முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதக் கண்கள் இப்போது ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்

Subbiahpatturajan மனிதக் கண்கள் இப்போது ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைத் இங்கு விபரமாக குறிப்பிட்டுள்ளோம்.   ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக கண் சிமிட்டாமல் மற்றும் நீண்ட நேரம் திரையை பார்த்தல் காரணமாக மனித கண்களில் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். இங்கே சில சாத்தியமான விளைவுகள்:  டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன் (கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்):  நீண்ட திரை நேரம் டிஜிட்டல் கண் அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது கண் சோர்வு, வறட்சி, சிவத்தல் மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். கண் சிமிட்டுதல் குறைவதால் கண்களின் பார்வை திறன் குறைபாடுகள் ஏற்படலாம்   உலர் கண்கள்:  டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது நாம் குறைவாக அடிக்கடி சிமிட்டும்போது, நமது கண்கள் கண்ணீரின் பாதுகாப்பு அடுக்கைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு, இது வறட்சி மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது. இது உலர் கண் நோய்க்குறி எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும்.  அதிகரிக்கும் கிட்டப்பார்வை (கிட்டப்பார்வை):  சில ஆய்வுகள் அதிகப்படியான நேரம் மொப

உனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவைகள் அநியாயமாக பறிக்கப்படுகிறதே என நீங்கள் வருந்தப்பட்டால்

Subbiahpatturajan *_கடுமையான_* *_கஞ்சத்தனம்,_* *_தகுதியற்ற தற்பெருமை,_* *_எல்லையற்ற பேராசை_* *_ஆகிய மூன்றும்_* *_மனிதனை_* *_வீணாக்கி விடும்..!_* *_ஏன் இது இப்படி இருக்கிறது என்பதற்கும் இது இப்படித் தான் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது_* *_தேவைக்காக மட்டும் பழகும் உறவுகளை நீங்களும் தேடாமல் விட்டு விடுங்கள்  *_உனக்கு நியாயமாக கிடைக்க_* *_வேண்டியவைகள்_*  *_அநியாயமாக_* *_பறிக்கப்படுகிறதே என எண்ணி_* *_வருந்தாதே_* *_அது உனக்கு உரியது என்று_* *_இறைவன் முடிவு செய்துவிட்டால்_* *_எவ்வழியிலாவது நிச்சயம் உன்னை வந்தடையும்  *_தோற்றங்கள் மாறினாலும்.._* *_தோற்றுவிட கூடாது இறுதிவரை.._* *_அதுவே_*  *_உறுதியான உண்மையான அன்பு! *_"உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்...!_*  *இரண்டும் ஒரு நாள் வெளிவந்தே தீரும் "

காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்!?

Subbiahpatturajan *குலதெய்வங்கள் என்றால் என்ன?* *விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?* *அவர்களின் பெருமை என்ன?* *அனைவரும் தெரிந்து கொள்வோம்.!* நமது குலதெய்வம் : குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?  நம் முன்னோர்கள்… அதாவது நம் தந்த