Subbiahpatturajan உண்மையான தேசப் பிதா காந்திஜியா-நேதாஜியா?! *1937-லேயே நேதாஜி அவர்களால் கிடைக்க வேண்டிய விடுதலையை -* *பத்து வருடம்1947-ல் காந்தியின்* *மூலமாகக் கிடைத்தது போல கொடுத்தார்கள் -* *"குருதியைத் தாருங்கள், விடுதலை பெற்றுத் தருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு இளைஞர்களிடேயே விடுதலை வெறியை ஊட்டியவர் 'நேதாஜி' என்று தாகூரால் பட்டம் சூட்டப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் -* * ஜெய்ஹிந்த் ' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ( இதை இவர் செண்பகராமன் பிள்ளை மூலம் பெற்றார் ) -* *உண்மையில் நாம் 1947-ல் பெற்றது சுதந்திரமே அல்ல -* *அது தனக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு* *போன்றோருக்கு பிரிட்டிஷாரால் அதிகாரங்களை மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு -* காந்தி-நேதாஜி மோதல் *ஜெனரல் டயரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கிற்கு கன்டனம் தெரிவித்தவர் காந்தி -* *இந்தச் சம்பவம் தான் காந்தி --* *போஸ் மோதலுக்கு முக்கியக் காரணம் -* *1939-ல் காங்கிரஸ் தலைவராக போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது -* *போஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் புர