Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
ஆணுக்கு பெண் சரி சமமா? படித்து பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
18 வயதில் பெண்களுக்கு அழகான பலசாலியான ஆண்களைப் பிடிக்கிறது. உண்மைதானே....
25 வது வயதில் புத்திசாலித்தனமான முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது.
30 வது வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது.
(அதாவது வீடு வாசல் சொத்து வைத்திருப்பவர்கள்)
40 வது வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது
(குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருபவர்கள்)
50 வது வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது.
(நீதி நேர்மை நாணயம் என்ற ஒழுக்கமான விஷயங்கள் உள்ளவர்கள்)
60 வது வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது.
ஆனால் ஆண்களைப் பொறுத்தமட்டில்...
18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது.
25 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
30 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
40 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
50 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
60 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
நடக்க முடியாமல் நான்கு காலில் ஊர்ந்து செல்லும் 70 & 80 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது.
வயதிற்கேற்ப பச்சோந்தி போல் குணத்தை மாற்றிக்கொள்ளும் பழக்கம் ஆண்களுக்குக் கிடையாது.
உளவியல் ரீதியாக ஆண்களும் பெண்களும் சமம் இல்லை என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எனவே இந்தப் பதிவை மிகப் பெருமையுடன் ஆண் வர்க்கத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.
கருத்துகள்