முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Do you underestimate the work that fellow human beings do?

Subbiahpatturajan மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், இதைப் பற்றிய புரிதல் பற்றிய  நம் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் என்ன? தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார். மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார். பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார். அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார்.  உதாரணமாக ஒரு டீ கடை என்றால்... "எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர். இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார். தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார். அதுக்காக, 4 மணிக்கே எழுந்து விடுவார். ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை செய்கிறார். அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார். நீ கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன்.  ஆனால், இவர் உட்கார்ந்த

The success and ingenuity of the yogi UP Sarkar

Subbiahpatturajan *கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..* Thanks for ndtv news தேர்தலுக்கு மத்த நாட்களில் எல்லாம் மக்களை முட்டாளாக நினைக்காதீர்கள் னு வசனம் பேச வேண்டியது.  தேர்தல்ல நமக்கு சாதகமான ரிசல்ட் வரலைனா மக்கள முட்டா பயலுங்கனு சொல்ல வேண்டியது.. தேர்தல் களம்ங்கறது arithmetic தான். UP ல பாஜக ஓட்டு சதவீதம் என்ன??..  அவன் அங்க பலமா இருக்கான்னா  எதிர் அணி எப்படி கூட்டணி அமைத்து  அவனுக்கு எதிரான ஓட்டு வங்கிய ஒருங்கிணைக்கிறான்ங்கறது சிம்பிள் கணக்கு.  *எதிர் அணியா இருக்கற சமாஜ்வாதி,*  *பகுஜன் சமாஜ், காங்கிரஸ் இவனுக மூணு பேரும்*  *மூணு திசைல இருந்தா* *மக்கள் எப்படி மதிப்பான்??.*  அப்ப என்னாகி இருக்குன்னா நகர்புறங்கள்ல பாஜக மேல அதிருப்தி ல இருக்கற எவனும்  எதிர்அணி பலமா இல்லாததால  மறுபடியும் பாஜக தான் இதுக்கு எதுக்கு ஓட்டு போடணும்னு அப்செட் ஆகி வீட்டுல உக்காந்துட்டான்.  *பாஜக ஓட்டுகள் கொத்தா விழுந்துருக்கு. எதிர் ஓட்டுகள் மூணு திசைல டிராவல் பண்ணியிருக்கு.* North Indians அதீத மதசார்பு உள்ளவங்க  தான்.. . ஆனா எல்லாரையும் தீவிர மதவெறியர்களா சித்தரிக்கற போக்கு எனக்கு என்றுமே ஏற்புடையதல்ல.  அப்படி ஒரு na

This is the only current situation in Tamil Nadu ...!?

Subbiahpatturajan மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!! மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ம்ம்... ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை....!! ஆண்களில் பாதி மதுவிற்கு அடிமை....!!! ஆண்களில் மீதி திரையுலக போதைக்கு  அடிமை.....!!! பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமைகள்....!!! பெண்களில் மீதி  பெருத்த ஊளைச்சதைக்கு அடிமை.....!!! # உடல் உழைப்பை வெறுத்து....!!! #உட்கார்ந்த இடத்தை தேய்க்க....!! #ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை)....!!! மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!! மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ..... !  மண்ணை விற்று....!!! மாடமாளிகை கட்டி....!!! வெட்டி விளம்பரம் தேட  ஒரு தற்பெருமை வாழ்வு ‌.....!!! உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி....!! வேறு மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்....!!! சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி....!!  பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட சட்டம்.....!!! மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில்  ஒரு கூட்டம்....!! அவர்களிடம் பிடுங்கி தின்ன அரசியலவ

தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான்.

Subbiahpatturajan  ராமாயணம் *இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். | இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*  அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். - நளாயினி கதை ஓர் அழகிய இளம் மங்கை.  அவளுக்கு முதிர்ந்த கணவன்.  மனமுவந்து வாழ்கிறாள்.  ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.  அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழவன் செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.  ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.   தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள். சிலப்பதிகாரம் *இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*... தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.  தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,  தன் உள்ளத்து எரிச்சல் ப

உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம் இருக்கும்

Subbiahpatturajan எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள் ...ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி... சிறுமியின் ஆதங்கத்தை புரிந்து பதில் சொல்லாமல் பின்வாங்கி நிற்கும் ரஷ்ய ராணுவ வீரன்... ரெண்டு பேருக்குமே பிக் கிளாப் கொடுக்கணும்.. உண்மையான வீரர்களிடம் தான் தனி ஒரு பெண்  அல்ல, தனி ஒரு சிறுமி கூட துணிச்சலாக வாதிட, தங்கள் கருத்துகளை கோபத்துடன் வெளிப்படுத்த முடியும். இது முட்டாள்தனமான எதிர்ப்பாக இருந்தாலும் அதனை பொறுமையுடன் ஏற்று கொள்ளும் மனிதாபிமானம், அவர்களை பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கும் பக்குவம் உண்மையான தேசப்பற்று உள்ள மாவீரர்களிடம் மட்டுமே இத்தகைய தெய்விக குணம்  இருக்கும். அந்த வீரத்தை நாம் அரபு மண்ணில் பார்த்ததே இல்லை. அடிமை படுத்தி சீரழித்து விடும் மிருக குணமுடையோர் முன் எப்படி இப்படி எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பே இல்லை. சிறுமியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது  தேசப்பற்று என்றால் என்ன என்பதை...உலகில் எந்த நாட்டில் பிறந்தவன் ஆனாலும் தனக்கு சோறு போட்ட சொந்த தேசத்தின் மீது ஒரு பற்று இருக்கத்தான் செய்யும்....தேசத்திற்கு ஒரு பிரச்னை என்றால் ஜாதி மதம் மொழியை கடந்து அவனை அறியா

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க போவது இல்லை

Subbiahpatturajan நல்லா போயிண்டுருந்த லைப்ல ஹெல்த் பத்தி சொல்லறேன்னு எல்லாரும் ஆரம்பிச்சாங்க பாருங்க அய்யய்யோ ... காலையில் எழுந்தவுடனே வெறும் வயத்திலே முதல்ல ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கணும்னு சொன்னா. அப்புறம் இல்லே ரெண்டு டம்பளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா. அப்புறம் இல்லை வெறும் வெந்நீர் இல்லை அதிலே எலுமிச்சம்பழம் பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா. அப்புறம் அதிலே கொஞ்சம் இஞ்சி தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா. ஆக இப்போ காத்தாலே நான் தண்ணீர் குடிக்கறதையே நிறுத்திட்டேன்.   வாக்கிங் சோதனைகள்  - அடுத்தது வாக்கிங் போகலாம்னு பார்த்தா, முதலேயே வேகமா நடக்கப்படாது மெதுவா நடந்து அப்புறம் வேகத்தை கூட்டி மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள நடக்கணும்னா வெறும் வாக்கிங் போறாது. எட்டு போட்டு நடக்க சொன்னா. அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நடந்துண்டு இருந்தவனை கெடுத்து எட்டு போட்டு தலை சுத்த வெச்சு. வாக்கிங் க்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வெச்சாச்சு. அடுத்த ஆப்பு சாப்பாட்டுல அந்த கதையாவது பரவாயில்லை - காபி, டீ தொடப்படாதாம். பால் நிறைய சேர்த்துக்க கூடாதாம். நாம ஆரோக்கியமா இருக்கண