முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும்.

Subbiahpatturajan ஆற்றுமணல் செய்யும் அதிசயங்கள்  ஆற்றின் மட்டத்தை சரியாக வைத்திருப்பது மணல்!  மணல் என்பது புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது உருவாக இயற்கை ஏராளமான ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் விரைவாக்க முடியாது.  வடிகட்டுதல்:  நீரிலிருந்து அசுத்தங்கள் மற்றும் வண்டல்களை அகற்ற ஆற்று மணல் நீர் வடிகட்டுதல் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பெரிய துகள்களை அகற்றுவதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைகளில் முன் வடிகட்டியாக பயன்படுத்தப்படலாம். சுற்றுச்சூழல் நன்மைகள்:  ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஆற்று மணல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரின் இயற்கையான ஓட்டத்தை பராமரிக்கவும், ஆற்றங்கரைகளின் அரிப்பைத் தடுக்கவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடத்தை வழங்கவும் உதவுகிறது. முடிவில், ஆற்று மணல் ஒரு பல்துறை மற்றும் மதிப்புமிக்க வளமாகும், இது பல பயன்பாடுகளையும் நன்மைகளையும் கொண்டுள்ளது. அதன் தன

பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால் நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது.?

Subbiahpatturajan   *கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் _ஸ்ரீமதி. ராணி சோயாமோய்_* கல்லூரி மாணவர்களுடன் உரையாடிய சில வார்த்தைகள். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், *அவர் முகத்தில் பவுடர் கூட பயன் படுத்தவில்லை...!* பேச்சு ஆங்கிலத்தில் இருந்தது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார் ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன.  மாணவிகள் கலெக்டரிடம் கேட்ட சில கேள்விகள் கேள்வி : உங்கள் பெயர் என்ன? பதில் : என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர்.   நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள். வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? ஒரு ஒல்லியான பெண் எழுந்து நின்றாள்.  கலெக்ட்டர் சொல்லுமா என்றார் "மேடம் ஏன் உங்கள் முகத்துக்கு மேக்கப் போடவில்லை...?" கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது. நெற்றியில் வியர்வை வழிந்தது.  அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள். மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார்.   பிறகு மாணவியைக் பார்த்து உட்காருமாறு சைகை செய்தார

வாணி ஜெயராமின் உண்மையான பெயர் மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

Subbiahpatturajan பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் வேலூர் நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளியில் சமீபத்தில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழைய மாணவியான வாணி ஜெயராமை அழைத்திருந்தார்கள்.  சத்துவாச்சாரி லைன்ஸ் கிளப் பிரமுகர்மான மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்   வாணி ஜெயராம் அவர்கள் சொன்ன தகவல் சில... இந்தப் பள்ளியில் நான் நான்காம் வகுப்பு வரை 1949 முதல் 1953 வரை படித்தேன். என்னுடைய உண்மையான பெயர் கலைவாணி அதிலும் நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதன் பிறகு என்னுடைய அம்மா எங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பதற்காக சென்னைக்கு அழைத்து சென்று விட்டார் அங்கு சென்று இன்னும் சில குருமார்களிடம் நான் சங்கீதம் கற்றுக் கொண்டேன் . நான் வேலூரில் படித்தது ரொம்ப சின்ன வயதில் என்பதால் தோழிகள் பெயர் சரியாக ஞாபகம் இல்லை.  மேரி பொன்னையா, வதனா என்று இரண்டு டீச்சர் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கிறது என்றவர்... கல்லூரி நாட்களில்  சென்னையில் தன்னுடன் படித்த சில விஐபி தோழர்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நான் ராணி மேரி கல்லூரியில் பிஏ படிக்கும