முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய மக்களின் இப்போதைய அலட்சியம் நாளை உங்கள் குழந்தைகள் வரை பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

Subbiahpatturajan பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவு சிக்கலானது  இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன. தனியார் துறை மிகவும் திறமையானது மற்றும் போராடும் பொது நிறுவனங்களைத் திருப்ப முடியும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் பொதுத் துறை மிகவும் பொறுப்புடன் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடியது என்று நம்புகிறார்கள்.  இந்தியாவில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் செயல்முறை " முதலீடு " என்று அழைக்கப்படுகிறது. 1990 களின் முற்பகுதியில் இருந்து இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் மீதான நிதிச் சுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தில் போட்டியை அதிகரிக்கவும் இது உள்ளது. எவ்வாறாயினும், இந்த செயல்முறை விமர்சனங்களை எதிர்கொண்டது, இது வேலை இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலைக் குறைக்கும், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களுக்கு வழிவகுக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.   இறுதியில், ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பது ஒரு சிக்கலான முடிவாகும்,  இது சாத்தியமான செலவுகள் மற்றும

அடிக்கடி நீங்கள் EMI ல் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குபவரா இதப்படிங்க முதல்ல!?

Subbiahpatturajan EMI அமைப்பு என்றால் என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?  EMI, அல்லது சமமான மாதாந்திர தவணை முறை என்பது ஒரு கட்டணத் திட்டமாகும், இது கடனாளிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சமமான மாதாந்திர தவணைகளில் கடன் அல்லது கடனை திருப்பிச் செலுத்த அனுமதிக்கிறது. EMI திட்டங்கள் பெரும்பாலும் கார்கள் அல்லது உபகரணங்கள் போன்ற பெரிய டிக்கெட் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிக்கப் பயன்படுகின்றன, மேலும் வங்கிகள், கடன் சங்கங்கள் அல்லது பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்படலாம்.  கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு EMI முறையைப் பயன்படுத்துவதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. சில சாத்தியமான நன்மைகள் அடங்கும்:   மலிவு:   EMI கொடுப்பனவுகள் பொதுவாக ஒரு பெரிய மொத்தத் தொகையை முன்கூட்டியே செலுத்துவதை விட சிறியதாகவும் நிர்வகிக்கக்கூடியதாகவும் இருக்கும், இது கடன் வாங்குபவர்களுக்கு கடனை வாங்குவதை எளிதாக்கும்.   முன்கணிப்பு:  EMI செலுத்துதல்கள் நிலையானது மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும், இது பட்ஜெட்டையும் எதிர்காலத்திற்கான திட்டத்தையும் எளிதாக்கும்.   கிரெடிட் கட்டிடம

How many types of railway station in india?

Subbiahpatturajan இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன. சில ரயில் நிலையங்கள் "சென்ட்ரல்" என்றும், சில நிலையங்கள் "ஜங்ஷன்" என்றும் ஏன் அழைக்கப்படுகிறது? இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன. சென்ட்ரல் (Central) டெர்மினல் (Terminal) ஜங்ஷன் (Juncture) ஸ்டேஷன் (Station) ஒவ்வொன்றாக பார்ப்போம்  1.சென்ட்ரல் (Central) ஏன் சென்ட்ரல்? ஒரு முக்கியமான நகரத்தில் பல இரயில் நிலையங்கள் இருக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்று எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும். அவ்வகை இரயில் நிலையங்களுக்கு "சென்ட்ரல்" என்று பெயரிடுவர். சென்னை சென்ட்ரல் மும்பை சென்ட்ரல் கான்பூர் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல் திருவனந்தபுரம் சென்ட்ரல் இவையெல்லாம் இந்தியாவில் உள்ள முக்கியமான சென்ட்ரல் ரயில்வே நிலையங்கள். டெர்மினல் டெர்மினல் என்றால் இரயில் வருவதும் போவதும் ஒரே வழியில்தான். இவ்வகை இரயில் நிலையங்களில் இரயில் பாதை முடிவுபெறும். பந்த்ரா ஹௌரா பௌவ்நகர் கொச்சின் துறைமுகம் சத்ரபதி சிவாஜி  ஜங்ஷன் இங்கு 3 இரயில்பாதைகள் இருக்கும். குறைந்தபட்சம் 2 வெளியேறும் பாதைகள் 1

தமிழ்நாட்டில் மறந்து போன உறவுமுறைகளும் மாறிப்போன கலாச்சாரமும்

Subbiahpatturajan தமிழ்நாட்டில் மறந்து போன உறவுமுறைகளும் மாறிப்போன கலாச்சாரமும் இன்றைய வேகமான வாழ்க்கை முறை மக்களின் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.  பிஸியான கால அட்டவணைகள் மற்றும் நேரம் மற்றும் ஆற்றல் தேவைகள், மற்றவர்களுடன் வலுவான உறவுகளை பராமரிக்க கடினமாக இருக்கலாம்.  உங்களுக்கு முக்கியமான நபர்களுக்காக நேரத்தை ஒதுக்குவதும், அவர்களுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தொடர்புகொள்வது முக்கியம்.  வேலை, தனிப்பட்ட பொறுப்புகள் மற்றும் உறவுகளுக்கு இடையே உள்ள சமநிலையை கவனத்தில் கொள்வதும், உங்களுக்காக வேலை செய்யும் உறவினர்களிடம் ஆரோக்கியமான சமநிலையைக் கண்டறிய முயற்சிப்பதும் முக்கியம். என்னத்த சொல்றது...!?  முன்பெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா... " தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?" "அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?" "எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்.. "பாப்பா.. மாமாக்கு க

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு நீங்கள் தகுதி சான்றிதழ் பெற்று விட்டீர்களா?

Subbiahpatturajan * நீங்க முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் கார்டு அப்ளை பண்ணி வாங்கியாச்சா? காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க.. அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது  அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல்  எடுத்து செல்லவும்.)  பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.. அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள். செலவு ஏதும் கிடையாது. இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு  ரூபாய்.5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம். தனியார் மருத்துவமனை சிகிச்சை    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில

முதல் முறையாக நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய உதவிக்குறிப்புகள்

Subbiahpatturajan   எனது முதல் விமானம் ஸ்ரீநகரில் இருந்து பெங்களூர் வழியாக மதுரை வரை முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வது அற்புதமான அலாதியான அனுபவமாக இருந்தது   விமானத்தில் பயணம் செய்வது மிகவும் உற்சாகமான மற்றும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது குறிப்பாக இது உங்களுக்கு முதல் முறையாக இருந்தால். உங்கள் முதல் விமானத்தை அற்புதமான அனுபவமாக மாற்றும் பல விஷயங்கள் உள்ளன, அவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதல் தடவை விமான பயணமெனில்: இந்தியாவுக்குள் எனில் குறைந்தது 2 மணி நேரம் முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும். வெளிநாட்டு பயணமெனில் 3 மணி நேரம் முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும். குறைந்தளவு 20 கிலோ எடை மட்டும் கையோடு எடுத்து செல்லவும் (less luggage more comfort). உங்கள் விமான டிக்கெட்டின் நகல் ஒன்று இருத்தல் நலம். இப்போது கைபேசியில் இருந்தாலே போதுமானது. அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அல்லது அரசு அங்கீகரித்த ஆவணங்கள் படத்துடன் கூடியது அவசியம். பயம் வேண்டாம்  விமானத்தில் 80 வயது தாத்தாவே பயணிக்கும் போது நமக்கு ஒன்றும் ஆகிவிடாது. பயம் ஒன்றுமில்லை. வயதானவர்கள் மற்றும்

உங்களுக்கு காது கேட்கும் திறன் மெதுவாக குறைந்தது வருகிறதா என்ன செய்ய வேண்டும்

Subbiahpatturajan செவித்திறனை மேம்படுத்துதல் எப்படி?  உங்கள் செவித்திறனை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன:  உரத்த சத்தங்களைத் தவிர்க்கவும்: உரத்த சத்தங்களை வெளிப்படுத்துவது உங்கள் உள் காதில் உள்ள முடி செல்களை சேதப்படுத்தும், இது காது கேளாமைக்கு வழிவகுக்கும். முடிந்த போதெல்லாம் உரத்த சத்தங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், மேலும் நீங்கள் சத்தமாக இருக்க வேண்டும் என்றால் காதில் செருகி அல்லது பிற பாதுகாப்பு கியர் அணியுங்கள்.  உங்கள் காதுகளை சுத்தமாக வைத்திருங்கள்:  காதுக்குள் மெழுகு போன்ற அழுக்கு காதில் கால்வாயில் குவிந்து இருந்தால் சத்தங்கள் செவிப்பறையை அடைவதைத் தடுக்கும். உங்கள் காதுகளின் உள்ப்புறத்தை துவைக்கும் துணி அல்லது பருத்தி துணியால் மெதுவாக சுத்தம் செய்யுங்கள், ஆனால் உங்கள் காது கால்வாயில் எதையும் செருகாமல் கவனமாக இருங்கள், ஏனெனில் இது செவிப்பறையை சேதப்படுத்தும்.  உங்கள் செவித்திறனைப் பரிசோதிக்கவும்:  உங்களுக்கு காது கேளாமை இருந்தால், உங்கள் செவித்திறனை ஒரு நிபுணரால் பரிசோதிக்க வேண்டியது அவசியம். செவிப்புலன் சோதனையானது உங்கள் செவித்திறன் இழப்பிற்கான காரணத்

Telephone number for all services related to Tamil Nadu Electricity Board

Subbiahpatturajan தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண்கள்  உங்களது வீடுகளிலோ, கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும்...அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும்.... அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும்.... அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....? முன்பு நடந்தது  பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும். அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்.... அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்..... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்... தேவையில்லாத அலைச்சல்  இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்.... தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இ

இந்தியாவில் எத்தனை பெண்களுக்கான சிறைச்சாலை வளாகம் உள்ளது அவற்றில் எத்தனை தமிழ்நாட்டில் உள்ளது

Subbiahpatturajan   பெண் கைதிகளின் சிறைவாசத்தின் போது ஏற்படும் பிரச்னைகள்!     இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறைகளில் 32 சிறைகள் 'பெண்கள் சிறைகள்' ஆகும். அவற்றில் ஐந்து சிறைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்காக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாசத்தின் பொழுது உயிரிழந்த பெண்களும் உண்டு. சிறையில் உயிரிழந்த பெண்மணிகளில் கஸ்தூர்பாய் காந்தியும் ஒருவர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைத்துவைக் கும் பழக்கம் உலக நாடுகளில் நடைமுறை யில் இருந்து வருகிறது. காலப்போக்கில் ஆண்களை மட்டுமின்றி, பெண்களையும் சிறையில் அடைத்து வைக்கப்படும் நடை முறை தொடங்கியது.  ஆண் சிறைவாசிகளும், பெண் சிறைவாசிகளும் ஒரே சிறைச் சாலையில் தனித்தனியாக தங்க வைக்கப் பட்டனர். தொழிற்புரட்சியின் விளைவாக, ஆண் களும், பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காககுடும்பத்துடன் அவ ரவர

காந்தாராவும் தமிழ்நாட்டு சுடலை மாடசாமி கதையும் சொல்லாமல் மறந்த கதையும்

Subbiahpatturajan சொல்ல மறந்த கதையும் சொல்லாமல் விட்ட செய்தியும்  சிவாஜி கணேசனின் அழியா படங்கள் போல " காந்தாரா " நிலைபெற்றுவிட்டது, அதே நேரம் வந்த மணிசாரின் பொன்னியார் படம் சிவாஜி கணேசன் கண்ட தனி கட்சி போல அடையாளமே இல்லாமல் போய்விட்டது காந்தாரா படத்தை நாம் இப்பொழுதுதான் பார்க்க தொடங்கியிருக்கின்றோம் இந்த காந்தாரா போல  இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கதையும் சம்பவமும் உண்டு, அது காலம் காலமாக மக்களிடம்  தொடர்ந்து வருவதும் உண்டு அவ்வகையில் தென்னகத்தில் சுடலைமாடனும், இசக்கி அம்மையும் ஆயிரமாயிரம் கதைகளோடு நின்றுகொண்டிருக்கின்றார்கள், உரிய காலத்தில் அவைகளும் இப்படி காவியமாகலாம் ஆனால் இப்பொழுது அந்த படத்தை நினைத்து பார்க்கும் பொழுது தலையில் அடித்து கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது பல்லாண்டுக்கு முன் " சின்னத்தாயி " என்றொரு படம் வந்தது, அது சுடலைமாட சாமி கோவிலில் சாமியாடும் குடும்பம் பற்றியது ஆனால் காந்தாரா போல மக்களை காக்கும் கதை அல்லாமல் சுடலைமாட சாமி காதலையும் அந்த காதலால் பிறந்த குழந்தையினையும் சாமியாக திருப்பிவிடபட்டார் சொல்லாமல் விட்ட செய்தி எவ்வளவோ சரித்திரமும்,