முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குலதெய்வ வழிபாடு செய்வது ஏன்? எதற்காக? செய்ய வேண்டும்....?

குலதெய்வ வழிபாடு செய்வது ஏன்? எதற்காக? செய்ய வேண்டும்....?

*அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க*

*அதட்டி உருட்டி மிரட்டி....நம்மை காத்து நிற்க.....!?

என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...

என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...!!?

இனி பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்....🤔🤷

இனி பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்....🤔🤷

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு...

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு... சினார் தமிழன் . குடும்பப் பெண்ணாக இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் நீராடி நல்ல உடையை அணிய வேண்டும்.ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர்.நாம் அணியும் உடையே நமது பொறுப்புகளை நமக்கு எடுத்துரைக்கும். குடும்பத் தலைவிகள் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.குடும்பத்திலுள்ளவர்களை அவச் சொல் சொல்லி பேசி விடக்கூடாது.ஏனெனில் ஒரு பெண்ணின் வார்த்தை அப்படியே பலிக்க கூடிய சக்தி மிகுந்தவை ஆகும். குடும்ப பெண்கள் காலை மாலை என இரண்டு வேளையும் தீபமேற்றி இறை வழிபாடு செய்ய வேண்டும்.தீபமேற்றினால் பெண்ணிற்கு மன அமைதி ஏற்பட்டு குடும்பத்திலும் மன அமைதி நிலவும். பெண்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.சிரித்த முகத்தோடு இருக்கும் பெண்களின் குடும்பத்தில் மகாலட்சுமி தானாகவே குடிபுகுந்து விடுவாள். பெண்கள் எப்பொழுதும் அமைதியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்ணானவள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி பெற்றவள் ஆவாள்.எனவே குடும்பப் பெண்கள் நேர்மையோடும் அமைதியாகவும் பே

பதிவுத்துறையில் சொத்து விவரம் மாற்றம் செய்ய.. ஆவணங்கள் சரிபார்த்தல்...

பதிவுத்துறையில் சொத்து விவரம் மாற்றம் செய்ய.. ஆவணங்கள் சரிபார்த்தல்...

ஒரு அற்புதமான விஷயம்....!!!

ஒரு அற்புதமான விஷயம்....!!! என்ன.... அற்புதமான விஷயம் என்றவுடன் நீங்கள் நினைத்திருக்கலாம் ஏதாவது ஒரு  நடிகர் நடிகையின் பெயரிலோ அல்லது தற்போதைய டிரெண்டிங் விஷயத்தைப் பற்றியோ பேச அழைக்கவில்லை....!!! ஒரு சிறிய மருத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாமே...! நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் நமது தொப்புள்...அதனை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டியது அவசியம். * தொப்புளில் எண்ணை போடுங்கள்* நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.  ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அறிவியல் படி,  கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

போலீஸ்காரர்களைக் கொண்டு லத்தியை சுழற்றுவதால், கொரானா வைரஸை...?!

போலீஸ்காரர்களைக் கொண்டு லத்தியை சுழற்றுவதால், கொரானா வைரஸை  ஒழித்துவிட முடியாது...?!

*கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவை நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள் .

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவை நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள் .  சினார்தமிழன்

கல்லெறிகிறார்கள்.. கூச்சலிடுகிறார்கள்...

கல்லெறிகிறார்கள்.. கூச்சலிடுகிறார்கள்... கற்றதினால் ஆய பயன் என்ன? . https://youtu.be/fJp6cjxcMEk #கற்றலினால் ஆன பயன்தான் என்ன ?? 😎👇 . ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. . 26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது. .

சுகமும்,, சுமையும் உழைப்பின் கடினத்தில் இல்லை. ஈடுபாட்டில் இருக்கிறது.

.

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

திருமணத்துக்குப் பின்பு தான் தெரிய வருகிறது.....!!?

திருமணத்துக்குப் பின்பு தான் தெரிய வருகிறது.....!!? 

டாக்டர்களின் எதிரி...!!!?

*டாக்டர்களின் எதிரி* காலத்தின் பயணம் * நிலக்கடலை *  * சக்கரையை கொல்லும்* நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால் hiசியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுக

தெரியாது.! தெரியாது..!! தெரியாது...!!!இவர்களிடம் இருந்து வரும் ஒரே வார்த்தை தெரியாது

Subbiahpatturajan தெரியாது.! தெரியாது..!! தெரியாது...!!! கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது, மிக பெரிய போர் வீரன் இராஜேந்திர சோழன் தெரியாது, கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது, தமிழ்நாடு என்று பெயர் வைப்பதக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,

கோரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள்...!

கோரானா நோய்த்தொற்று வந்த பிறகு வருந்துவதை விட வரும் முன் அதற்கான முயற்சிகளில் இறங்குவது  நலம் தரும்...! நோய்த்தொற்று வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாமே 1.நெஞ்சுச் சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக

திருமணத்திற்க்கு முன் பெண்கள் ஆரோக்கியத்தை அறிய உதவும் அவசியமான ஸ்கேன்கள்

திருமணத்திற்க்கு முன் பெண்கள் ஆரோக்கியத்தை அறிய உதவும் அவசியமான ஸ்கேன்கள் .  பெண்கள் ஆரோக்கியத்தை அறிய உதவும் அவசியமான ஸ்கேன் பரிசோதனைகள்..!* திருமணத்துக்கு முன்...*  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பெண்களின் சினைப்பை நல்ல நிலையில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம். * 20 முதல் 30 வயதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மார்பகங்களில் புற்றுநோயல்லாத கட்டிகள் ஏதேனும் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள்   ...* முதல் ஸ்கேன் (35 முதல் 50 நாட்களில்) கர்ப்பத்தை உறுதி செய்யவும், கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைத் தெரிந்து கொள்ளவும்... ஒருவேளை இதயத் துடிப்பு இல்லை என்றால் 15 நாட்கள் கழித்து மறுபடிஇன்னொரு முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம்.  அப்போதும் இதயத் துடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கரு கலைக்கப்படும்.* 2வது ஸ்கேன் (11 முதல் 14 வாரங்களில்) கருவின் வளர்ச்சி இயல்பாக இருப்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவும்...குழந்தையின் கழுத்துப் பகுதி அடர்த்தியை Nuchal translucency சோதனையின் மூலம் பார்த்து டவுன் சிண்ட

*''திறனாய்வுகளை எதிர்கொள்ளுங்கள்"*

காலத்தின் பயணம் Cinar619.blogspot.com *''திறனாய்வுகளை எதிர்கொள்ளுங்கள்"*  

ரயில் பயணம் இனி மெல்ல மெல்ல கசக்கும்.?

காலத்தின் பயணம் ரயில் பயணம் இனி மெல்ல மெல்ல கசக்கும் .? Cinar619.blogspot.com  *வேதனையோடு பதிவிடுகிறோம்.

*புக்கு மட்டும் குடு சாமி...* *புரட்டி கிரட்டி கத்துக்கறேன்...*

உங்களுக்கும் பிடிக்கும்...!

Do you know which country has the longest distance bus route in the world?

காலத்தின் பயணம் Cinartamilan.com

#தண்டச்சோறு #எச்சசோறு இதிலும் அரசியலா?

Cinar619.blogspot.com காலத்தின் பயணம் * "#எச்ச_சோறு "#தண்டச்_சோறு" #சோறு - #சாதம் இதிலும் #அரசியலா? #ஆம்‌...🤗 இங்கு #எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது...!✅✅✅😊😊😊 #அதேபோல், இந்த சொற்களுக்கு பின்னால் #மிகப்பெரிய_அரசியல் இருக்கிறது...!!! 👉நம்மில் எத்தனைப் பேர் இன்று பொதுவெளியில் #சோறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்?🤔 கல்யாண விருந்தில் #சத்தமாக ⭕"சோறு கொண்டு வாங்க" என்று நாம் #கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை...! #காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு #தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். 👉நகைச்சுவைத் துணுக்குகளில், #திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் #பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும்... 👉எந்த #பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா...? அது ஏன்...? ⭕#திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது...!!! ➡️சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் இருக்கிறது✅✅✅ ⭕"பெருஞ்சோற்று உதியன்&quo

ஆம் யார் கோமாளியென முடிவு செய்...?!

காலத்தின் பயணம் காலத்தின் பயணம் Subbiah Patturajan Cinar619.blogspot.com ஆம் யார் கோமாளியென முடிவு செய்....?!   சுயநலவாதி வாழும் இடத்தில்  பொதுநலவாதி ஏமாற்றுக்காரன் தான் படியாதார் வாழும் இடத்தில்  படித்தவன் முட்டாள் தான் கதைப்பவர் வாழும் இடத்தில்  கதையாதவன் பித்தன் தான் புத்தகம் வாசிக்காதார் வாழும் இடத்தில்  வாசிப்பவன் அலட்டல்காரன் தான் நன்றி கெட்டவர் வாழும் இடத்தில்  உதவுபவன் ஏமாளி தான் பண்பில்லாதோர் வாழும் இடத்தில் பண்பானவன் அன்பானவன் பிழைக்கத் தெரியாதவன் தான் கானி நிலமிருப்பவன் வாழும் இடத்தில்  இல்லாதவன் ஓட்டாண்டி  தான் கடன்பட்டு வாழ வைக்கும் இடத்தில்  கடன்படாதவன் பிழைக்கத் தெரிந்தவன் தான் குடித்தவன் வாழும் இடத்தில்  குடிக்காதவன் அனுபவிக்க தெரியாதவன் தான்  இப்படி அறமற்று அம்மனமாய் வாழும் இடத்தில்  அறத்தோடும், கோவணத்தோடும் இருப்பவன் தான் இவ்வுலகிற்கு கோமாளி ஆம் யார் கோமாளியென முடிவு செய் உலகே விரைவில் முடிவு செய்  உண்மையாய்  நேர்மையாய்  அறமாய் ஒருவன் வாழ நினைத்தால் அவன் வாழத் தெரியாதவன் தான் https://youtu.be/bDK_RrG9FwA தமிழா  தமிழர் அறம் பழகு அதனை இனிதே வாழ்வில் தினம் பழ

தமிழ்நாட்டின் "காலா காந்தி"

காலத்தின் பயணம் *காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!* *1. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.* *2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.* *3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.* *4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்*.. *5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.* *6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.* *7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.* *8. காமராஜர்

⚔நாங்க திருநெல்வேலிகாரங்க...!

⚔நாங்க திருநெல்வேலிகாரங்க...! Today is Tirunelveli ‘s 226 year anniversary. In the year 1790 the  British created Tirunelveli.  Thiru- Respect  Nel-   Rice grain  Veli-   Security  இன்று.... திருநெல்வேலி நகரத்தின் 226 வது மலர்ந்த தினம். 1790ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான் திருநெல்வேலி. திரு=மதிப்பு  நெல்=உணவு வேலி=பாதுகாப்பு *திருநெல்வேலி* பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா? 10 சிறப்பம்சங்களை கொண்டது. 1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்* 2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவதலம் பெற்ற நகரம். 3) தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரை கொண்ட மாநகரம். 4) நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம். 5) ஐந்து வகையான *நிலங்கள்* பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம். 6) தமிழ்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய நகரம். 7) சரிகமபதநிச என்ற ஏழு ஸ்வரங்கள் பாடும் இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம். 8) தினசரி எட்டு லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெருநகரம். 9) ஒன்பது கி.மீ சுற்றளவு கொண்ட மாநகரம். 10) தமிழகத்திலேயே அதிகமாக பத்து அணைகளை கொண்ட செழிப்பா

LIC policy யாரெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்... ?

 தேசபக்த அரசின்’ இந்த வள்ளல்தன்மையை கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். #எல்ஐசியை_பங்குச்_சந்தையில்_ #விற்கும்_மோடி_அரசின்_முடிவு  #மிகச்சிறந்த_பொதுத்துறை #நிறுவனத்தின்_அழிவில்தான்_போய் #முடியும்  –      பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை கட்டமைப்பதிலேயே இந்த அணுகுமுறைதான் வெளிப்பட்டது. இந்த மேல்பூச்சை பிரதமர் தனது ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ போல் மிக எளிதாக செய்வதை கடந்த ஆறு ஆண்டு காலமாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய வெற்றுமுழக்கப் பெட்டகத்திலிருந்து இப்பொழுது வந்திருக்கும் பிரச்சார வாசகம்தான் ‘ஆத்மநிர்பார் பாரத்’. நாடு ஒரு சிக்கலான, சிரமமான கட்டத்தில் இருக்கும்போது இது வெளிவந்திருக்கிறது. ஊக்கமான இந்த முழக்கம் செயல்படுத்த தொடங்கிய மறு நாளே அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. வானம்,பூமி முதற்கொண்டு அதை சுற்றியிருக்கும் எல்லாமும் வி

*சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்*..

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். சுகர்னு doctor கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 mg tablet* கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார். அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை* போட சொல்றார். அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க* சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் *ஒரு வருஷத்துல உயிர்* போய்டுது. *இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.* 1. *தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல*. 2. *மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே  போகுதேனு அவன் யோசிக்கல*. 3. *ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை*. 4. *வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்*. *TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில்

தின்று கொளுத்தவர்களுக்கு *மக்களின் அருமையும், வறுமையும் தெரிவதில்லை*

 தின்று கொளுத்தவர்களுக்கு *மக்களின் அருமையும், வறுமையும் தெரிவதில்லை*   தன் தந்தையை மிதிவண்டியாலேயே 1000 கிலோ மிட்டர்களை கொரோணாவால் கடந்தவளால் சராசரியான 60 ஆண்டு கால மனித வாழ்கையை கடக்க இயலவில்லை காமக் கொடூரர்களாலும் தீய சுயநல சமூகத்தினாலும் அரசியல் தலைவர்களாலும் தொண்டர்களாலும் எது எதுக்கோ சட்டம் வருது இதற்கு ஒரு சட்டமில்லையா..??? மனிதா நீயும் திருந்த ஏதும் வழியுமில்லையா...??? வஞ்சம் தீர்க்க சட்டம் வருது மனிதனை மனிதன் அடிமைப்படுத்த . மனிதனை மனிதன் உயர்ந்தவன் எனக்  தம்பட்டம் அடிச்சிடிச் பிறரைத் தாழ்த்திட அதில் வாழ்ந்திட சட்டம் வருது இதற்கு ஒரு சட்டமில்லையா..??? பெண்ணைத் தீண்டும், சீண்டும், சீரழிக்கும் வன்கொடுமைச் செய்து காமத் தீயில் குளிர் காயும் வக்கிரப் புத்திகளுக்கு கொடுங்கோலனுக்கு அவனைக் கடுமையாக தண்டிக்க ஒரு சட்டமில்லையா...??? இனி புதிதாக உருவாகும், உருவாகப் போகும் எந்தச் சட்டமும் மக்களின் ஒப்புதலின்றி தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது, முடிவெடுக்க இயலாத வகையில் சட்ட வரையறைகள் இருக்க வேண்டும், மக்களுக்கு நன்மை தராத தன் சுயநலனிற்காகவும் சுய ஆதாயத்திற்கா

மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி தான் ஆகவேண்டிய உண்மை விவரம்.

மிகவும் கொடுமையானது ஆனால்நம்பிதான் ஆகவேண்டிய உண்மை விவரம்.  பொறுமையாகவும் முழுமையாகவும் படியுங்கள்  கொரனாவுக்கு முன்பு .....  #வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருகக்காரணம் என்ன? - நேர்மையான ஓர் அலசல் ! கொரனா வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது...... அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்....... இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த.... பங்கேற்ற தொழில்கள்..... வேலைகள்..... ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்கள்இன்றி ஆள்பற்றாக்குறையுடன் நடக்கிறது...... அவைஒருபக்கம் இருக்கட்டும்...... முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது...