முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இங்கு தான் மனித இனத்திற்கு வேதனையைத் தரக் கூடிய கவலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Subbiahpatturajan கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனது தான். ''  கவலைக்கு இடம் தராதீர்கள்..'' "இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக் கொள்" "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" "பொறுத்தார், பூமியாள்வார்" இப்படிப் பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லிச் சென்று இருக்கிறார்கள். இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒரு நினைவில் சிக்கிக் கொண்டு அதைப் பற்றியே கவலை கொள்கிறது.அதில் இருந்து மீள்வது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான கவலைகள் இருக்கிறது.  ஏன் கவலை வருகிறது? நாம் நினைத்தது அல்லது எதிர்ப்பார்த்தது நடைபெறவில்லை என்றால், கவலை நம்மை ஆட்கொள்ளும். இந்த உலகில் கவலை இல்லாமல் மனிதர்கள் எங்கேயும் இருக்க முடியாது.. இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கவலைப்படும் போது அதைப்பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.. மனிதர்களின் இயல்பு  நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்..என்ன செய்வது என்று தெரியாமல் படபடப்புடன் எப்போதும் காணப்படுவார்.. இந்த...

Rishi Sunak Kamala Harris என்பவர்கள் இந்தியா பக்கமே எட்டி கூட பார்க்காத இவர்களா இந்திய மகன்கள்?

இந்திய மக்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் ! இந்திய மகன்கள் என்கிற அளவீட்டை மாலன் போன்றவர்கள் எல்லா வெளிநாட்டு இந்திய வம்சா வளியினர்க்கும் பொருத்திப் பார்ப்பதில்லையே ஏன்..!? கமலாஹாரிஸ் பதவி ஏற்ற போது கொண்டாடிய அதே கூட்டம்  ரிஷிசுனக் தேர்வையும் கொண்டாடுகிறார்கள்  தமிழ்நாட்டில் RSS பிரதிநிதிகள்  மாலன் போன்ற வலதுசாரிகள் இனி இங்கிலாந்தை இந்திய மகன்கள் ஆளட்டும் என்கிறார்கள் .  மொரிஷியஸ், காங்கோ, மற்றும்  பல ஆப்ரிக்கா  நாடுகளில்  இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள்  பிரதம அமைச்சர்களாக  உயர் பதவியில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் தமிழ் வம்சா வளியை சார்ந்தவர்கள்  ஆனால் அவர்கள் எல்லாம் சூத்திரர்கள் .. ஆகவே மாலன் போன்றவர்களின் பார்வையில் இந்திய மகன்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ! இந்திய மகனை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அதே கணவனை இந்த தேசத்திற்க்காக தியாகம் செய்து தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே அர்ப்பணித்து வாழ்ந்தாலும் சோனியா_காந்தியை அந்நியர் என பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிய அதே மாலன்கள் கூட்டம் தான...

உலகில் மனிதனை முட்டாளாக்கி அடிமையாக வைத்திருக்கும் ஒரே மொழி..

Subbiahpatturajan உலகில் மனிதனை முட்டாளாக்கி அடிமையாக வைத்திருக்கும் மொழி  முதலிடத்தில் இருப்பது--ஹிந்தி மொழி! பொய்யான கட்டுக்கதைகளின் வழியே உருவாக்கப்பட்ட மொழி... உதாரணம்-- ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விவசாயத்தை கொண்டு சென்று  மண்ணையும் மக்களையும் பண்படுத்திய "பத்துக் கலை" இராவணனை  அரக்கன் என்று கற்பித்து கொடும்பாவி எறிக்க வைத்த மொழி... இராவணனின் சிறப்புகள்---   இராவணன் இயற்றிய நூல்கள் இந்திய மொழியான இந்தியில் தமிழ் சொற்கள் மிக மிக அதிகம் எந்த வார்த்தையானாலும் இவர்கள் வார்த்தையின் கடைசி வரியில் கட் செய்து விடுவார்கள்.உதாரணமாக... அனுபவம் என்று தமிழில் சொன்னால் இந்தியில் அனுபவ் சர்ச்சை -சர்ச்சா கதை-கதா சிரம்-சீர் மேகம்-மேகா இவைப் போன்ற நிறைய உண்டு தேவதை_தேவ்தா.... இராவணனால் இயற்றப்பட்ட நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 1...

தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Subbiahpatturajan " தமிழக மாணவ மாணவிகள் கவனிக்கவும் "  மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது.  ஆகையால் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அவர்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்த திட்டத்திற்க்கான அரசாணையை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1Zm25QJSkG8vF90D0J_eEbW3AhCJBkvOB/view?usp=drivesdk இந்த திட்டத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இல்லாமல் போனாலும் உங்களுக்கு தெரிந்த தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும்   *தெரிந்தவர்...

தங்கள் வாழ்க்கையின் எந்த முடிவையும் தாங்களே எடுக்க முடியாதவர்கள் இந்தியர்கள்

Subbiahpatturajan  இந்திய பிராமணர் ஒருவரை பேட்டி எடுத்தார்.  ஒரு அமெரிக்க பத்திரிகையாளர்  பத்திரிகையாளர் : உலகில் எந்த நாட்டிலும் அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்கள் கொள்ளையடித்தால் சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது_ஏற்படும். ஆனால் இந்தியாவில் எதுவும் நடப்பதில்லையே...? கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (BC,MBC,SC,ST) உங்களுக்கு கீழ் வைத்துள்ளீர்கள், அவர்கள்  எண்ணிக்கை 85%. ஆக உள்ளது. இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராகவும் பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?    பிராமணரின் பதில்கள் :   அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு பெயரிட முடியாது. அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது. அந்த நபர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமண தேதி பெற முடியாது. அந்த நபர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்களுக்கு நல்ல நேரம் இருக்க முடியாது.  தங்கள் வா...

நம்மில் பலர் வாழ்க்கையின் இறுதி விசிலை தாங்களாகவே ஊதிக்கொள்கிறோம்.

Subbiahpatturajan வாழ்க்கையின் இறுதி            விசில் நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன். நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன். அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான். நீ சோர்வடைய வேண்டாம் தம்பி என்று நான் சொன்னென். சிறுவன் குழப்பமான பார்வையுடன், என்னை, என்  மன உறுதியை சந்தேகிப்பவன் போல ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு, *நடுவர் இறுதி விசில் அடிக்காத போது, நான் ஏன் மனம் தளர வேண்டும் அங்கிள் ?* என தீர்க்கமான  கேள்வி ஒன்றை கேட்டான்.  நம்பிக்கை வையுங்கள்   எங்கள் அணி மற்றும்  பயிற்சியாளர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.*  *நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு ஆட்டதை கவனித்தான்*. உண்மையாகவே, போட்டி 5 - 4 என சிறுவன் அணிக்கு சாதகமாக முடிந்தது. வெற்றியை அறிவித்ததும், அவன் என்னை நோக்கி உற்சாகமாக கை அசைத்தான். பின் ஒரு அழகான புன்னகையுடன் விடைபெற்றான்.  நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் ப...

தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான அறிவிப்பு

Subbiahpatturajan       தமிழக மக்களுக்கு காவல்துறையின் முக்கிய                அறிவிப்பு   இது அனைத்து குடிமக்களுக்கும் மொபைல் சிம் கார்டு 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் உள்ளது. இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம், சில சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் மொபைலுக்கு போன் செய்து உங்கள் சிம் கார்டை 4G இலிருந்து 5G க்கு அப்டேட் செய்யும்படி கூறுவார்கள், உங்களுக்கு OTP கிடைக்கும்.அந்த  OTP ஐ  அவர்களுக்கு ஒரு போதும் தெரிவிக்க வேண்டாம் எப்போதாவது அவர்கள் அனுப்பிய OTP எண்ணை அவர்களிடம் சொன்னால்,...  அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கு அல்லது மித்ரா செயலியில் உள்ள அனைத்து பணத்தையும் அவர்களின் கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்   எனவே யாரேனும் அந்நியர் OTP கேட்டால் சொல்ல வேண்டாம். தமிழ்நாடு சிட்டி சைபர்கிரைம் போலீஸ்

வாழ்வில் நிம்மதியே இல்லை என்று நினைப்பவர்கள் இங்கே கொஞ்சம் வந்துட்டுப் போங்க சார்!!!.

Subbiahpatturajan மன அழுத்தத்தை குறைக்க நீங்கள் இதைப் படித்து பயன்பெற வேண்டும்  50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆழ்ந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், அவருடைய மனைவி ஒரு ஆலோசகரிடம் சந்திப்பை பதிவு செய்தார். மனைவி சொன்னாள்... "அவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார், தயவு செய்து பாருங்கள்.." மனைவி வெளியில் அமர்ந்திருந்தபோது ஆலோசகர் சில தனிப்பட்ட விஷயங்களைக் கேட்டு தனது ஆலோசனையைத் தொடங்கினார்.   கணவனின் பிரச்சனைகள் கணவர் பேசினார், "நான் மிகவும் கவலைப்படுகிறேன்.  குடும்பப் பிரச்சனைகள், வேலை அழுத்தம், நண்பர்கள், குழந்தைகளின் படிப்பு, வேலை டென்ஷன், அடமானக் கடன், கார் கடன் போன்ற கவலைகளால் நான் மூழ்கிவிட்டேன். நான் விரும்பும் எல்லாவற்றிலும் நான் ஆர்வத்தை இழந்துவிட்டேன்.  உலகம் என்னை ஒரு பீரங்கியாக நினைக்கிறது, என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் என்னிடம் கார்ட்ரிட்ஜ் அளவுக்கு கூட பொருட்கள் இல்லை.  நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்.." அப்போது கற்றறிந்த ஆலோசகர் அவரிடம், "நீங்கள் எந்த மேல்நிலைப் பள்ளியில் படித்தீர்களா?" என்று கேட்டா...

"தமிழர்கள் வாழ்வில் தவிர்க்க வேண்டியது, பின்பற்ற வேண்டியது என்ன?"

Subbiahpatturajan "தமிழர்களின் செல்வாக்கு வளர்க்க வேண்டிய வழிகள் மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள்" தமிழர்கள் நகத்தை பற்களால் கடிக்க கூடாது. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது. தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது. செய்யக்கூடாதது துணி இல்லாமல் குளிக்கக் கூடாது. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை. அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும். ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது. தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது. இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்துஉண்ணக்கூடாது. வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும். செய்யவேண்டியது உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும். நெல்லிக...