முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3 Pramid_அளவுகளும் அதன் அர்த்தங்களும் எகிப்து பிரமிடு ரகசியங்களும் மற்ற

Subbiahpatturajan
தமிழ்மொழி இறைமொழி.
குமரிக் கண்டத்தில் தப்பியவர்கள் புதிய நிலங்களை அவதானித்து குடியேறினர்.

திருக்குறளும் பெரியமேடும் - முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊழிக்காலம்.......
திருக்குறளும் பெரியமேடும் எனும் தலைப்பில் உருவான வரைபடம் - 3. அதில் SpinX - எனப்படும், மூன்று தமிழ்ச் சங்கங்களை குறிக்கும், நந்தினி உருவத்தில் வடித்த , நாடார்கள், தமிழர்கள் தான்.
 அதை அந்த வடிவத்தில், வடித்ததற்குக் காரணம், அது வானில், நகர்வதைப் போல், தென்படுவதால் தான். . ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு இல்லம் கடந்து, 10 இல்லங்களைக் கடக்க, அதாவது சூரியன், 180 டிகிரி கடக்க 12,600 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இனி 180 திகிரியைக் கடக்க , 14,000 ஆண்டுகள் ஆகும். மொத்தம் சூரியனின் ஒரு சுற்றுக்கு, 26,600 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. 12,600 வருடங்களுக்கு முன் முருகன், காலத்தில், நடந்த ஊழியில், பூமியில் தெற்கில் இருந்த , குமரிக்கண்டம் மூழ்கி - வடக்கில் நிலங்கள் வெளிவந்தன. 
வெளி வந்த நிலங்களில், அதிகமாக பாலை நிலங்களே , இருந்தன.
 குமரிக் கண்டத்தில், தப்பியவர்கள், புதிய நிலங்களை, அவதானித்து , குடியேறினர்.  பாலைகளில் குடியேறியதால், மனங்களும், பாலை நிலத்தன்மைக்கு, ஏற்றவாறு, வறண்டு , மனித இனங்களிலேயே, சண்டைகள், அதிகமாகியது. 
 கிருட்டிணன் காலத்தில், மகாபாரத போருக்குப் பின், அதை உணர்ந்து, சூரிய சுற்றால் தான் இந்த ஊழிகள், நடை பெறுகின்றது, என, கணக்குகளின் மூலம் அறிந்து, இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்தில், அதை ஆய்வு செய்ய, எகிப்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே , விண் ஆராய்ச்சிகளை, சித்தர்களைக் கொண்டு, தொடர்ந்து 2 x 1330 ஆண்டுகள்  தரவுகள் எடுத்தனர். அந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே, பெரியமேட்டின், உயரங்கள், சாய்மானங்கள், இடைவெளியின், அளவுகள், என சரியான வடிவமைப்பில், 3 Pramid_களை வடிவமைத்தனர்.

 சூரியனின் ஒரு சுற்றில், மூன்று ஊழிகள் , நடக்கின்றது, என தரவுகளின் அடிப்படையில் அறிந்தனர். 
அதை எண்களை அடிப்படையாக, மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் உருவாக்கப்பட்ட , திருக்குறள், இதுவரை எண்களின், ரகசியங்கள், கட்டுடைக்கப் பெறாமல், இருந்ததால் தான், நம் அனைவரின் கைகளிலும், திருக்குறள், உலகப் பொதுமறையாக ,  தவழ்கிறது. அது தெரிந்திருந்தால் , நம்மிடம், இருந்து, இதுவும் மறைக்கப்பட்டிருக்கும். 

முதலாம் , ஊழியில் , உலக்கைமீன்களுக்கு வடக்கே இருந்த சிவம்,.இரண்டாம் ஊழியில் , உலக்கைமீனுக்கு அருகில், இருந்தது. இப்பொழது , மூன்றாம் ஊழி ஆரம்பத்தில் தெற்கில், சிவம் தெரிகிறது. இனி அது வடக்கு நோக்கி மீண்டும் பயணிக்கும்.

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

செம்பருத்தி என்றால் என்ன அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

Subbiahpatturajan   அழகுக்கு மட்டுமல்ல; மருத்துவக் குணத்துக்கும் செம்பருத்தி சொந்தக்காரி!  தமிழ் இலக்கியத்தில் செம்பரத்தை இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நீண்ட, கருமையான கூந்தலுக்கான அடிப்படைக் காரணங்களுள் செம்பருத்தியும் ஒன்று. செம்பருத்தி என்று ஏன் அழைக்கிறோம்   சப்பாத்துச் செடி , ஜபம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.  செம்மை நிறத்தில் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர்.  ‘செம்பருத்தி’ என்பதற்குப் பருத்திச் செடியின் வகை என்பதை நினைவில் கொள்க செம்பருத்தி அடையாளம்:  பசுமை குன்றாத புதர்ச்செடி அல்லது சிறுமர வகையைச் சேர்ந்தது.  செம்பருத்திப் பூவின் தோற்றம் இதய வடிவத்தில் நீண்டிருக்கும் இலைகளின் விளிம்பில் காணப்படும் வெட்டுப்பற்கள் இலைகளுக்கு அழகு.  செம்பருத்தியின் ஆங்கில பெயர் செம்பரத்தையின் தாவரவியல்  பெயர் ‘ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்ஸிஸ்’ (Hibiscus rosa-sinensis). ‘மால்வேசியே’ (Malvaceae) குடும்பத்திற்குள் அடங்கும்.  குவர்செடின் (Quercetin), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), கேம்பெரால் -3- சைலோசைல் குளுக்கோசைட் (Kaemperol – 3 – xylosyl glucoside), ஸ்டெர்கூலிக் அமிலம் (Sterculic

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க., அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦

Subbiahpatturajan சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க., அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦 சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும், ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!  அப்போ அதைபத்தி இங்க இருந்த யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄 அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.! நம்ம மக்களோட  🔥நேர்மை,  🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல் 🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது, அப்புறம் முக்கியமா, 🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄 இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..! நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..! "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக "யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி அங்குள்ள அவங்க மக்களிடம் எடுத்து சொல்லுறாங்க. இது நல்லாவே வசதியா கை கொடுத்ததுன்னே

பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத பல விஷயங்கள் உள்ளன அது என்ன உங்களுக்கு தெரியுமா?

Subbiahpatturajan நீங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத 10 விஷயங்கள்  பணத்தால் வாங்க முடியாத பல விஷயங்கள் உள்ளன: அன்பும் பாசமும்:  பணத்தால் தற்காலிக ஈர்ப்பை வாங்க முடியும், ஆனால் அது உண்மையான அன்பையும் பாசத்தையும் வாங்க முடியாது. மனஅமைதி மற்றும் மகிழ்ச்சி :  இவை பணத்தால் வாங்க முடியாத உள் நிலைகள் தியானம் மனதை ஒர்மை படுத்தும் திறன் மன திருப்தி இவை ஒரு நாளும் காசு கொடுத்து வாங்க முடியாது  ஒரு நல்ல நற்பெயர் :  ஒரு நபரின் நற்பெயர் அவரது குணம் மற்றும் செயல்களின் அடிப்படையிலானது, அவரது செல்வத்தை வைத்து அவருக்கு உண்மையான நற்பெயர் கிடைக்காது. உடல்நலம் :  பணத்தால் மருத்துவ வசதியை வாங்க முடியும், ஆனால் அது நல்ல ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் யாராலும் வாங்க முடியாது  கல்வி :   நல்ல கல்வி கற்க பணம் நிச்சயமாக தேவை தான் ஆனால் கல்விக்கு பணம்  அதே வேளையில், அந்த அறிவையோ ஞானத்தையோ பொருள் பணம் கொடுத்து வாங்க முடியாது. மரியாதை :  மரியாதை என்பது ஒருவரின் செயல்கள் மற்றும் குணாதிசயங்களால் பெறப்படுகிறது, அவர் வைத்திருக்கும் பணத்தின் மூலம் அல்ல. பழக்கவழக்கங்கள் மற்றும் வர்க்கம்:   பணம் தானாகவே நல்ல நடத்தை அல்லது வ

வெள்ளை படுதல் பால்வினை நோய் உள்ளவர்களுக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம்...!!!

Subbiahpatturajan✍🏻  சங்குப்பூ,.. சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. *சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.  சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். எப்படி கண்டுபிடிக்க  சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது. சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையானகூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும்  உடையது* நிறங்கள் *சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும்

பெண்கள் ஏன் பெரும்பாலும் ஆண்களை சார்ந்தே வாழ்கிறார்கள்? காரணம் என்ன!?

Subbiahpatturajan பெண்களை பற்றி தெரிந்து கொண்டால் அவர்களை ஊதாசீனம் செய்ய மாட்டீர்கள் . பெண் ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது.  வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள்.  விருப்பங்கள் ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள்.  இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை வஸ்துக்களும் சிறியது. புத்தகங்களை எப்போதும் நெஞ்சோடுதான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை.  உடலமைப்பு வித்தியாசம் அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்பு கொஞ்சம்  பெரிசு. அவள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு.  குறைபாடுகள் நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை.  மாதவிலக்கின் போதும்,

கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை...

Subbiahpatturajan கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை... ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள். இப்படிதான் ஒருநாள். ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது. வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள் இவளை பார்த்த கணவன் பயந்து போய் திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவன

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்