Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் சேர்ந்து செய்த தரமான சம்பவம்.
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ள நபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் பல மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்து வந்த நிலையில்
மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் அவரை பற்றியும் அவர் நடந்து கொண்ட செயல்களை பற்றியும் கூறிய மாணவிகளின் பெற்றோர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு வந்து அந்த ஆசிரியரை அடித்து துவைத்து புரட்டி எடுத்துள்ளனர்
இவரைப் போன்ற பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் நிறைய பேர் கேவலப்பட்டுக் கொண்டு உள்ளனர்
இவர்களைப் பெற்றவரும் பெண்தானே
ஆனால் வக்கிர புத்தி உள்ளவர்கள் திருந்திய பாடில்லை
இவர்களை பெற்றதும் பெண் தான் இவர்களுடன் பிறந்தவர்களும் பெண் தான் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை
பிற பெண்களைப் பார்த்தால் மட்டும் தவறான கண்ணோட்டம் தான் இவர்கள் மனதிற்கு வருமா ?
இது போன்ற தவறுகளுக்கு ஆளாகும் பட்சத்தில் எப்படிப்பட்ட தண்டனை நமக்கு கிடைக்கும் என்பது இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி பல நபர்கள் கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை
இவர்கள் செய்யும் காரியத்தால் அந்த ஆசிரியர் துறைக்கே
அவப்பெயர் ஏற்படும் என்பதும் புரிவதில்லை
நிர்வாக ரீதியாக தண்டனை
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு
நாடு வியக்கும் அளவில் அரபு நாடுகளின் தண்டனை இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
எனவே ஆசிரிய பெருமக்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை நிர்வாகம் தலையிட்டு நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள்
கருத்துகள்