முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீங்கள் பெரிய அறிவாளி, முற்போக்குவாதி என வெற்று பிம்பத்தை காண்பித்து மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்.

Subbiahpatturajan அப்பாவி நடிகர் விவேக் மற்றும் கொரோனா வியாபாரம்.  நடிகர் விவேக் என்ன ஊசி போட்டுக் கொண்டார்?  கொரோனா தடுப்பூசி.  கொரோனா தடுப்பூசி என்பது என்ன ?  கொரோனா கிருமியை சிறிய அளவில் அதாவது வீரியம் குறைந்த நிலையில் உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் உடலுக்கு இயல்பாக உள்ள எதிர்ப்பாற்றலை வளர்த்து நோய்க்கான எதிர்ப்பு சக்தியை பெறுவது.  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கொரோனா வராது என உத்திரவாதம் உண்டா?  அதெப்படி உத்திரவாதம் தர முடியும். உடலுக்குள் செலுத்தும் தடுப்பூசி மருந்தே நோய் கிருமி தானே!!!  சரி கொரோனா தவிர்த்து வேறு ஏதேனும் நோய் வருமா? வரலாம். வந்தால் மத்திய அரசோ, மாநில அரசோ, மருந்து கம்பெனியோ, மருத்துவரோ யாரும் பொறுப்பேற்க மாட்டோம்.  தடுப்பூசி போட்டு நோய் வந்தால் பொறுப்பேற்க முடியாது என சொல்லும் நீங்கள் மக்கள் நோயில் இருந்து மீள நடவடிக்கை எடுப்பதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?  மக்கள் நன்மைக்காக தான் செய்யுறோம், வேறு எதுவும் நோக்கம் இல்லை.  உலகளவில் மக்களுக்கு பாதகங்களை செய்வதாக 19 நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட அஸ்த்ராசெனேகா எப்படி இங்கு மட்டும் அனுமதி அளித்தீர்கள்? மௌனம்

கரெக்ட் என்று சொல்லாதீர். “மிகச் சரி” என்று சொல்லுங்கள்.

Subbiahpatturajan தமிழ் பேசப் பழகுங்கள். குட் என்று சொல்லாதீர். “நன்று / நல்லது” என்று சொல்லுங்கள். வெரிகுட் என்று சொல்லாதீர். “நனி நன்று” என்று சொல்லுங்கள்.  பியூட்டிபுல் என்று சொல்லாதீர். “அழகு” என்று சொல்லுங்கள். குட்மார்னிங் என்று சொல்லாதீர். “வணக்கம்” என்று சொல்லுங்கள். குட்டே என்று சொல்லாதீர். “நன்னாள்” என்று சொல்லுங்கள். குட்நைட் என்று சொல்லாதீர். “நல்லிரவு” என்று சொல்லுங்கள். சப்போஸ் என்று சொல்லாதீர்.  “ஒருக்கால் / ஒருவேளை” என்று சொல்லுங்கள். ஹலோ என்று சொல்லாதீர். “வணக்கம்” என்று சொல்லுங்கள். *மம்மி, டாடி என்று சொல்லாதீர்.  “அம்மா, அப்பா” என்று சொல்லுங்கள். கரெக்ட் என்று சொல்லாதீர்.  “மிகச் சரி” என்று சொல்லுங்கள். ஒன், டூ, த்ரீ என்று சொல்லாதீர்.  “ஒன்று, இரண்டு, மூன்று” என்று சொல்லுங்கள். லேட்டாயிடுச்சு என்று சொல்லாதீர்.  “காலந்தாழ்ந்திடுச்சு’ என்று சொல்லுங்கள்.  சிம்பிள் என்று சொல்லாதீர்.  “எளிது / எளியது” என்று சொல்லுங்கள். மில்க் என்று சொல்லாதீர்.  “பால்” என்று சொல்லுங்கள். நம்மையே அறியாமல் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைப் பேச்சில் பயன்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இ

பிறகு....ஏன் எங்களைக் கேவலப் படுத்துகிறீர்.....?

Subbiahpatturajan "தூரத்து.....நியாயங்கள்....! -------------------------------------- இன்றைய சா(தீ)ய சமூகவியல் . ---------------------------------------------- கோபம் வந்தால்  எம்மையே அடைப் பெயராக்கி... கொதித்து எழும் கொங்கணங்களே..., எம்மில் அப்படி என்ன.....குறை கண்டீர்..?....,,,, நாங்கள் எவரையும் ஏமாற்றினோமா..?.... எதற்காகவும் பொய்யுரைத்தோமா..?... எவருடைய பொருளையும் அபகரித்தோமா...?.... இல்லை....,,, எவருடைய பெண்டுகளையும் கற்பழித்தோமா...?.... இல்லை.....,,,, எவருடைய உரிமையையும் எடுத்துக் கொண்டோமா....?....,,, எவருடைய பதவியையும் பிடுங்கிக்கொண்டோமா....?....,,,, எவருடைய நிலத்தையும் அபகரித்தோமா.....?.....,,,, எந்த வகையிலும் ஊழல் செய்தோமா...?...., கள்ள வோட்டுக்கு காசு சேர்த்தோமா ?.....,,,,இல்லை...,,., போட்ட வோட்டுக்கு காசு கேட்டோமா....?,,,,,????????? பிறகு....ஏன் எங்களைக் கேவலப் படுத்துகிறீர்.....? உமது பொருள்களைப் பாதுகாக்க எங்களை நாடுகிறீர்.....! உங்களின் குற்றக் கதவுகள் திறக்க.... எங்களின் விட்டுக் கதவைத் தட்டுகிறீர்......! நீங்கள் தின்ற எச்சிலை நாங்கள் உண்ணத் தருகிறீர்.....!,,,, இத்தனை

தந்தை மகனை கண்டித்தால் தாய் குறுக்கே போகக்கூடாது...!?ஏன்...?

பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சிக்னலில் காத்திருக்கும் ....போது...

Subbiahpatturajan பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சிக்னலில் காத்திருக்கும் ....போது... ✍🏻 சுப்பையா பட்டுராஜன் *பகுத்துண்டு பல்லுயிர் காப்போம்* 🟩🟩🟩🟩🟩🟩 *மனிதன் தன் ஆறாம் அறிவை அறிந்து கொண்டு ஐந்தறிவு உள்ள உயிர்களுக்கு அடைக்கலம் தந்து அவற்றை பாதுகாப்பான என்று கடவுளை நம்பினார் ஆதி மனிதனும் அப்படியே செய்து வந்தான்* *நமது முன்னோர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இருந்து வந்தது பஞ்சபூதங்களை வழிபட்டனர் சந்திரனும் சூரியனும் வர்ணனையும் வணங்கி வந்தனர் விநாயகனை ஆனைமுகத்தான் என்று கும்பிட்டனர் விஷமுடைய பாம்புகளை கூட நவக்கிரகங்களில் ஒன்றாக பூஜித்து வந்தனர்* 🟩🟩🟩🟩🟩🟩 *நமது இலக்கியங்களும் இயற்கையின் அம்சங்களை போற்றியே எழுதப்பட்டுள்ளன கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பு வைத்திருக்கிறார் திருவள்ளுவர்* 🟩🟩🟩🟩🟩🟩 *இலக்கியங்கள் இளங்கோவடிகளும் ஞாயிறு போற்றதும் என்று மாமழை போற்றுதும் என்று இயற்கையை வணங்கி சிலப்பதிகாரத்தை ஆரம்பித்திருக்கிறார் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும் மயிலுக்கு போர்வை கொடுத்த போகணும் புறாவுக்கு தன் சதையை கொடுத்த சிபியும் வாடிய பயிரை கண்டபோதெல

அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

Subbiahpatturajan அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும். ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தை “நான் தான் ஜெயிச்சேன்” என்றோ, தோல்வியடைந்த குழந்தை “நான் தோற்று விட்டேன்” என்றோ சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக் குலுக்கிக் கொண்டு “விளையாட்டு நல்லா இருந்தது” என்று தான் சொல்ல வேண்டும்! சின்ன வயதிலேயே வெற்றியின் மமதையோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது! இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்க குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக் கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே! விட்டுக் கொடுத்தல் வெற்றியே! வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போ

அடுத்த தமிழக முதலமைச்சரை தேர்ந்தேடுக்கும் உரிமை தமிழர்களுக்கு இல்லை...?

Subbiahpatturajan மாநில அரசு பணிகளை இனி மத்திய அரசுதான்   தேர்வு செய்யும் - அமீத் ஷா தமிழ் நாடு மொத்த அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 12 லட்சம். மேலும், 3.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. தமிழ் நாடு அரசு பணிகளில் சேர தற்போதைய தகுதிகள் -  1)  தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.  2) தமிழ் நாட்டில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.  3) தமிழ் நாடு அரசு நடத்தும் (TNPSC)  க்ரூப் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் முதல் மற்றும் இரண்டாம் தகுதிகளை ஜெயலலிதா மரணப் படுக்கையில் இருந்தபோது பன்னீர்செல்வம் நீக்கி விட்டார்.  அதாவது,  தமிழ் நாட்டில் இல்லாதவர்கள்,  தமிழ் தெரியாதவர்களும் அரசுப் பணிகளில் நியமிக்கப்படலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்துவிட்டார்.  இதனால், தமிழர் அல்லாதவர்களை அதிமுக அரசு ஏற்கனவே மின்சார வாரியம், காவல்துறை என பல துறைகளில் நியமித்து வருகிறது. தற்போது, மத்திய அரசு மூன்றாவது தகுதியை நீக்குவோம் என்று அறிவிக்கிறது.  அதாவது, தமிழ் நாடு அரசு பணிகளை முழுக்க முழுக்க மத்திய அரசுதான் நிர்ணயிக்கும் என்று திட்டம் கொண்டு வர இருக்கிறது. இதன் மூலம், தமிழ் நாட்டில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை

நாம் தமிழர் கட்சியையும்*சீமானையும் விமர்சனம் செய்யுங்கள் ?*

Subbiahpatturajan 😏 *சீமானை விமர்சனம் செய்யுங்கள் ?* 👉🏼 ஆனால் அதற்கு முன்பு ஒன்றை சிந்தியுங்கள்...🙏🏼  *அண்ணன் சரத்குமார்* சாதி பெயர் இல்லாது சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் தான்  கட்சி தொடங்கினார், அய்யா *ராமதாஸ்* , அண்ணன் *திருமாவளவன்* உள்ளிட்டோரும் தங்கள் கட்சிக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்தது கிடையாது. 🤔 ஆனால் *திராவிட கட்சிகளிடம் கூட்டணி* வைத்ததன் விளைவு *அவர்கள் சாதி கட்சி தலைவர்களாக* ஒரு குறுகிய வட்டத்திற்குள் சேர்க்கபட்டனர். 😞 🐅ஆனால் நீணட காலத்திற்கு பிறகு *#சீமான்* என்ற ஒரு தமிழனின் ஒருங்கிணைப்பின் கீழ் *பள்ளர், பறையர்,வன்னியர்,தேவர், கோனார், நாடார், கவுண்டர், செட்டியார்* என்று அனைத்து சாதியை சேர்ந்தவனும் ஒரே தலைமையின் கீழ் *தமிழனாக* நிற்க்கிறான். 😍 💰ஊழல் பணத்தில் பெருத்த *திராவிட கட்சிகளுக்கு* முன்பு தனியே நின்று தொண்டை கிழிய கத்தி, கொள்கை பேசி...  *அடிமை தமிழனுக்கு* உணர்வூட்டி ஒரு கொடியின் கீழ் தமிழர்களை ஒன்று திரட்டி கட்சி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? *👊🏻இதை உங்களால் செய்து காட்ட முடியுமா?* இதற்மேல் எவனாவது இப்படி தமிழர்களை ஒன்று திரட்ட போகிறானா? 

தென்னகத்தின் மான்செஸ்டர் என்ற பெருமை கொண்டது நமது ஊர்....!!!

Subbiahpatturajan அன்பார்ந்த கோவை வாழ் தமிழர்களே... தென்னகத்தின் மான்செஸ்டர் என்ற பெருமை கொண்டது நமது ஊர் இந்தப் பெருமை நமக்கு எப்படி வந்தது? நம்முடைய அயராத உழைப்பால்! அதனால் விளைந்த உற்பத்தியால்! நம்முடைய உடைக்க முடியாத ஒற்றுமையால்!! அதனால் விளைந்த நிம்மதியான வாழ்க்கைச் சூழலால்! நம்முடைய பாசமிகு மொழியால்! அதனால் விளைந்த உயர்ந்த பண்பாட்டால்! இது தான் வடநாட்டவன்களுக்கு, வடநாட்டு ஆரியன்களுக்கு, வடநாட்டு பனியாக்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. நம்மை எப்படியாவதும் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியைக் கொடுத்தது. நேரடியாக மோதினால் அவனை நிர்மூலமாக்கிவிடுவோம் என்று அவனுக்குத் தெரியும். அதனால், வஞ்சனையால், சூழ்ச்சியால் நம்மைச் சீர்குலைக்கத் திட்டமிட்டான். அன்று, குண்டு வெடிப்பு என்ற கோர நாடகத்தை நடத்தி, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தொழில் செய்யப் பயப்படும் நகரமாகக் கோவையின் நெற்றியில் கட்டங்கரேல் என்று ஒரு பொட்டு வைத்தான். பெங்களூரைப் போல், சென்னையைப் போல், ஹைதராபாத்தைப் போல், மும்பையைப் போல் வளர்ந்து செழித்திருக்க வேண்டிய நமது கோயம்புத்தூர் வைத்த குழியிலேயே வாடி நிற்கிறது! நேற்று, ஜிஎஸ்டி என

அவசியம் தானா?.சற்று யோசித்துப் பாருங்கள்...

Subbiahpatturajan ............................................. ''மூடநம்பிக்கையின் முடைநாற்றம்''.. ............................................. இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸை விட வேகமாகப் பரவி வரும் ஒரு கொடிய நோய் மூட நம்பிக்கை தான். இதற்குக் காரணம் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பது தான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும் கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதனமாக்கித் தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடி போல் மானவாரியாக முளைத்து வருபவர்கள் தான் இந்த போலிச்சாமியார்களும், சோதிடர்களும். . திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கிறதோ,  அதே போல் மூட நம்பிக்கையையும் உரம் போடாமல் மக்கள் மனதிலே வளர்த்து விடுகிறார்கள். மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் நாம் மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கின்றோம்,  அவசியம் தானா?.சற்று யோசித்துப் பாருங்கள்... இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள்  இனிமேலாவது சிந்தித்துப்   

தேர்தல் பணிகளில் ஈடுபடும் நண்பர்கள் அலுவலர்கள் கவனத்திற்கு....

Subbiahpatturaja தேர்தல் பணிக்கு செல்லும்போது தேர்தல் பணி அலுவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை: * உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணை * ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் (Optional) * ATM Card, பணியிடம் சார்ந்த அடையாள அட்டை * டார்ச் லைட் * செல்போன் சார்ஜர் * மாற்று உடை அனைத்திலும் 1 செட் * லுங்கி, துண்டுகள் 2, போர்வை 1 * கொசுவர்த்தி சுருள்/ ஆல்அவுட்/ Odomos cream, தீப்பெட்டி * பேஸ்ட், டூத்பிரஷ், கண்ணாடி, சீப்பு, பவுடர், எண்ணை, ஷாம்பு, சோப்பு * 6ஆம் தேதி இரவு வரை எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் (Optional) * பிஸ்கட் பாக்கெட், முறுக்கு உள்ளிட்ட சில நொறுக்கு தீனிகள், குளுக்கோஸ் (சர்க்கரை அதிகமாகவோ, குறைவாகவோ  உள்ளவர்களுக்கு அவசரத்துக்கு உதவக்கூடும்) * ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் காலி தண்ணீர் பாட்டில் 1 (குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்) * மாஸ்க், சானிடைசர், கையுறை, hand wash (பணி செய்யும் இடத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் நம்மிடம் ஒரு செட் வைத்திருத்தல் நலம்) * மேற்கண்டவை தவிர பொதுவான தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை, வயிற்றுப் பிரச்சின