Subbiahpatturajan India-Pakistan War 2025: Operation Sindoor and the Escalating Crisis Background Tensions between India and Pakistan, long-standing rivals and nuclear-armed neighbors, have erupted into the most severe conflict in over two decades. The immediate trigger was a deadly attack in April 2025 on Indian tourists in Kashmir, which India blamed on Pakistan-based militant groups-a claim Islamabad denies. Operation Sindoor: The Strikes Begin In the early hours of May 7, 2025, India launched "Operation Sindoor," a series of coordinated missile and air strikes targeting nine sites in Pakistan and Pakistan-administered Kashmir. Indian officials described these as "terrorist infrastructure" linked to Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed. The operation lasted about 25 minutes and involved advanced fighter jets such as the Rafale, equipped with precision-guided munitions. Pakistan’s Response and Civilian Impact Pakistan condemned the strikes as unprovoked aggression...
Subbiahpatturajan
Attention friends who use ear buds காது குடையும் பழக்கம் உள்ள நண்பர்கள் கவனத்திற்கு
ஆரோக்கிய குறிப்பு*
*காதுகள் ஒரு மனிதனுக்கு சரியாக கேட்க வேண்டும்* *என்றால்*
*காதுகளின் உள்ளே* *இருக்கும்* *செவிப்பறை ( Ear* *drum) சுத்தமாகவும்* *சேதமடையாமலும்* *இருக்க வேண்டும்*.
*இதற்கு இயற்கை மனிதனுக்கு* *தந்துள்ள* *பாதுகாப்பான ஒரு* *அம்சம்தான்* *காதுக்குரும்பி. இது ஆங்கிலத்தில் இயர் வேக்ஸ் (Ear wax) என்றும் மருத்துவ பெயரில் 'செருமென்' ( Cerumen) என்றும் அழைக்கப்படுகிறது*.
*நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands) எனப்படும்* *சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் ' திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து செவிப்பறையை பாதுகாக்கின்றன.*
*காதுக்குள் பூச்சிகள், ஒவ்வாமை தூசி போன்ற அந்நிய பொருட்கள் உள்ளே நுழைந்து *செவிப்பறையை பதம் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே*
*இந்த செருமென் குரும்பி ஒரு காவல் வீரனைப் போன்ற பணியை 24 மணி நேரமும் செய்து* *கொண்டிருக்கிறது.
எந்த பூச்சி உள்ளே* *போனாலும்* *அதற்குஆயுள் சிலவிநாடிகள்தான்.* எனவே*
*இந்த குரும்பியை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை.
புது குரும்பி* *உருவாகும் போது பழைய குரும்பி*
*தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியே வந்துவிடும்.இதற்கு* *ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்*
*(Auto cleaning system) என்று பெயர்*
*ஆனால் சிலர் இதை வலுக்கட்டாயமாக* *அகற்ற இயர் பட்ஸை *உபயோகிப்பார்கள்*
*இது மிகவும்* *தவறான ஒன்று*
*அப்படி அகற்றும்* *போது இரண்டு *பெரிய ஆபத்துகள்*
*உள்ளன*
*ஒன்று.....*
*எவ்வளவு பெரிய* *தரம் வாய்ந்த கம்பெனியாக இருந்தாலும் அவர்கள் தயாரித்த* *இயர் பட்ஸ் பஞ்சில் *பூஞ்சை காளான்கள் *போன்ற கிருமிகள் *இருக்கும்*
*அவை* *செவிப்பறையில் நோய் தொற்றை உண்டாக்கும்.
நோய் தொற்றை சரி செய்யாவிட்டால் செவிப்பறையில் கிழிசல் ஏற்பட்டு காதுகேளாத நிலை உண்டாகும்*
*இரண்டாவது.....*
*இயர் பட்ஸை* *காதுக்குள் நுழைத்து குரும்பியை* *வெளியே எடுக்க முயற்சிக்கும் போது சில நேரங்களில் தவறுதலாக அந்த குரும்பி இன்னும் உள்ளே போய் செவிப்பறையில் அழுத்தமாக* *ஒட்டிக்கொண்டு வெளியே வர *முடியாமல்*
*செவிப்பறையை* *வீங்க வைக்கும்.அதன் *பிறகு பல்வேறு *பிரச்சினைகளை*
*உண்டாக்கும்*
*காதைக் குடையும் போது சுகமாகத்தான் இருக்கும்....
*ஆனால் பிரச்னை ஏற்பட்ட பின் அது கொடுக்கும்* *குடைச்சலை நம்மால் தாங்கமுடியாது. லட்சக் கணக்கில் மருத்துவ செலவு வைத்துவிடும்*
*அப்புறம்........இன்னொரு முக்கியமான விஷயம்*
*காதுகள் கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை*
*நாம் நேராக நிற்கவும், *தடுமாற்றம் *இல்லாமல் நடந்து *செல்லவும்*
*காதுகளில் உள்ள* *என்டோலிம்ப், (Endolymph) பெரிலிம்ப் ( Perilymph) என்கிற* *இரண்டு திரவங்கள் சமநிலையில்* *வைக்கப்படுவதால்தான் என்கிற*
*உண்மையையும்* *தெரிந்து கொள்ளுங்கள்....
கருத்துகள்