ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..

Subbiahpatturajan
டெல்லியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், போகலாம், ஆனால் முடிவெடுப்பவர்கள் பார்ப்பனர்களே..!
ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட  இவர்களுக்கு  இல்லை..
"பிராமணன் எழுந்தால் சூத்திரன் அழிவான்"
இது மனுதர்மம்.
இந்தியாவின் தலைநகர் டெல்லி ஆக இருக்கலாம், டெல்லியை நிர்ணயிப்பது சங்கர மடங்களே...
ஆர் எஸ் எஸ் கூடாரங்களே..
ஆர்எஸ்எஸ் இயக்கம் மாத்திரமல்ல, அந்த இயக்கத்துக்குள் வெளியே உள்ள ஒரு "உஞ்சவிருத்தி"க் கூட இதே நினைப்பில் தான் உறங்கி விழிக்கிறான்...
பிரபஞ்சம் இயற்கைக்கு கட்டுப்பட்டது, இயற்கைக் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர், மந்திரம் பிராமணணுக்கு கட்டுப்பட்டது,
 என்று வெகு காலமாய் பார்ப்பனர்கள் ஒரு நம்பிக்கையில் வளர்ந்திருக்கிறார்கள்....
அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களுக்காகவே எல்லாம்,
 பார்ப்பனர்களால் எல்லாம், பார்ப்பனர்களுடையது எல்லாம்,
" வானுக்கும் மண்ணுக்கும் அவர்களே சர்வாதிகாரிகள்."
" வானுக்கும் மண்ணுக்கும் அவர்களே சர்வாதிகாரிகள்."
அறிவெல்லைக் கடந்த இந்த கேவலமானக் கருத்தை நாகரீக உலகில் எந்த மனிதனும் ஏற்க மாட்டான்.
 ஆனால் ஏற்காத இந்த அகம்பாவத்தை தாங்க முடியாத அளவுக்கு தின்று... தின்று குரூரமாய் போயிருக்கிறார்கள், அவர்களது அகம்பாவத்துக்காகவே  இயற்கை அவர்களைத் தண்டித்து இருக்கிறது என்ற உண்மைக் கூட அவர்களுக்கு புரிவதில்லை.
பிரபஞ்சத்தையும், இயற்கையையும் கடவுளையும் கூட கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் பிறந்துவிட்ட ஆரியர்களுக்குப் பேச ஒரு மொழி இல்லை.வாழ ஒரு நாடில்லை. தம்மை ஒரு தேசிய இனம் என்றுச் சொல்லிக் கொள்கிற தகுதி கூட இவர்களுக்கு இல்லை..
இருபதாம் நூற்றாண்டை தேசிய இனங்களின் எழுச்சியும் என்றே சொல்லலாம். நேற்று வரையிலும் "கண்திறக்காதிருந்த" எளிய மக்கள் கூட இன்று விழிப்புற்று எழுகிறார்கள்.
 தமது தேசிய விழுமியங்களை மீட்டெடுத்து தனிக்கொடி, தனி நாடு என்று விழித்தெழுகிறார்கள்.
 தேசிய இனங்களின் விடுதலையையும், சுதந்திரத்தையும், சமாதானத்தையும், சோசலிசத்தை விரும்பும் "புது யுகம்" என்று வாழ்த்தி கூறி வரவேற்பது இன்றைய இளைய சமூகம்.
ஆரியர்கள் மாத்திரமே உலகுக்கும் மானுட அறத்திற்கு எதிராக நிற்கிறார்கள். தேசிய பெருமிதமும் நாடும் இல்லை என்கிற அவமான உணர்வு கூட அவர்களுக்கு இல்லை.
உழைப்பின் மீது நம்பிக்கை கொள்ளாத எவனுக்கும் மானப் பிரச்சினை வருவதில்லைதான். பார்ப்பனர்கள் உடல் உழைப்பை வெறுக்கிறார்கள், வியர்வை குலத்தை இழிவாகக் கருதுகிறார்கள்.
 "நாடு கேட்பவன் போராடவேண்டும். உழைக்க தயாராக வேண்டும். காடு மேடுகளையும் கட்டாந்தரைகளை உழைத்து உழைத்து அழகுபடுத்த வேண்டும்"
இந்த இடத்தில்தான் பார்ப்பனர்கள் யோசிக்கிறார்கள். உழைப்பா? அது சூத்திர தர்மம் இதை, பிராமணன் செய்யலாமோ ?அவர்கள் முகம் சுளிக்கிறார்கள். 
ஆகவே நாடு வேண்டும் என்றத் தேவை அவர்களுக்கு இல்லை.
உழைக்கக் கூடாது, ஆனால் உல்லாசம் வேண்டும். நாடு தேவையில்லை ஆனால் நாடாள வேண்டும். எப்படி?
 "இந்துக்களால் ஒன்றுபடுவோம்"
" ராமராஜ்யம் வென்றெடுப்போம்"
 இந்துத்துவா முழக்கங்கள் மூளையை சிதைக்கின்றன.
இந்த முழக்கங்களிலும் மூளைச் சிதைவுகளில்
தமிழன்மறைகிறான், 
தெலுங்கன் மறைகிறான்,  
வங்காளி மறைகிறான், 
மராட்டியன் மறைகிறான், 
இந்துவாகி... இந்தியனாகி ... தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறான் கடைசியில்....
கள்ளனாகி...வன்னியனாகி.. பள்ளனாகி...
பறையனாகி..
"சித்தாளும் கொத்தாளும் நம்ம ஆளு சீனியர் ஆபீஸர் எல்லாம் பூணூல்"
என்றாகிறான்.
இது விந்தைதான்! மனுதர்மம்  நாடோடிக் கூட்டத்தை நாடள வைத்து விடுகிறது. நாகரீகமான  இனத்தை நாதியற்றவர்களாக்கி விடுகிறது‌.
 இப்போது காட்சி மாறுகிறது பார்ப்பனர்களே ஆட்சி அமைக்கும் குரூர சட்டம் வருகிறது...
தனக்கு ஒரு மொழி இல்லை என்பதனாலேயே மொழிப்பற்றாளர்களை  பழித்து பேசுகிறது. 
தனக்கு ஒரு நாடு இல்லை என்பதனாலேயே தாய் நாட்டை நேசிக்கும் வீர மறவர்களை தேச துரோகி என்று குற்றம் சாட்டுகிறது.
சூழ்ச்சியும் துரோகமும் நிறைந்த இந்த கபட நாடகத்தின் இடைவேளையில் எங்கோ சிலருக்கு இதயம் உறுத்துகிறது இவர்களில் ஒருவர்

 ஜவஹர்லால் நேரு..எழுதிய கடிதம் 

நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதுகிறார்..இவ்வாறு
...... இன்று இந்தியாவில் வாழும் நாம் (ஆரியர்கள்) வனப்பு மிகுந்த இந்த தேசத்திற்கு வடமேற்கு கணவாய்களின் வழியாக கூட்டம் கூட்டமாகவும், வரிசை வரிசையாக வருவதை இன்றும் நமது மனக் கண்ணால் பார்க்க முடிகிறது..
 அல்லவா? இவ்வாறு வழிநடத்தி வந்த நமது முன்னோர்கள் திடீரென கம்பீரமாக செல்லும் கங்கை நதிக்கரையில் கரையை அடைந்த உடன் அவ்வளவு ஆனந்தம் அடைந்து இருப்பார்கள்!
"ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பொழுது அது ஏற்கனவே நாகரிகம் வாய்ந்த நாடாக இருந்தது"
இது மாத்திரமல்லாது தென்னிந்தியாவில், ஏன் வட இந்தியாவிலும் கூட திராவிடர்களின் நாகரிகம் மிகவும் சிறப்புற்று இருந்தது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
"ஆரியர்களை தவிர, மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கருதி இருமாப்பு, வீண் பெருமையும் கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு தாங்கள் கலப்பதையும் ஆரியர்கள் விரும்பவில்லை என்பதும் புலனாகிறது,
"ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைக்க வேண்டும். ஆரியர்கள் தொழிலாளி வகுப்பினரை கீழ் நிலையிலேயே வைத்து அவர்களுக்கு ஜனநாயகத்தில் யாதொரு பங்கும் அளிக்கவில்லை இதன் பொருட்டே சாதி அமைப்பை உருவாக்கி இருக்கலாம்"
 இவ்வாறெல்லாம் நேரு தன் மகளுக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறார்.
ஆரியர்கள் தங்களைத் தவிர மற்றவர்களை இழிவாகக் கருதியது அன்று மாத்திரமல்ல இன்றும் அவர்கள் அப்படி தான்.
பார்ப்பனர் அல்லாத ஒருவர் நோபல் பரிசைப் பெறுவதற்கான தகுதிகள் அனைத்தையும் பெற்று இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் ...சூத்திரர்களே  
"எங்களின் வைப்பாட்டி பிள்ளைகள்"
"அளவுக்கு மேல் ஆசைப் படக்கூடாது அது நடக்காது நடக்கவும் விடமாட்டோம்"
 என்று பகிரங்கமாகவே மிரட்டுகிறார்கள்...
அதற்கு சப்பைக்கட்டுக் கட்டவும் உறுதுணையாகவும்  இருக்க காலம்தோறும் சூத்திர  அடிமைகள் தேவை படுகிறார்கள் அவர்களுக்கு காலம் தோறும் இது நடந்து கொண்டே இருக்கிறது.
கலை ,இலக்கியம், அரசியல், அறிவியல், பொருளாதாரம் என்று அனைத்துத் தளங்களிலும் பார்ப்பனர்களின் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் சொல்லில் அடங்காது.
அறிஞர் அண்ணாவும், கலைஞரும் எழுத்தாளர்களே அல்லர். இவர்களுக்கு எதற்கு சாகித்ய அகாடமி விருது ?
இலக்கியத்திற்கு இப்படி ஒரு அவமானமா? 
என்று கூச்சல் போட்டு தடுத்துவிட்ட கூட்டம் வேறு என்னதான் செய்யாது?
இந்தியா பலதுறைகளில் முன்னேற வேண்டும் என்றால் அது முதலில் பார்ப்பனன் சிறையிலிருந்து விடுபட வேண்டும் .
இந்தியாவின் சிறுமைக்கும் துயரங்களுக்கும் பார்ப்பனியமே காரணம்.
இது திராவிட இயக்கம் முன்வைத்த உரிமை முழக்கம், உயிர் முழக்கம்,
இந்த முழக்கம் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதில் பார்ப்பனியம் தெளிவாகவே இருக்கிறது.
இதனால்தான் மாமேதை காரல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
"இந்திய அரசியல் வானில் எத்தனையோ புயல் வீசி அழித்திருக்கின்றன ,அலைகள் மோதி இருக்கின்றன, ஆட்சிகள் மாறி இருக்கின்றன , ஆனால் அதன் அடித்தளம் மட்டுமே மாறுதல் இல்லாமல் கெட்டித் தட்டிப் ஆக்கப்பட்டுவிட்டது. காரணம் பார்ப்பனர்களும் இந்து மதமும் தான்,
இந்தியாவை ஆள்வது, சர்வாதிகாரம் செய்வதும் பார்ப்பனர்களே என்று மார்க்சுக்கு தெரிந்திருக்கிறது...
விவேகானந்தருக்கு கூட தெரிந்திருக்கிறது...
நேருவுக்கு கூட அந்த உறுத்தல் தொடர்ந்து இருந்திருக்கிறது...
ராகுல் சாங்கிருத்தியாருக்கும் அந்த கோபம் இருந்தது...
 தமிழனே? உனக்கு எப்போதுப் புரியப் போகிறது என்பதுதான் நம் முன் இருக்கும்  கேள்வி...?

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

சுப்பியபட்டுராஜன் * டி.என்.பி.எஸ்.சி- ஒரு வேளை? ? 7, 8, ஒரு? * டி.என்.பி.எஸ்.சி- தமனிமகாத்துக்கு ஒரு வேளைக்கும், உங்களுக்கும் விருப்பம் இல்லை, இல்லையா? ஒரு வேளை? TNPSC இல் எத்தனை குழுக்கள்? * << - - - 1 (குழு -1)  (துணை கலெக்டர்)  ஒரு முறை (காவல்துறை துணை கண்காணிப்பாளர்)  (மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை)  (ஸல்)  (மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி)  ஒரு முறை (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் அலுவலர்)  (ஸல் கமிஷனர்)  (கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்) - - 1A (குழு -1 I)  (காடுகளின் உதவி கன்சர்வேட்டர்) - - 1 பி (குழு -1 ஐ பி)  HR & CE (உதவி ஆணையர், HR & CE) - - 1 சி (குழு -1 சி) டிஓஓ (மாவட்ட கல்வி அலுவலர்) ஒரு வேளை  [2] (2) (ஒரு வேளை) (குழு -2)  ஜி துணை வணிக வரி அதிகாரி  ஒரு வேளை  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை, -2  தொழிலாளர் உதவி ஆய்வாளர்  ஒரு வேளை (ஒவ்வொரு வகையிலும்)  (ஸல்)  (ஸல்)  தமது  ஒரு வேளை  ஒரு வேளை, தமதுமது  ஒரு வேளை  ஒரு வே...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

எப்படா திருந்தப் போறீங்க தமிழர்களே...தமிழர்கள் நாம் இனி இவர்களை அன்னாந்து பார்க்க கூட முடியாது.

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #lifeworkshop இத படிக்கும் போது உங்களுக்கு ரோசம் வந்தால் நீங்க உண்மையான தமிழர் தான்... கம்மா  நாயுடுக்களின் மாபியா..!(தமிழ்நாட்டு  மாபியா மட்டும்) மிகுந்த  செல்வாக்கு வாய்ந்தவர்களில் 25 பேர் மட்டும் .    1.பெரியவீடு வெங்கட்டராம நாயுடு (PSG குழுமம்)    2.ஜி,டி,நாயுடு    3.பி.ராமசந்திரன் ( முன்னாள் (மத்திய  அமைச்சர்,கேரளா ஆளுநர்)    4.கே.கோவிந்தசாமி நாயுடு (KG குழுமம்)    5.வி.ராமசாமி நீதிபதி    6.கெங்குசாமி  நாயுடு (முதல் தலைமுறை தொழிற்பேட்டை  ரவுடி)    7.வை.கோபால்சாமி  (கிரேக்க வரலாற்று  பேராசிரியர்)    8.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் (காங்கிரசு)    9.வெலகபுடி லக்ஸ்மன் தத்   10.தாமோதரசாமி நாயுடு(அண்ணபூர்ணா குழுமம்)   11.கே.ரகுபதி  மேயர்   12.சுதர்சனம்  காங்கிரசு சபாநாயகர்   13.பாலகுருசாமி  EX.வேந்தர்  அண்ணா பல்கலைகழகம்    14.பக்தவச்சலம்  (KG மருத்துவமனை )   ...