முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

menstrual problems how to solve

Subbiahpatturajan # Menstruation #Solution * Nature * * Biology *  🖊️🖊️🖊️🖊️🖊️  * Women's well-being is the strength of the family *  * For women, changes need to be made in their upbringing.  Adolescents are given intrauterine and essential oils.  It has been customary to put car rice pudding and oleoresin in it.  Laying down was also the case at the time.  Women will get good health by applying the above mentioned foods with veggies, sandalwood, asparagus etc.  It has always been part of Tamil culture. *  🖊️🖊️🖊️🖊️🖊️  * Cactus legumes are given as special dishes.  Giving aloe vera to postmenopausal women can help control menstrual cramps.  This will fix the metabolism.  With diabetes, uterine cysts can be prevented. *  🖊️🖊️🖊️🖊️🖊️  * Adolescent women today have less red blood cells.  Defects such as excessive bleeding during menstruation, menstruation at intervals of 15 days, and prolonged absence of menstruation are seen.  It is important to eat rice, sesame seeds,

ஸ்டாலின் தான் வந்தாரு தனி விமானத்தில் போனாரு...

Subbiahpatturajan ஆந்திரா ஒங்கோலில் இருந்து பஞ்சம் பிழைக்க திருவாரூர் ருக்கு வந்த ஒரு ஏழை நாதஸ்வர குடும்பத்தின் ஓரு உறுப்பினர் கையில் காசு இல்லாமல் கள்ள ரயில் ஏறி மெட்ராஸ் பட்டினத்திற்கு வந்து..  அரசியலில் தொப்பனே குதித்து தன் கால் எலும்புகள் முறிந்து தொங்கியதையும் பொருள்படுத்தாமல் அயராது கலங்கரை விளக்காய், காவல் தெய்வமாய், கட்டுமரமாய் தமிழனுக்காக உழைத்து உழைத்து உடல் நலிந்து ஊன் உருகி ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்த ஓரு ஏழை தலைவனின் தனயன் தனது தனி வான ஊர்தியில் தன் ரஜ, பத சேனை தளபதிகளுடன் தலைநகரம் வந்திறங்கும் கண்கொள்ளா காட்சி....  காண கண் கோடி வேண்டும். கன்னத்தில் போட்டு கொள்ளுங்கள் சிப்பி பாறைகளா. உன் அப்பன் கோவணத்தை பிடுங்கி விற்ற காசும் இவர்களின் சொகுசு வாழ்க்கையில்  இருக்கும்.👇🏾

மனிதர்களுக்கு செய்யும் தர்மமே நாம் கடவுளுக்கு செய்யும் சிறந்த தொண்டு.....

#மனிதர்களுக்குசெய்யும்தர்மம்

நடிகர் சிவக்குமாரின் வாழ்க்கை ரகசியம்

"நான் உன்னோடு தொடர்பு கொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது. அதனால் நீ என் மொழியைக் கற்றுக்கொள்...!!?

Subbiahpatturajan https://www.cinartamilan.com/2021/07/blog-post_4.html புதிய கல்விக் கொள்கையும் தாய்மொழிகள் அழிப்பும். .                         +++++ "இந்தியாவிலேயே முதன் முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீகாரின் நிலையைப் பாருங்களேன்!" 1. "ஆனால் பீகாரின் தாய்மொழி போச்புரி மற்றும் மைத்திலி 'உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான்!" "அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்து கொள்ளுங்கள்?" 2. "ஆனால் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி! வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி, பிரதாப்கர்! மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப் படுகிறது!" "அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி." 3. "ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி!" "அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் !" 4, 'ஆனால் தாய்மொழி ஹரியான்வி!&

இயற்கை விவசாயம் நம்மாழ்வாரின் அறிவியல்

வளரும் தலைமுறைக்கு நாம் சிறந்த உணவைத் தான் கொடுக்கிறோமா... நாம்...?

நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு...?!!

Subbiahpatturajan நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வரும்  சாட்சிகளுக்கு சாட்சியம் அளிக்கும் முன்பு  முதலில்  "தான் சொல்வது அனைத்தும் உண்மை. உண்மையைத் தவிர வேறு இல்லை" என்று சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்வார்கள். இஸ்லாமியர்களாக இருந்தால் திருக்குரான் மீதும் கிருத்துவர்களாக இருந்தால் பைபிளின் மீதும் சத்தியம் செய்யச் சொல்வார்கள். பைபிள்,குரான் போல  புனிதநூல் என்று ஒன்று இல்லாத இந்துக்களை எந்த முறையில் சத்தியம் செய்ய வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.... " ஆரம்பத்தில் ரிக் வேதத்தின் மேல் சத்தியம் செய்யும்படி செய்தனர். வேதம் புனிதமானது என்றும் அதை பார்ப்பனர் அல்லாதோர் தொட்டு சத்தியம் செய்வது அநாச்சாரம் என்றும் பார்ப்பனர்கள்  ஆட்சேபித்தார்கள் .(வேதத்தை பார்ப்பனர் அல்லாதோர் தொடுவதைக் கூட பார்ப்பனர்களால் ஏற்க முடியவில்லை என்பதை கவனியுங்கள்)" "அதனால் ரிக் வேதத்திற்கு பதிலாக கீதை மேல் சத்தியப் பிரமாணம் செய்ய வைக்கும் வழக்கம் வழக்குக்கு வந்தது. கீதை வேதம் போல புனித நூல் இல்லை என்பதால்  அதன் மீது சத்தியம் செய்வது உண்மையைப் பேச வைக்கப் போதுமானது ஆகாது என்ற ஆட்சேபணை வந்ததால் அந