தும் ஆயுதத்தை தேர்ந்தேடுக்க தயாராகவே உள்ளார்கள்.
 அந்த ஆயுதம் பலமாக இல்லாத பட்சத்தாலேயே 
அவர்கள் சோர்ந்து போகிறார்கள். 

அந்த ஆயுதத்தை பலமாக்க வேண்டியது
 சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ்-காங்கிரஸ் போன்ற கட்சிகளின், 
அதன் தலைவர்களின் பொறுப்பு. 

பாஜகவை நிச்சயமாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் 
அதற்கான கூட்டணியையும் ஏற்படுத்தி விட்டால்
 மக்கள் மேஜிக் நிகழ்த்தி காட்டுவார்கள். 
அதை செய்யாமல் பிரிந்து நின்று கொண்டு 
ஒருவர் காலை ஒருவர் வாரிக்கொண்டு 
மக்கள் மேல் பழியை தூக்கி போடுவது.. 

*கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..*

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் நாட்டில் இதை விட கேவலமாக உள்ளது காசு பணம் மற்றும் இலவச விரும்பிகள்
Subbiah Patturajan இவ்வாறு கூறியுள்ளார்…
இலவசமாக அரசனே கொடுக்கும் போது மக்களின் மனநிலையை என்னவென்று சொல்வது

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை...

Subbiahpatturajan கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை... ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள். இப்படிதான் ஒருநாள். ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது. வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள் இவளை பார்த்த கணவன் பயந்து போய் திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவன...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

வெட்டுக் கிளியை கட்டுப்படுத்த உழவர்களின் சிறந்த நண்பன் இந்த ரெட்டைவால் குருவி

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், ரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் ...

பிடல் காஸ்ட்ரோ வின் பார்வையில் என்னை நானே கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டேன்...’

‘...என்னைப் பொறுத்தவரையில் அதிகாரம் என்னுடையது என்றோ, அது அனுபவிக்கக்கூடியது என்றோ நான் எண்ணியது கிடையாது.  மாறாக, அதிகாரத்தை அல்லது பலத்தை நியாயமான காரணத்துக்காக, புரட்சிக்கான ஓர் ஆயுதம் என நான் கருதியிருக்கிறேன்.  என் காலம் முழுவதும், ஆரம்பத்திலிருந்தே, ஒருபோதும் தனிநபர் முடிவுகளை அல்ல, குழு முடிவுகளைத்தான் நான் ஆதரித்திருக்கிறேன். இது பற்றிய மிகத் தெளிவான, மிகச் சரியான புரிதல் எனக்கிருந்ததால், முழுமுற்றான அதிகாரத்தை நாடாதபடிக்கு என்னைக் காப்பாற்றிவிட்டது... அமைப்புகள் அனைத்திலும் எனக்கு வரம்பற்ற அதிகாரம் இருந்தது உண்மை. ஆனால் அடிப்படை முடிவுகள் குழுவினரால் ஆழமாக ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்ட பின்பே எடுக்கப்படுகின்றன. நான் தனியாளாக அவற்றில் முடிவெடுப்பதில்லை. அடுத்தவர்கள் கருத்துகள் மீது நான் அதிகக் கவனம் செலுத்துகிறேன். பல சமயங்களில் நான் ஒப்புக்கொள்ளாதவற்றைக்கூட அவர்கள் செய்திருக்கிறார்கள். நேர்மையாக, உண்மையிலேயே நேர்மையாக இருந்தால், நீங்கள் ஊழல் செய்யமுடியாது. நீங்கள் தலைக்கனம் இல்லாதவராக, உங்களின், மக்களின் மதிப்பு பற்றிய தெளிவான புரிதல் கொண்டவராக இருந்தால் நீங்க...

கோரானா பரிதாபங்கள்....!!!

https://www.cinartamilan.com/?m=1 Subbiahpatturajan கோரானா பரிதாபங்கள் .(....யாரோ எழுதியது! ஆனால் மனிதனின் அறிவை அதன் எகத்தாளத்தை  சம்மட்டி கொண்டு அடித்திருக்கிறான்.🙏🙏🙏படித்ததில் பிடித்தது.....பகிர்தலில் மகிழ்வு !) 💐🙏🙏🙏🙏 எவ்வளவு நிதர்சனமான வரிகள் அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள் சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,  மழை அதன் போக்கில் பெய்கின்றது,  வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை மான்கள் துள்ளுகின்றன,  அருவிகள் வீழ்கின்றன,  யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றன. மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ தவளை கூட துள்ளி ஆடுகின்றது,  பல்லிக்கும் பயமில்லை,  எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,  காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,  சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,  கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.  அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்  அவன் மட்டும் ஆடினான...

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive )...