முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின்சார ஆதார் இணைப்புக்கான முழுமையான வழிகாட்டி - மின்சாரக் கட்டணம் செலுத்துவது எப்படி எளிமையான விளக்கம்.

Subbiahpatturajan ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக...  தங்களது ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் 500 'கே.பி.' அளவுக்கு மிகாமல் அதனை தயாராக வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்திற்கோ அல்லது  மின்சார வாரியத்தில் ஆதார் அட்டை இணைக்க  என்ற இணையதள பக்கத்திற்கோ சென்று ஆதாரை இணைக்கும் பணியை தொடங்க வேண்டும். முதலில் மின் இணைப்பு எண், அதன்பின்பு செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். இதன்பின்பு செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதனை பதிவிட வேண்டும். அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும். சரியான தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும். இதன்பின்பு தயாராக வை

How is safety for women in the Indian city of Chennai?

Subbiahpatturajan நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம், நான் மிகவும் பயந்தேன்.  சிறிது நேரம் கழித்து,.. 3 வருடங்களுக்கு முன்பு, நான் சென்னைக்கு வந்து அதற்கு முன் ஹைதராபாத்தில் 6 மாதங்கள் வாழ்ந்தேன்.  என்னுடைய ஒரு அனுபவத்தைப் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  நள்ளிரவு 1:30 மணியளவில் பலத்த மழையுடன் நள்ளிரவு, எனது விமானம் 12:45 மணியளவில் தரையிறங்கியது.  நான் தனியாக இருந்தேன்.  நான் ஒரு வண்டியை முன்பதிவு செய்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பினேன்.  இடையில், கார் இன்ஜின் பழுதானதால் நள்ளிரவில் நான் மாட்டிக்கொண்டேன். உடனடியாக ரிப்பேர் செய்ய முடியாததால் விமானத்திற்கு, ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், வேறு வண்டியை முன்பதிவு செய்யும்படி, டிரைவர் என்னிடம் கூறினார்.   நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம், நான் மிகவும் பயந்தேன்.  சிறிது நேரம் கழித்து, அந்த டிரைவர் ஒரு அரசு உள்ளூர் பேருந்து வருவதைக் கண்டார் எப்படி வந்தது என்று எனக்கும் தெரியவில்லை, அவர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம், “தயவுசெய்து இவங்களை பாதுகாப்பாக இறக்கி விடுங்கள்” என்று தனது உள்ளூர் மொழியில் (தமிழ்) கூறினார்.   அன்றை

உலக சினிமாவைப் பற்றிய இந்தியர்களின் அணுகுமுறை என்ன?

Subbiahpatturajan இந்தியாவில் மக்கள் சினிமாவை வேடிக்கை பார்க்கச் செல்வதில்லை.  இந்தியாவில், சினிமா ஒரு கலாச்சார ஊடகமாகக் கருதப்படுகிறது,   உலகின் தலைசிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களின் தாயகமாக இந்தியா இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  இருப்பினும், உலக அரங்கில் இந்தியத் திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதும் உண்மைதான்.  இக்கட்டுரையில், சினிமா குறித்த இந்தியர்களின் அணுகுமுறையை ஆழமாகப் பார்ப்போம்.  இந்தியப் படங்களின் வணிக வெற்றி, இந்தியர்கள் இந்தியர் அல்லாத படங்களைப் பார்க்கத் தயாரா, தாய்மொழியில் இல்லாத படங்களைப் பார்க்கத் தயாராக இருக்கிறார்களா போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிப்போம்.  1. சினிமாவைப் பற்றிய இந்தியர்களின் அணுகுமுறை என்ன?  இந்தியாவில் சினிமா மீதான அணுகுமுறை அமெரிக்காவின் அணுகுமுறையை விட மிகவும் வித்தியாசமானது.  இந்தியாவில், சினிமா என்பது இந்திய மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைக் காட்டப் பயன்படும் கலாச்சார ஊடகமாகக் கருதப்படுகிறது.  இந்திய சினிமா மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.  கல்வித் திரைப்படங

இந்திய விமானப் படைப்பிரிவு அக்னிபத் வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஜனவரி 01/2023

Subbiahpatturajan இந்திய விமானப்படைப் பிரிவுகள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீரர் வாயு AGNIVEERVAYU பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில்தெரிந்துகொள்ளுங்கள் இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு விவரங்கள்: Job name: Agniveer விமானப்படை வீரர்கள் Age: 27 ஜீன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும். Salary: முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும். Qualification : கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ

இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது நவம்பர் 15

Subbiahpatturajan வேலூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ பணியான அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது  இந்திய ராணுவத்தில் அக்னிவீர் உள்ளிட்ட பணிகளுக்கான  ஆட்சேர்ப்பு முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைகளின் விபரங்கள் :   அக்னி வீரர் (ஆண்); அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்); சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர்;  இளநிலை சேவை அதிகாரி (மத போதகர்) உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆட்சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாள் : நவம்பர் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை முகாம் நடைபெறும். தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு ஆவணங்கள் கட்டாயம் எடுத்துவரவேண்டும்:   www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் வேலூர் ஆட்சேர்ப்பு  முகாம் குறித்த அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகா

நமக்கெதுக்கு ஊர் வம்பு என்று தூங்குவது போல நடிக்கும் தமிழர்களே நடித்தது போதும்!

Subbiahpatturajan கோவிலில் நீங்கள் செலுத்தும் நகை பணம் எங்கே செல்கிறது?! 500 டன் கோயில் தங்கமும் , விடியா ஆட்சியின் திராவிடியாப் பயல்களும்!  சமீபத்தில், கோயில் நகைகளை உருக்கி, அதை வங்கியில் வைக்கப் போவதாகத் தமிழக அரசு கூறியது!* அதை, எதிர்த்து நீதி மன்றத்தில், வழக்கு தொடுத்த போது,* *இது புதிய வழக்கமல்ல என்றும், 1977 ல் இருந்தே  திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது என்றும்,* *அதன் மூலம், இதுவரை 500 டன் தங்கம் ஏற்கனவே உருக்கப்பட்டு, அது வங்கியில் வைக்கப் பட்டுள்ளது என்றும்,* *அதன் மூலம், அரசுக்கு 11 கோடி ரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும்,* *அரசு நீதி மன்றத்தில் சொல்லியது!* *அதாவது, ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு  ₹45,00,000 என்றால்,* *500 டன் நகையின் மதிப்பு என்ன? கிட்டத்தட்ட 2.3 லட்சம் கோடி!* *இந்தத் தங்கத்தை, மத்திய ரிசர்வ் வங்கியில் அடகு வைத்தால்,* *அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம் !* *அப்படி வைக்கும் போது, குறைந்த பட்ச வட்டியாக 5% வட்டியை,  ரிசர்வ் வங்கி கொடுத்தால்,* *வருடத்திற்கு ₹8000 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு வரும். அப்படி வந்தால்,* *அதை

இடியாப்பம் பிரியாணி நீங்க சாப்பிட்டு பார்த்து இருக்கீங்களா?!

Subbiahpatturajan Idiyappam Briyani   வித்தியாசமான உணவு செய்து சாப்பிட ஆசைப்படுபவர்கள் இடியாப்ப பிரியாணியை செய்து சாப்பிடலாம்.  இடியாப்பம் பிரியாணி!   தேவையானப் பொருட்கள் : இடியாப்பம் - 3 கப் (உதிர்த்தது) தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா - 2 தேக்கரண்டி பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி இஞ்சி, பண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் - தேவையான அளவு நெய் - 1 மேஜைக்கரண்டி பட்டை - 2 கிராம்பு - 3 பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றவும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.  பின்னர் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கரம் மசால