முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதிமன்றங்களும் ஊடகமும் ஓயாது ஒப்பாரி வைத்து, உன்னை ஒதுக்கி வைக்கும்.ஓலமிட்டு அழச்செய்யும் உன்னை.

Subbiahpatturajan அன்பு மாணவனே இந்த உலகில்  ஆயிரம் பணிகள் உண்டு. ஆசிரியர் பணி வேண்டாம் இன்று.  அகிலத்தின் ஆதாரம் அது என்றும், ஆகாயம் போன்று அதிசயமானது என்றும், அன்னையாய் மதிப்பு மிக்கதென்றும், அனைவரும் வணங்கும் ஏற்றமானது என்றும், ஆயிரம் கதைகள் சொல்லுவர்.  அதை நம்பி ஏமாந்து விடாதே அதல பாதாளத்தில் விழுந்து விடாதே!  ஆதி பகவன் பிள்ளை சொன்னாலும் நம்பாதே!   ஆசிரியர் நான் சொல்கிறேன் வேண்டாம்.  ஆணவத்தின் அடையாளமாய் மாணவர்களும்  ஆணையிடும் அரக்கராய் அதிகார வர்க்கமும் ஆட்டுவிக்கும் பெற்றோர் கூட்டமும்  ஆசிரியரை கேலிப் பொருளாக்கும். படியாத பிள்ளைக்கு பாடம் எடு பண்பு இல்லாதவனிடம் பணிந்து போ அடிதடி செய்பவனை அரவணைத்துச் செல் ! எழுதத் தெரியாதவனை  எழுத்தாளர் என்று புகழ் !   ஆணவம் கொண்டவனிடம் அன்பு செலுத்து  இப்படித்தான் கல்வித் துறையும், கல்வி நிறுவனங்களும், கை விலங்கு போட்டு, உன்னை ஆசிரியனாய் அழகு பார்க்கும் . உன்னை பாதுகாக்கவும் உன் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உனது உன்னதங்களை போற்றவும் ஒருவரும் முன்வர மாட்டார்கள்.  தவறிச் செய்த தவறையும், திருந்தக் கொடுத்த தண்டனையையும், கொடுங் கொலைக் குற்றமெனக் கருதி நீ

ஆணுக்கு பெண் சரி சமமா? இல்லவே இல்லை படித்து பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

Subbiahpatturajan ஆணுக்கு பெண் சரி சமமா? படித்து பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். 18 வயதில் பெண்களுக்கு அழகான பலசாலியான ஆண்களைப் பிடிக்கிறது. உண்மைதானே.... 25 வது வயதில் புத்திசாலித்தனமான  முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது. 30 வது வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது. (அதாவது வீடு வாசல் சொத்து வைத்திருப்பவர்கள்) 40 வது வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது (குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருபவர்கள்) 50 வது வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது. (நீதி நேர்மை நாணயம் என்ற ஒழுக்கமான விஷயங்கள் உள்ளவர்கள்) 60 வது வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது. ஆனால் ஆண்களைப் பொறுத்தமட்டில்...  18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது. 25 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. 30 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. 40 வது வயதில் அழகான பெண்களை மட்டும்  பிடிக்கிறது. 50 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. 60 வது வயதில் அழகான பெண்களை மட்டும் பிடிக்கிறது. நடக்க முடியாமல் நான்கு காலில் ஊர்ந்து செல்லும் 70 & 80 வது வயதில் அழகான பெண்களை மட்டு

இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை

Subbiahpatturajan மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் சேர்ந்து செய்த தரமான சம்பவம். கரூரில் தனியார் பள்ளி ஒன்றில்  ஆசிரியராக உள்ள நபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் பல மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்து  வந்த நிலையில்  மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் அவரை பற்றியும் அவர் நடந்து கொண்ட செயல்களை பற்றியும் கூறிய மாணவிகளின் பெற்றோர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு வந்து அந்த ஆசிரியரை அடித்து  துவைத்து புரட்டி எடுத்துள்ளனர்   இவரைப் போன்ற பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் நிறைய பேர் கேவலப்பட்டுக் கொண்டு உள்ளனர்  இவர்களைப் பெற்றவரும் பெண்தானே ஆனால் வக்கிர புத்தி உள்ளவர்கள் திருந்திய பாடில்லை இவர்களை பெற்றதும் பெண் தான் இவர்களுடன் பிறந்தவர்களும் பெண் தான் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை  பிற பெண்களைப் பார்த்தால் மட்டும் தவறான கண்ணோட்டம் தான் இவர்கள் மனதிற்கு வருமா ?  இது போன்ற தவறுகளுக்கு ஆளாகும் பட்சத்தில் எப்படிப்பட்ட தண்டனை நமக்கு கிடைக்கும் என்பது இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி பல நபர்கள் கேவலப்பட்

Tamilnadu Indian Agniveer Army male female Latest Recruitment Rally 2022

Subbiahpatturajan Army Recruitment Rally 2022 Agniveer 1.ARO Tiruchirappalli Recruitment place :              Nagercoil Date :  21st August 2022-1st September 2022. District covered by ARO Trichy 1.Karur 2.Ariyalur 3.Thanjavur 4.Tirunelveli 5.Thiruvarur 6.Sivagangai 7.Perambalur 8.Pudukkottai 9.Kanyakumari 10.Virudhunagar 11.Nagappattinam 12.Tiruchirapplli 13.Ramanathapuram 14.Thoothukudi 15.Puducherry 16.Karaikkal (UT) 2.ARO Coimbatore  Recruitment Place : Salem Date : 20 September 2022-1st October 2022 Covered District -   Coimbatore, Dindugal, Dharmapuri, Erode, Madurai, Namakkal, Nilgris, Salem, Theni, Krishnagiri, Thirupur.  3.RO (HQ) Chennai Recruitment Place : Vellore Date - 15 November 2022 - 25 November 2022. Covered District:- Chennai, Thiruvallur, Kanchipuram, Vellore, Cuddalore, Viluppuram, Tiruvannamalai, Pondichery(UT).  4.RO (HQ) Bangalore Agniveer women Millitary Police Rally Recruitment place- Bangalore   Date - 1st November 2022-3rd November 2022 State : Karnataka,

உன் மனைவி அழகான பெண்ணாக இருந்தாலும் இல்லையென்றாலும் உன் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்ற மனம் வந்துவிடும்

Subbiahpatturajan ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை . நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது .” என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார். சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.” புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதலி !” உனக்கு ஒரு அழகிய பெண் காதலியாக கிடைத்தாலும் இவளை விட அந்த பெண் அழகாக

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

உண்மையிலேயே இது நமக்குச் சம்பந்தமில்லாததா? தேவையில்லாததா?

Subbiahpatturajan பூமித் தாயை நேசிப்போம்! ஒரு பிரபலமான கதை ஒன்று உண்டு. இரண்டு துறவிகள் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது. அவர் மீண்டும் மீண்டும் செய்ய தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. இரண்டாவது துறவி கேட்டார், “கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே” முதல் துறவி பதிலளித்தார், “கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா?” அழகான இந்தக் கதை மனித இயல்புகளைப் பற்றிப் பேசுகிறது.  நாம் பெரும்பாலும் அடுத்தவர்களுடைய இயல்பைப் பற்றிப் பேசுகிறோம். நம்முடைய இயல்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. கடைசியில் அடுத்தவருடைய இயல்புகளே நம்முடைய இயல்பை நிர்ணயம் செய்யும் காரணிகளாகி விடுகின்றன. நாம்! நமது இயல்பு! நமது பணி! எனுமளவில் ஆழமாகச் சிந்தித்தால் பல சிக்கல்களுக்கான தீர்வுகள் வெளிப்படும். அன்பைக் குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும், உறவுகளைக் குறித்தும் பேசும்போது இயற்கையைக் குறித்துப் பேசுவதும் அவ