முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்

மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு...!!!

Subbiahpatturajan #Usefulinformation உபயோகமான தகவல்! 🙏🏻 பொது தகவல் மையம் வாட்சப்குழு +919787472712 1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,  2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,  வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும், 2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும் இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்" பெற  ஆதரவு இயக்க அறக்கட்டளை 90437 44957,  82200 44957 web atharavuiyakam.weebly.com 2. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம். "RED SOCIETY" @ 9940217816. 3. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். BLOOD GROUP @ www.friendstosu pport.org 4. பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம். இணையதள முகவரி : www.campuscouncil.com 5. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்குமிடத்திருக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி

New school books free download..

Subbiahpatturajan புதிய பாடப்புத்தகங்களை டவுன்லோடு செய்து தங்களின் பிள்ளைகளுக்கு இப்பொழுதிருந்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பியுங்கள் பெற்றோர்களே🙏🙏🙏 💢🔥 *Tamil Nadu New Syllabus Text books 2021-2022 * 💢🔥 *1st Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *2nd Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *3rd Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *4th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *5th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *6th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *7th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *8th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *9th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *10th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *11th Std - New Books* https://bit.ly/33YB2YU 💢🔥 *12th Std - New Books* https://bit.ly/33YB2YU இந்த புத்தகங்களை அனைத்து பெற்றோர்களுக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படட்டும்...

உன்னை நம்பி வரும் நண்பர்களை ஒருபோதும் ஏமாற்றாதே...!!!

அன்பு நண்பர்களே...!!! நாம் ஒருபோதும் நமது நண்பர்களை வாழ்வில் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே நாம் வாழும் வாழ்வில் சிறந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்தோம் என்ற  திருப்தி கிடைக்கும் நன்றி

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது

Subbiahpatturajan #பெண்சுதந்திரம் காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது. என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன். பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் . ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே . அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன். அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க. நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...? அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண முட

Femi otedolo மகிழ்ச்சியான பணக்காரர்கள்

Subbiahpatturajan உலக பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா. இவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...  அவர் ஒரு நேர்காணலில் ....  "உங்களை  வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் பொருளை புரிந்து கொண்டேன்." 1.முதல் கட்டமாக செல்வத்தை சேர்த்தேன், ஆனால் இதில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை. 2.பின்னர் மதிப்புமிக்க பொருட்களை சேர்க்கும் கட்டம். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் இன்பமும் தற்காலிகமானது என்பதை உணர்ந்தேன். மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது. 3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% எரிபொருள் ( டீசல்) விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்க

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்தவன் மிளக

இது உங்களுக்காக மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்த மனித குலத்துக்கானதாக இருக்கட்டும்.

https://www.cinartamilan.com/2021/06/blog-post_18.html Subbiahpatturajan *தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி...* *தோல்வி* தோல்வி நிலையானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு வெற்றிகரமான வாழ்க்கையில் அது ஒரு சிறு பின்னடைவு அவ்வளவுதான். அந்த சிறு நிகழ்வை வேலைப்பாடு மிகுந்த அழகிய திரைச்சீலையாக மாற்றுவது உங்கள் படைப்பு சாதனை. மீண்டும் நினைவில் கொள்ளுங்கள், தோல்வி ஒரு தற்காலிக நிகழ்வே.  தவறு. தோல்வி என்பது ஒன்றைத் தவறாகச் செய்தலே என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தோல்வியிலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தை எப்படி அணுகக் கூடாது என்பதை அது நமக்கு கற்றுத் தருகிறது. ஒன்றை எப்படி செய்யக்கூடாது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அதை எப்படி நேர்த்தியாக செய்வது என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டுவிடுவீர்கள்.  3. *கற்றல்* உங்கள் தோல்விகளிலிருந்து, தவறான பாதை எது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்ட நிலையில், உங்கள் வெற்றிகள் உங்களுக்கு அதை விடவும் சிறந்த பாடங்களைக் கற்றுத் தரும். அதன் பின் நேர்வழி எது என்பது பற்றி உங்களுக்கு சந்தேகமே இருக்காது.  4.

Stomach ulcer problam

Subbiahpatturajan  அல்சர் காரணங்களும் தீர்வுகளும் 🦚🦚🦚🦚🦚  நேரம் தவறி உண்பதாலும்தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும் மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை முன்  சிறுகுடல் கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் இதுதவிர இரைப்பை அழற்சி இரைப்பை புண், முன் சிறுகுடல் புண் இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில்  ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும் புகை பிடித்தல் புகையிலை பயன்பாடு மது அருந்துதல் வாயுக்கோளாறு அதிகமான பதற்றம் கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும் அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும் மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள்

WINTER TIME LAKE AREA

கோரானா பரிதாபங்கள்....!!!

https://www.cinartamilan.com/?m=1 Subbiahpatturajan கோரானா பரிதாபங்கள் .(....யாரோ எழுதியது! ஆனால் மனிதனின் அறிவை அதன் எகத்தாளத்தை  சம்மட்டி கொண்டு அடித்திருக்கிறான்.🙏🙏🙏படித்ததில் பிடித்தது.....பகிர்தலில் மகிழ்வு !) 💐🙏🙏🙏🙏 எவ்வளவு நிதர்சனமான வரிகள் அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள் சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,  மழை அதன் போக்கில் பெய்கின்றது,  வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை மான்கள் துள்ளுகின்றன,  அருவிகள் வீழ்கின்றன,  யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றன. மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ தவளை கூட துள்ளி ஆடுகின்றது,  பல்லிக்கும் பயமில்லை,  எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,  காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,  சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,  கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.  அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்  அவன் மட்டும் ஆடினான்,  அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான் மாபெரும் ப