Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
இந்திய மக்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் !
இந்திய மகன்கள் என்கிற அளவீட்டை மாலன் போன்றவர்கள் எல்லா வெளிநாட்டு இந்திய வம்சா வளியினர்க்கும் பொருத்திப் பார்ப்பதில்லையே ஏன்..!?
கமலாஹாரிஸ் பதவி ஏற்ற போது கொண்டாடிய அதே கூட்டம்
ரிஷிசுனக் தேர்வையும் கொண்டாடுகிறார்கள்
தமிழ்நாட்டில் RSS பிரதிநிதிகள்
மாலன் போன்ற வலதுசாரிகள் இனி இங்கிலாந்தை இந்திய மகன்கள் ஆளட்டும் என்கிறார்கள் .
மொரிஷியஸ், காங்கோ, மற்றும் பல ஆப்ரிக்கா நாடுகளில்
இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள் பிரதம அமைச்சர்களாக உயர் பதவியில் இருந்திருக்கிறார்கள்.
அவர்களில் பலர் தமிழ் வம்சா வளியை சார்ந்தவர்கள்
ஆனால் அவர்கள் எல்லாம் சூத்திரர்கள் ..
ஆகவே மாலன் போன்றவர்களின் பார்வையில் இந்திய மகன்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் !
இந்திய மகனை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அதே கணவனை இந்த தேசத்திற்க்காக தியாகம் செய்து தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே அர்ப்பணித்து வாழ்ந்தாலும் சோனியா_காந்தியை அந்நியர் என பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிய அதே மாலன்கள் கூட்டம் தான் ..
இந்தியா பக்கமே எட்டிப் பார்க்காத கமலாஹாரிஸ், ரிஷி_சுனக்கள் எல்லாம் இந்திய மகன்கள் என புளங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஊடக விவாதங்களில் அடிக்கடி உலா வரும் உத்தம நடுநிலை வேடம் பூண்டு ஊர் கதை அலசும் அரிசந்திர பேர் வழிகள்.
இதை ஊர் நம்ப வேண்டும் !
இந்த உலகம் நம்ப வேண்டும்!
நம்பித்தான் ஆக வேண்டும்!!!
உலகையே நம் உள்ளங்கைக்குள் தரும் இந்த டிஜிட்டல் காலத்திலேயே, தரவுகளோடு நிருபிக்கப்படும் உண்மைகளைகூட கூச்சமோ வெக்கமோ இன்றி பாண்டே குருமூர்த்தி எச்சராஜா மாலன் போன்ற பார்ப்பன கூட்டத்தால் பொய்யென திரித்து ஒரு சாராரை நம்பவைக்க முடிகிறதென்றால்
1950க்குமுன் இவர்கள் என்ன ஆட்டம் போட்டிருப்பர்?
கருத்துகள்