Subbiahpatturajan பெண் ஏன் அடிமையானால்??? அவளின் அவசர பேராசை குறுக்கு புத்தி விளையாட்டாக செய்யும் அயோக்கியத்தனம் --- தனது அழகை தானே ரசித்து ரசித்து ஒரு கட்டத்தில் அதற்க்கு மயங்கி அடிமையாகி அதை வைத்து பிற ஆடவரை மயக்கி அந்த மயக்கத்தில் மயக்கத்தால் பல பிரச்சனைகளை உருவாக்கி ------- படிக்க சென்ற இடத்தில் வேலைக்கு போன இடத்தில் என எங்கு பாா்த்தாலும் --- பெண்ணால் தான் பிரச்சனை தவறு என்று தெரிந்தும் ஆசையை அடக்க முடியாமல் மனதை அலை பாய விட்டு இச்சைக்கு அடிமையானால் நகை பணம் வீடு காா் பங்களா ஆடம்பரம் என அனைத்திற்க்கும் அடிமையானால் பிறகு அதை தந்த ஆணுக்கு அடிமையானால் தெரிந்தே தான் அடிமையானால்... ஒரு சில பெண்கள் நல்லவர்களாக இருக்கலாம்.... மற்றபடி பெரும்பாண்மையான பெண்கள் தெரிந்தே அடிமையானவா்கள் தான் -------- இதில் மற்றவா்களையும் சமூகத்தையும் சொல்லி குறையில்லை --- அரை குறையாக ஆசையை தூண்டும்படி ஆடை அணிந்தால் நடந்தால் தவறுகள் நடக்கும் அங்கம் தெரியும் ஆடை சுதந்திரம் நாலு சுவற்றுக்குள் சரி பொது வெளியில் சரியா வராது தவறுகள் நடக்கத