முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்தேசியம் என்றால் என்னவேன்றே தெரியாத இளைஞர்கள் கூட்டத்திற்கு...

Subbiahpatturajan *1. யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தானோ அவர்களோடு கூட்டணி வைக்கமாட்டான்.!!* *2. யோக்கியன் போல் பேசிவிட்டு தேர்தல் வந்தவுடன் தொண்டர்களையும் கட்சியையும் யார் அதிக பணம் சீட்டு தருகிறார்களோ அவர்களிடம் அடகு வைக்கமாட்டான்.!!* *3. சாதிபார்த்து வேட்பாளர் நிறுத்தமாட்டான்.. பொதுதொகுதியில் ஆதிகுடி தமிழர்களை வேட்பாளராக நிறுத்துவான். தேர்தலின் பெண்களுக்கு 50% வாய்ப்பு கொடுக்கின்றான்.!!* *4. சாதி சங்க தலைவர்களை சந்தித்து உங்கள் சமுதாய வாக்குகளை எங்களுக்கு செலுத்துங்கள் என சொல்லமாட்டான் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டான்.!!* *5. இந்த தேர்தலில் இங்கே கூட்டணி அடுத்த தேர்தலில் அங்கே கூட்டணி என்று விபச்சார அரசியல் செய்ய மாட்டான்.!!* *6. பணக்காரனுக்கு தான் கட்சியில் பதவினு சொல்லமாட்டான் குடைச்சல் கொடுக்கும் கட்சிகாரனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ள மாட்டான்.!!* *7. எல்லாரும் இடைத்தேர்தலை பார்த்து பயந்து ஒதுங்குனா இவன் மட்டும் தில்லா போட்டி போட்டு களத்தில் நிக்கிறான்.!!* *8. வளர்ச்சி நிதி கொடுப்வனுக்கு தான் தேர்தலில் சீட்டுனு சொல்லமாட்டான்.!!* *9. தமிழ்தேசியம் எனறால் என்னவேன்றே தெரியாத இளைஞர்

✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:*

Subbiahpatturajan ✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:* *📲☯️📱👇👇👇📲☯️📱* *சட்டமன்ற தேர்தலுக்கான  அரசியல் ஆய்வு 1,:* *🖋️✒️🖊️✒️🖊️🖋️✒️🖊️🖋️* *✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:* *அதிமுக மீண்டும் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும்:* *அம்மையார் ஜெயலலிதா இறந்த பின்பு அதிமுக பாஜகவுக்கு அடிமையாக மாறியது இதை யாரும் மறுக்க முடியாது* *அதிமுக மீண்டும் ஆட்சி ஏறினால் தமிழ்நாடு முழுவதுமாக வட இந்தியர்கள் கைகளில் போய்விடும் பொருளாதாரம் தாய்நிலம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு நம்மை அடித்து அகதியாக விரட்டுவார்கள்..* *பாஜகவின் இப்போது முதன்மைத் திட்டமே..* *📌தமிழ்நாடு தமிழர்களுக்கான தனி தாயகமாக விளங்க கூடாது என்பதுதான்* *அதற்காகத்தான் திட்டமிட்டு வட இந்தியர்களை 1.5 கோடி குடி ஏற்றுகிறார்கள் அடிமை அதிமுக அரசால் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்புகள் 100% வெளிமாநிலத்தவர்கள் போட்டி போடலாம் என்று சட்டமும் இயற்ற வைத்தார்கள்* ஒரு இனம் ,அதிகாரம், நிலம் பொருளாதாரம் இவை எதை இழந்தாலும் அடிமையாக மாறும் *தமிழ் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே மார்வாடிகள் தெலுங்கர்கள் கையில்(

தமிழை வஞ்சிக்கும் இந்த வெங்காயங்கள் தான் தமிழை வாழ வைப்பார்களாம்....?!

Subbiahpatturajan பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளும் சில கேள்விகளும்... 1. சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படும். (அப்போ தமிழ்நாடு எத்தனையாக பிரிக்கப்படும் ?) 2. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும். வருஷம் 6ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு மானியம். அதாவது மாதத்துக்கு 500 ஓவாய் மானியம்.(விவசாயிகளின் போராட்டங்கள், விவசாயச் சட்டங்கள் பற்றி வாயே திறக்கமாட்டோம்.) 3. மீனவருக்கும் இதே போல வருஷம் 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். (மீனவர்கள் கடலில் ஆழமான பகுதிகளில், கார்ப்பரேட்டுகளின் கப்பல்கள் மீன்களை கொத்தாக அள்ளும் மீன் வளம் நிறைந்த இடங்களில் போய் மீன் பிடிக்கக்கூடாது என்று தடைச் சட்டங்கள், மீறினால் பல லட்சம் அபராதம் என்று கடும் விதிகள் போட்டு மீனவர்கள் வாழ்க்கையை அழித்துவிட்டு மாதம் 500 ரூபாய் மானியத்தில் மெதுவாகச் சாகுங்கள் மீனவர்களே என்று சொல்லாமல் சொல்கிறார்கள்). 3.பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடேலார மாவட்டங்களிலும் உள்ள  முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும். (காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் அதானிக்கு இலவசமாக அரசு சார்பில் தூர்வாரிக் கொடுத்தது போல). 4.

சொரனை இருக்கிறதா❓ சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா❓

Subbiahpatturajan * அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி....*  ❓ நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும், சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..‼️ நாங்கள் இந்து இல்லை என்பதை, எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள்❓ பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா❓ *அல்லது* RSS-காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா❓ *அல்லது* பெரியார் சொன்னதற்காக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டோமா.. ! இல்லையே....❓ எப்போதும் மிகச் சரியானதையே, தேர்தெடுப்பவர்கள் நாங்கள்...‼️ ஒட்டுமொத்த இந்துக்களையும் உங்களுக்கு "பத்திரம்" போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா❓ நீங்கள் வருவதற்கு முன், நாங்கள் என்ன நிர்கதியாகவா இருந்தோம்❓ பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..‼️ முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..‼️ மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரே காரணத்திற்காக.. என் இந்து மக்களை, சூடு சொரனை இருக்கிறதா❓ சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா❓ என விம

ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால்!,

Subbiahpatturajan *''சலிப்பு...!"* ............................ வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்றால், அதன் உட்கூறுகளான கல்வி, தொழில், பொழுதுபோக்கு, வேடிக்கை பார்த்தல், சும்மா இருத்தல் என இவற்றில் ஏதோ ஒன்று உங்களின் உற்சாகத்தை உறிஞ்சுகிறது என்றுதான் அர்த்தம். ஏதாவது ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால்!, நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்... எங்கு நேசம் இருக்கிறதோ, அங்கே சலிப்பு ஏற்பட்டே தீரும். வெளி உலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் சலிப்பு ஏற்படுவது இயற்கையானது... ஆனால்!, “வாழ்க்கை சலிப்படையதான் செய்யும்” என்று அதிக நேரம் அதில் ஆழ்ந்துவிடாமல், சலிப்பிலிருந்து விரைவில் விடுபடுகிறவர் எப்போதும் ஒரு அடி முன்னால் செல்கிறார்... இந்தச் சலிப்பை வெற்றிகொள்ள... 🔹 ஒன்று!, அனுபவப்பட்ட விளையாட்டு வீரர்களும், புகழ்பெற்ற திரைப்படக்காரர்களும் சொல்வார்களே, அதுதான். “முதன்முதலாக நுழையும்போது எப்படி நுழைந்தேனோ, அதே மனநிலையுடன் ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைப்பேன்! இன்றுதான் முதல் நாள் என்று நினைத்துக் கொள்வேன்...” இங்கே தொழில் மீதான விருப்பத்தைவிட, அவர்களை அறியாமல்

உண்மையில் யார் தெரியுமா பரிதாபத்துக்கு உரியவர்கள்?நீங் கள்தான்!!

சுப்பியபட்டுராஜன் #சினார்தமிழன் #பரிதாபத்திற்குஉரியவர் ஒரு வேளைமலால் 3 ஒரு வேளை. ஒரு வேளை. . . ஒரு வேளை . . ஒரு வேளை, அது ஒரு வேளை. அல்லது, "ாத ஜ ாத ாத ஜ ஜ ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை. ஒரு வேளை? ச !! ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, ிய !!!!!!!!!!!!!! 1950 ஆம் ஆண்டு, ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஒரு வேளை. ் ரிய ரிய ரிய ரிய அக்க ற ையைக் கூட கூட ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை. த்து க்கு க்கு க்கு ழலில் ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, . ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, . உன்னுடையது !! ஒரு வேளை. ஒரு வேளை. . 1991 ஆம் ஆண்டு, 2001 ஆம் ஆண்டு, 2016 ஆம் ஆண்டுக்கானது? . ஒரு வேளை. ஒரு வேளை. ர் கட்ட கட்ட கட்ட கட்ட ? 13 ஒரு வேளை, ஒரு வேளை? ! . ஒரு வேளை, அது ஒரு வேளை. "ஒரு வேளை,", இல்லை, ", இல்லை,", " ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை. . ஒரு வேளை? ஒரு வேளை? ? ஒரு வேளை !! ஒரு வேளை. ஒரு வேளை . ஒரு வேளை, ஒரு வேளை. ஒரு வேளை, ஒரு வேளை. த்ரா, ஒரு வேளை, ஒரு வேளை. . ஒரு வேளை. ஒரு வேளை. ஒரு வேளை. ன்ன ர

*🤔👌🏻👏🏻👏🏻👏🏻அடிச்சான்_பாரு_ அப்பாயின்மெண்ட்_. ஆர்டர்*....!!!

Subbiahpatturajan *🤔👌🏻👏🏻👏🏻👏🏻அடிச்சான்_பாரு_ அப்பாயின்மெண்ட்_. ஆர்டர்* இரண்டு சம்பளத்தில் வட்டிக்கு விடுவாங்களாம் ஊரையே  வாங்குவாங்களாம்  வச்சான் பாரு ஆப்பு !!! #டெல்லி  முதல்வருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது... கணவன், மனைவி  இருவரில் யாராவது ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும் . அது மாநில அரசாக இருந்தாலும் சரி.  மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி.  #சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.  இருவர்களில் ஒருவர் #ராஜினாமா செய்தாக வேண்டும்.* #கெஜ்ரிவால் அதிரடித் திட்டம்... குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய  அரசு வேலை  முதலமைச்சரின் புதிய திட்டம்    இதனால் அனைவரும் மகிழ்ச்சி. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மக்கள் அதிக ஆர்வம். மீண்டும் அவரே முதல்வர் என முதல்வருக்கு பாராட்டு   1.இத்திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி இரண்டு பேர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளபடும்  2. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு கட்டாய அரசு வேலை  வழங்கபடும் 3. ஏற்கனவே கணவன் மனைவி இரண்டு பேரும் அரசு பதவியில் இருந்தால், யாராவது ஒருவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஒருவர்

“எவ்வளவு காலமா பிச்சை எடுக்குறீங்க”.... தமிழர்கள் மட்டுமே படிங்க

Subbiahpatturajan நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்திடும் போது.... ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான். ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான்.  ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார். பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன். இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு  காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க.. எங்க தாத்தா

எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம்

Subbiahpatturajan 2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால். அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.  அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!? *மூட நம்பிக்கை* *இறை நம்பிக்கை* *மத நம்பிக்கை* இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு 1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம் 2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்   3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும் 4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம் 5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும் 6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

சுப்பியபட்டுராஜன் * டி.என்.பி.எஸ்.சி- ஒரு வேளை? ? 7, 8, ஒரு? * டி.என்.பி.எஸ்.சி- தமனிமகாத்துக்கு ஒரு வேளைக்கும், உங்களுக்கும் விருப்பம் இல்லை, இல்லையா? ஒரு வேளை? TNPSC இல் எத்தனை குழுக்கள்? * << - - - 1 (குழு -1)  (துணை கலெக்டர்)  ஒரு முறை (காவல்துறை துணை கண்காணிப்பாளர்)  (மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை)  (ஸல்)  (மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி)  ஒரு முறை (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் அலுவலர்)  (ஸல் கமிஷனர்)  (கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்) - - 1A (குழு -1 I)  (காடுகளின் உதவி கன்சர்வேட்டர்) - - 1 பி (குழு -1 ஐ பி)  HR & CE (உதவி ஆணையர், HR & CE) - - 1 சி (குழு -1 சி) டிஓஓ (மாவட்ட கல்வி அலுவலர்) ஒரு வேளை  [2] (2) (ஒரு வேளை) (குழு -2)  ஜி துணை வணிக வரி அதிகாரி  ஒரு வேளை  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை, -2  தொழிலாளர் உதவி ஆய்வாளர்  ஒரு வேளை (ஒவ்வொரு வகையிலும்)  (ஸல்)  (ஸல்)  தமது  ஒரு வேளை  ஒரு வேளை, தமதுமது  ஒரு வேளை  ஒரு வேளை, இல்லை  ஒரு வேளை, ஒரு வேளை, இல்லை  தேர்  ரெஜ்கோ-ஒப் சொசைட்டி  வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, உதகமண்டலம் தொழில்

உணவு உண்பதிலும் 12 விதமாக வைத்திருக்கும் தமிழர்கள்...

Subbiahpatturajan  *தமிழர்களின் உணவுமுறை அறிவியல்பூர்வமானது!* *‘‘தமிழ் பண்பாட்டு உணவுமுறை கிடைத்ததை சாப்பிடுகிற வழக்கம் கொண்டதோ,* *சுவையின் அடிப்படையை மட்டுமே கொண்டதோ அல்ல. ‘காரணம் இல்லாமல் காரியம் இல்லை’* *என்பார்கள் பெரியவர்கள். அதுபோல்,* *நம்முடைய ஒவ்வொரு உணவுப் பழக்கத்தின் பின்னும் அறிவியல் பூர்வமான பல ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.*   *மீண்டும்* *அனைவரும் அதை* *தெரிந்துகொள்வதும்,* *மீண்டும் அவற்றைப் பின்பற்றுவதும் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும்’’*  *என்னென்ன வழிகளில் அறிவியல் பார்வை நம்மிடம் இருந்தது?* *பார்ப்போம்...* *காலை உணவு கஞ்சி மட்டுமே...* *காலை உணவு கஞ்சி மட்டுமே என்கிற பழமொழி பண்டைய தமிழ்ச்சமூகத்தில் இருந்தது. புன்செய் நிலங்களில் விளையும் தானியங்களான கம்பு, சாமை, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கஞ்சி, கூழ் போன்றவையே அன்றைய காலை உணவாக இருந்தது. கேழ்வரகில் செய்த பால், கஞ்சி, கூழ் போன்றவை குழந்தைகளுக்கான உணவாகக் கொடுக்கப்பட்டு வந்தது.*  *இதுபோன்ற திரவ உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டாலும், அதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களும், ஆற்றலும் நிறைவாகக் கிடைத்தது