முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

Subbiahpatturajan காற்றில்லாதபோது விசிறிதேவை . தென்றல் வீசத்தொடங்கியதும் விசிறியை வைத்துவிடுகிறோம். அதேபோல் இறைவனிடம் பக்தி ஏற்படும்வரை தான் பூஜை,யாகம், போன்றவை தேவை. பக்தி ஏற்பட்டுவிட்டால் இவைகள் தேவையில்லை சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள் ….. 4. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள். 5.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கை

மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..! "ம்ம்ம்ம்கும்" என்பதற்கு என்ன அர்த்தம்...

Subbiahpatturajan மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..! "ம்ம்ம்ம்கும்" என்பதற்கு என்ன அர்த்தம்... கொலை செய்வதற்கு நிகரான ஒன்று...! நேரத்திற்கு தகுந்தார்போல பேசுவது....!! உழவு செய்ய தெரிந்திருந்த விவசாயிக்கு ...! ஊழல் செய்ய தெரிந்திருந்தால்...! இன்று அவனும் மதிக்கப்பட்டு இருப்பான்....!! அட்டப் பூச்சியை விட... அதிவேகமாக மனிதனின் இரத்தத்தை உறிவதில் திறமை வாய்ந்தது...! பணம்...!! திருவிழா கொண்டாட்டங்கள் முடிந்தபின் தான் துவங்குகிறது ...! பலூன் விற்பவர் வீட்டில் திருவிழா...!! தெருநாய்களிடமிருந்து தப்பிப்பதற்கு எளிய வழி அவைகளை கண்டுகொள்ளாமல் போவதுதான் ....!!! தினமும் காலண்டரில் எந்த ராசிக்கு மகிழ்ச்சி என்று எழுதப்பட்டு இருக்கிறதாே ...! அந்த ராசிதான் நம்ம ராசி என்று எண்ணிக் கொண்டால்.....! வாழ்நாள் முழுவதும் சந்தோஷம்தான்...!! செருப்பும் நம் வாழ்க்கையும் ஒன்றுதான் ஏனென்றால் ஒன்று தொலைந்தால் மற்றொன்றிற்கு மதிப்பில்லை ....! அது போலத்தான் நம் வாழ்க்கையும். கணவனோ மனைவியோ உடன் இல்லையென்றால் இருப்பவருக்கு மதிப்பில்லை...!! ஏணியாக இருப்பது தப்பில்ல ... ஆனால் ஏணியாகவே

நீங்கள் உங்கள் வேலையை மதிக்கிறீர்களா?

Subbiahpatturajan *நல்ல சிந்தனையாக*   “எந்த இடத்தில்...யாராக இருந்தாலும், நாம் மக்களைச் சந்திப்பதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கும்.  ஒன்று அவர்கள் நமது வாழ்க்கையை மாற்றுவார்கள், அல்லது நாம் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுவோம்.,” ஒருமுறை நான் என் நண்பருடன் கடவுச் சீட்டு (passport) அவசரப் பிரிவில் (Tatkal) விண்ணப்பிக்க கடவுச்சீட்டு அலுவலகம் ( Passport office ) சென்றிருந்தேன். நாங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம், நாங்கள் பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டிய இடத்தை அடைந்த போது பணியில் இருந்த எழுத்தர் அங்கிருந்த டிக்கட் கவுன்டரை மூடி விட்டு நேரம் முடிந்தது, நாளை வாருங்கள் என்றார்.   ஒரு நாள் முழுவதும் காத்திருந்து விட்டோம், கட்டணம் செலுத்துவது மட்டுமே உள்ளது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினோம். அந்த எழுத்தரோ வருத்தமும் கோபமுமாக “நீங்கள் நாள் முழுவதும் செலவழித்தது என் தவறு அல்ல.. அதற்கு நான் பொறுப்பும் அல்ல... தேவையான அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியது அரசின் கடமை. காலை முதல் நான் என் வேலையைச் செய்து வருகிறேன். . " என்று கூறினார்.   என் நண்

பள்ளிக்குச் சேர்க்கும் முன் உங்கள் குழந்தைகளை.... கன்னி சரஸ்வதியிடம் அழைத்து செல்லுங்கள்

Subbiahpatturajan * கன்னிசரஸ்வதி கோவில், கூத்தனூர்:*  📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும். 📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது. தல வரலாறு : 📖 சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும், சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. 📖 கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர். 📖 இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். 📖 அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலைய

அட இது நம்ம சென்னைங்க...!!!

Subbiahpatturajan * சென்னை ஏன் சூப்பர் கிங் சென்னை ஏன் சூப்பர் கிங் என்று அழைக்கப்படுகிறது*   1688 ஆம் ஆண்டில், லண்டனுக்கு அடுத்தபடியாக சென்னை மாநகராட்சியாக மாறிய உலகின் 2 வது நகரம் ... 🏢  இந்தியாவில் 2 சர்வதேச துறைமுகங்கள், சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் இருக்கும் ஒரே நகரம் சென்னை ... ⛴⛲  சென்னையில் உலகின் மிக நீளமான கடற்கரை மெரினா தான் கிட்டத்தட்ட12 கிமீ நகர கடற்கரை, உலகின் 2 வது நீளமான கடற்கரை ஆகும்... 🏖  நகர எல்லைக்குள் தேசிய பூங்கா அமைந்துள்ள ஒரே நகரம் சென்னை.  கிண்டி தேசிய பூங்கா ... 🐂🐆🐢🐅  அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகிய மூன்று ஆறுகள் ஓடும் ஒரே நகரம் சென்னை மட்டுமே ... 🛳  சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலை (OMR), இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப வழித்தடம் ... 🚦🚥 ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்: ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சென்னை.  "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது ... 🚘🚖  சென்னையில் கோயம்பேடு ... 🚌🚌 இல் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் உள்ளது  சென்னை

படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன்.

Subbiahpatturajan இறைவனின் அருள் இல்லாமல் சந்தேகங்கள் விலகுவதில்லை. ஆன்ம அனுபூதி கிடைத்த பிறகு தான் அனைத்து சந்தேகங்களும் நீங்கும். - 🌸 குழந்தை தந்தையின் கையை பிடித்து நடந்தால் ஒருவேளை கீழே விழலாம். ஆனால் தந்தை குழந்தையின் கையை பிடித்திருந்தால் கீழே விழ வாய்ப்பே இல்லை. மன ஏக்கத்துடன் அழுதால் இறைவனே நமது கையை பிடித்து வழிநடத்தி செல்வார். சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள் ….. நண்பர்களே என் நாட்டு மக்களே ! உபநிடதங்களை அதிகம் படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன். வலிமை வலிமை, நாம் வலிமை பெறுவதற்கான செயல்முறை வழி அவற்றுள் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு வேண்டுவது வலிமை வலிமைதான் . அதை யார் நமக்குத் தருவார்கள்? நம்மைப் பலவீனப்படுத்த ஆயிரக்கணக்கான கதைகள் வேண்டிய அளவு உள்ளன. உலகின் நூல்நிலையங்களுள் முக்கால் பங்கை நமது புராணக் கதை களால் நிரப்பிவிடலாம். நம் இனத்தைப் பலீனப்படுத்துகின்ற அனைத்திற்கும் கடந்த ஆயிரம் வருடங்களாக நாம் இடம் கொடுத்துவிட்டோம் . அதன் விளைவாக நம்மை மிதிக்கத் துணிந்த ஒவ்வொருவரின் கால்களின் கீழும் வெறும் புழுக்களாகவே ஆகிவிட்டோம். சாணக்கியரின் அர்த்தசாஸ்

நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.

Subbiahpatturajan இராமகிருஷ்ணரின் உபதேசம் 🌿🌿🌿 பற்றின்றி பணி செய்தால் மனம் தூய்மைபெறுகிறது, இறைவனிடம் அன்பு பிறக்கிறது.. ஆசைகள் இன்றி யார் வேலை செய்கிறார்களோ ,அவன் தனக்கே நன்மை செய்கிறான். மனிதர்களால் இறைவனுக்கு நன்மைசெய்ய முடியாது. இறைவனே அனைத்து செயல்களையும் செய்கிறார் 🌿🌿🌿 சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள் ….. .அறியாமை மிக்க , உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.  சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை

தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும்,

Subbiahpatturajan இராமகிருஷ்ணரின் உபதேசம் 🌿🌿🌿     🌿🌿🌿தென்னை மட்டை உலர்ந்துவிட்டால் மரத்தில் வெறும் சுவடுமட்டுமே காணப்படும். அதுபோல், இறையனுபூதி பெற்றவனிடம் பெயரளவிற்கு மட்டுமே அகங்காரம், காமம்,கோபம் எல்லாம் இருக்கும்.அவனுக்கு குழந்தையின் நிலை ஏற்பட்டுவிடும்      தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்த போதும், மயிர் களைந்த போதும், உண்ணும் பொழுதும், பொழுதேற ‏உறங்கிய விடத்தும், புணர்ச்சியான காலத்திலும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் பல புற்கள் ஒன்று சேர்ந்து கடுமையான நீரின் ஓட்டத்தை எதிர்பதை போல் பலமுள்ள எதிரியை பலர் ஒன்று சேர்ந்து வெல்லலாம் நாலடியார் வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலானின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்! திரிகடுகம் 🌿🌿🌿 ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும் அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூ

நீங்களும் நானும் பின்னே அவாளும்...

Subbiahpatturajan நீங்களும் நானும் பின்னே அவாளும் ... *நீங்களும் நானும்..* உணவகம் தொடங்கிய பின்னர் அவாள் உயர்தர சைவ உணவகமாகி போனார்கள். *நீங்களும் நானும்..* படிக்க தொடங்கிய பின்னர் அவாள் உயர்தரக் கல்வி என பேசினார்கள். *நீங்களும் நானும்..* அரசியல் பேச தொடங்கிய பின்னர் அவாள் விபச்சார ஊடகம் என்றார்கள். *நீங்களும் நானும்..* ஊடகம் தொடங்கிய போது மாமா ஊடகம் என்றார்கள். *நீங்களும் நானும்..* இசைக்க தொடங்கிய போது இசையே இறைவடிவம் என்ற அவாள் டப்பாங்குத்து எல்லாம் இசையா என்றார்கள்.  *நீங்களும் நானும்..* படம் இயக்க தொடங்கிய பின்னர் சினிமாவே கெட்டுபோச்சு என முடித்துக் கொண்டார்கள். *நீங்களும் நானும்..* இன்ஞ்சினியர் ஆன போது இன்ஞ்சினியர் எல்லாம் ஒரு படிப்பா என்றார்கள்.  *நீங்களும் நானும்..* மருத்துவம் படிக்க சென்ற போது இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சு என்ன ஆகபோகிறது என்றார்கள். இது எதுவுமே புரியாமல் *நீங்களும் நானும்* சாதி மதம் இனமென சண்டையிடும் போது இவனுகளுக்கு இதே வேலையா போச்சு எல்லாத்தையும் நாமளே மறுபடியும் வச்சிபோம் என மறுபடியு மனுசட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..  *இதில் "நீங்களும

"வாழ்க்கையில் எப்போதும் திருப்தி அடையாமல் இருப்பதற்குக் கற்றுக் கொள்;

Subbiahpatturajan *உணர்வு*- **ஒவ்வொரு  கணமும் என் வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்  அந்த அனைத்து விமர்சகர்களுக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்* * வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான சந்தர்ப்பம் :* ஒரு கிராமத்தில்   ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார்.   அழகான சிற்பங்களைச் செய்வது அவர் வழக்கம்.    இந்த வேலையின் உதவியால் கிடைத்த  வருமானத்தில், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார்.    சிறிது காலத்திற்கு பிறகு,  அவரது மகனும் இதே சிற்ப வேலையை தன்னுடைய இளம் வயதிலேயே செய்யத் தொடங்கினான்.    அவனது சிற்பங்களும் மிக அழகாகவே  இருந்தன.   தன் மகனின் தொழில் திறமையைப் பார்த்துத் தந்தை மகிழ்ச்சி அடைந்தார்.    ஆனாலும்  தந்தை, மகனின் ஒவ்வொரு சிற்பத்திலும் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவார்.     அவர் தன் மகனிடம், ‘ நீ நன்றாக செய்கிறாய்.   அடுத்த முறை இந்த குற்றமும் வராமல்  பார்த்துக் கொள்ள முயற்சி செய்’ என்று சொன்னார். தந்தையின் அறிவுரை க்கு மகன் எதுவும் மறுத்துச் சொல்ல மாட்டார்.   அப்பாவின் அறிவுரையை பின்பற்றி,  தன் சிற்ப வேலையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருந்தார்.    அதன் விளைவாக,  மகனது

இந்திய ரூபாயின் 1 ரூபாய் அமெரிக்காவின் 13 டாலர்களுக்கு சமம்.

Subbiahpatturajan இந்திய ரூபாய் நோட்டின் வரலாறு இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகளில் இருந்தே புதிய புதிய தகவல்கள் உள்ளன.நீங்களும் அதைப் பாருங்கள் 1000 ரூபாய் நோட்டில் வைர முத்திரை 500-வட்டம் 100- முக்கோணம் 50-சதுரம் 20-செவ்வகம் 10- ஏதுமில்லை. இதற்குக் காரணம் பார்வையற்றோர் எளிமையாக ரூபாய் நோட்டை அடையாளம் காண ஏற்படுத்தப்பட்ட ஒரு குறியீடு. இந்தியாவில் கையூட்டு (லஞ்சம்) பெறுவதைத் தடுக்க ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் சுழி மதிப்பு ரூபாய்த் தாள்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம் 1996ம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. இதற்கு முன் எந்த தேசத் தலைவரது புகைப்படமும் இன்றி வெறும் நோட்டாகவே வெளியிடப்பட்டு வந்தது. 1954–1978 வரை 5000, 10,000 ரூபாய் நோட்டுகள் வரை வெளியிடப்பட்டுள்ளன. (அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை). ஒரு பத்து ரூபாய் நாணயம் தயாரிக்க 6.10 ரூபாய் செலவிடப்படுகிறது. நாணயத்தின் முன்புற அடிப்பக்கத்தில் ஒருசில குறியீடுகள் உள்ளன. அவை நாணயம் தயாரிக்கப்பட்ட இடத்தை குறிக்கும். வைரம் - மும்பை நட்சத்திர

சென்னைக்கு அவசரமாக புறப்படும் பயணிகளுக்கு உபயோகமான செய்தி...!!!

Subbiahpatturajan சென்னைக்கு அவசரமாக புறப்படும் பயணிகளுக்கு உபயோகமான செய்தி...!!! *ரயிலுக்கு முன்பதிவு இல்லை.. சென்னைக்கு  டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என் றால் 155ரூபாய்*   ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி.. நாகர்கோவிலில் இருந்து தினமும்   சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்.. ஆனால் அந்தோத்யா ரயிலில்  23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL / UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை.. சென்னைக்கு  டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என்றால் 155ரூபாய்.. நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி (5.10pm), மதுரை (8.30pm), திருச்சி (10.45pm), தஞ்சாவூர் (11.38pm), விழுப்புரம் (4.40am) மார்க்கமாக மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது. பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயாசனவர்கள்,குழந்தைகள் என  ரயில் ப

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி...!?

Subbiahpatturajan இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி.!  வெறும் உப்பு மாவுக்கும்  பாமாயிலுக்கும் தான் குமரி மாவட்டத்தில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள் என்று ஊரில் சங்கிமங்கி தலைப் பிரட்டைகள் துடித்து எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.   ஆதிக்கத்திலிருந்து விடுதலை.!  -------------------------------------------------------- 1800 களில் (சாணார்) பெண்கள் நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர்..உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.! பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும். திருவிதாங்கூர் மன்னன் நகர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும். (அவளுகளுக்கு அப்படி என்ன எரிச்சலோ) மீறி, மானம் மறைத்த முலைகள் அறுபட்டு வீழ்ந்தன. பொதுச் சந்தைகளில் அயினிப் பழம் பறிப்பது

Causes of cancer and preventable measures ...?! புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களும் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளும்...!?

Subbiahpatturajan Causes of cancer and preventable measures ...?! *ஜப்பான் அரசு  இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து "* * மைக்ரோவேவ் ஓவன்  களையும்" அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.*  *இந்த தடைக்கான காரணம்:   செப்டம்பர் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளை விட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து வரும் "ரேடியோ அலைகள்" கடந்த 20 ஆண்டுகளில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிப்பதாக ஹிரோஷிமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தனர்.*   மைக்ரோவேவ் அடுப்பு  களில் சூடேற்றப்பட்ட உணவு மிகவும் ஆரோக்கியமற்ற அதிர்வுகளையும், கதிர்வீச்சையும் கொண்டு இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்தனர்.  ஜப்பானில் உள்ள  மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன.  தென் கொரியா அனைத்து "மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகளையும் 2021 ஆம் ஆண்டிலும்,  சீனா 2023 ஆம் ஆண்டிலும் மூடும் திட்டத்தை அறிவித்தது.   புற்றுநோய் தடுப்பு குறித்த மாநாடு நடைபெற்றது.   காஷிரா புற்றுநோய் மையம் பரிந்துரைத்தது:  1. சுத்திகரிக்கப்பட்ட எண