Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்

Subbiahpatturajan அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா? தயவு செய்து முழுவதும் படியுங்கள்... தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் வாக்களியுங்கள் தவறில்லை அது உங்கள் விருப்பம் ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதா பற்றி முழுமையாக  தெரியாமல் பதிவு செய்யாதீர்கள் டெல்லியில் நமக்காக போராடும் போராட்டகார்களை கொச்சைப்படுத்தாதீர்கள் போராடியவர்கள் பின்னால் காங்கிரஸ், திமுக கூட இருக்கலாம் தவறில்லை... ஆனால் போராடியவர்களின்  நோக்கத்தை பாருங்கள்... மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள், வாக்களியுங்கள் தவறில்லை... ஆனால் வேளாண் சட்ட மசோதாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும்   ஆதரிக்காதீர்கள்... அது முழுக்க முழுக்க விவசாயத்திற்கும்,  விவசாயிகளுக்கும்  எதிரானது... ஆறு சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள் என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா? வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாதவரை எங்கள்...

இந்திய தலைநகரான நியூடெல்லியில் நடைபாதையில் தூங்கும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

Subbiahpatturajan பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது,   பலர் வறுமை மற்றும் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் தெருவில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த குழந்தைகளை துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் கடத்தல் போன்ற ஆபத்துகளுக்கு சமூகவிரோதிகள் ஆளாக்குகிறார்கள்.  குறிப்பாக புது தில்லியில் நிலைமை மோசமாக உள்ளது, அங்கு பல அனாதை குழந்தைகள் உள்ளனர் இரவில் தூங்குவதற்கு தங்குமிடம் அல்லது பாதுகாப்பான இடங்கள் இல்லாததால் சாலையோரங்களில் தூங்கி வருகின்றனர். இந்த பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தப் பிரச்சனைக்கு மத்தியஅரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உடனடி கவனம் தேவை. மனதை வருடும் காட்சி  சாலையோரம் தூங்கும் அனாதை குழந்தைகள் இன்று உலகில் உள்ள எல்லா நாட்டிலும் உள்ளனர் . இந்த வறிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் திறந்த வெளியில் உறங்குவதைத் தவிர வேறு வழியின்றி வாழ்கின்றனர். தங்களின் உடனடித் தேவைகளுக்கு உணவு, பணம் மற்றும் பிற வளங்கள...

உலகில் எந்த நாட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது?

Subbiahpatturajan மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகரமான மாற்றங்களுடன் போராடுபவர்களுக்கு நாம் ஆதரவை வழங்க வேண்டும் . 2021 ஆம் ஆண்டு  பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டங்கள் அல்லது கொள்கைகள் சில நாடுகளில் உள்ளன.  1947 ஆம் ஆண்டில் மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு ஜப்பான்    பெண்களுக்கு வலிமிகுந்த மாதவிடாய்களை அனுபவித்தால் மாதத்திற்கு 3 நாட்கள் வரை விடுப்பு எடுக்க அனுமதிக்கிறது. தென் கொரியாவும் இதேபோன்ற கொள்கையைக் கொண்டுள்ளது. இந்தோனேசியா வில், பெண் தொழிலாளர்கள் மாதவிடாய் விடுமுறைக்காக மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்கும் விதிமுறையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  இத்தாலி யில், மருத்துவரின் குறிப்பு இருந்தால், பெண்கள் மாதத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.  யுனைடெட் கிங்டம் , கனடா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் போன்ற பிற நாடுகளில் உள்ள சில நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளன, ஆனால் இந்தியாவில்தான் இது சட்டத்தால் கட்டாயப்படுத்தப்படவில்லை. இனப்பெ...

மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறு கோரிக்கை

Subbiahpatturajan மாட்டின் உரிமையாளர்கள்மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறு கோரிக்கை மாட்டின் உரிமையாளர்கள் கவனத்திற்கு மாட்டின் மணியின் உட்புறம் உங்களது தொலைபேசி எண் முடிந்தால் முகவரி எழுத வேண்டும்.... இழு கயிறுடன் விடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்... (இதனால் காளை மரத்தின் வேர்ப்பகுதியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது).... மாடுபிடி வீரர் அல்லது மாட்டின் உரிமையாளருக்கு கழுத்தில் தப்பித்தவறி மாட்டிக் கொண்டால் உயிர் போக வாய்ப்புள்ளது. முடிந்தால் என் காளையை பிடித்துப்பார் என்பதை கூறுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்..... காளையை அவிழ்த்த பிறகு இரு சக்கர வாகனத்தில் காளையை பின் தொடர்வதை நிறுத்துங்கள்.... (இதனால் மாடுபிடி வீரர்களுக்கும் இடையூறு காயங்களும் ஏற்படுகிறது) மாடுபிடி வீரர்களின் கவனத்திற்கு காளை பிடிபட்டவுடன் தயவு செய்து கீழே சாய்த்து அதன் அடையாளங்களை அவிழ்க்க வேண்டாம்..... ஒரு குழுவில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருப்போம் அதனால் காளை பிடிபட்டவுடன் நிறுத்தி வைத்து அவிழ்த்து கொள்ள பழகிக் கொள்ளவும் ..... தண்ணீரில் இறங்கிய காளையை பிடிக்க வேண்டாம் .... வயல் வரப்பில் தடுமாறி விழுந்த காளைகள...

ஜல்லிக்கட்டு விளையாட்டின் புதிய விதிமுறைகள் என்ன?

Subbiahpatturajan ஜல்லிக்கட்டு விளையாட்டின் விதிமுறைகள் என்ன? ஜல்லிக்கட்டு, காளைகளை அடக்கும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகும், இது முதன்மையாக இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது, காளைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சில விதிகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.   விளையாட்டின் சில முக்கிய விதிகள் இங்கே: விளையாட்டில் பயன்படுத்தப்படும் காளைகள் ஒரு குறிப்பிட்ட வயது மற்றும் எடையுடன் இருக்க வேண்டும், மேலும் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதிக்காக கால்நடை மருத்துவரால் வழங்கப்பட வேண்டும். காளைகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும், கொடுமை அல்லது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பங்கேற்பாளர்கள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டும். காளை ஒரு மூடப்பட்ட அரங்கில் விடுவிக்கப்பட வேண்டும் . நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் ஆயுதங்கள் அல்லது கூர்மையான பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பங்கேற்பாளர்கள் காளையை எந்த விதத்திலும் காயப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பங்கேற்பாளர்கள் காளையின் வாலைப் பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை நிகழ்வு ஒரு ...

பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத பல விஷயங்கள் உள்ளன அது என்ன உங்களுக்கு தெரியுமா?

Subbiahpatturajan நீங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத 10 விஷயங்கள்  பணத்தால் வாங்க முடியாத பல விஷயங்கள் உள்ளன: அன்பும் பாசமும்:  பணத்தால் தற்காலிக ஈர்ப்பை வாங்க முடியும், ஆனால் அது உண்மையான அன்பையும் பாசத்தையும் வாங்க முடியாது. மனஅமைதி மற்றும் மகிழ்ச்சி :  இவை பணத்தால் வாங்க முடியாத உள் நிலைகள் தியானம் மனதை ஒர்மை படுத்தும் திறன் மன திருப்தி இவை ஒரு நாளும் காசு கொடுத்து வாங்க முடியாது  ஒரு நல்ல நற்பெயர் :  ஒரு நபரின் நற்பெயர் அவரது குணம் மற்றும் செயல்களின் அடிப்படையிலானது, அவரது செல்வத்தை வைத்து அவருக்கு உண்மையான நற்பெயர் கிடைக்காது. உடல்நலம் :  பணத்தால் மருத்துவ வசதியை வாங்க முடியும், ஆனால் அது நல்ல ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் யாராலும் வாங்க முடியாது  கல்வி :   நல்ல கல்வி கற்க பணம் நிச்சயமாக தேவை தான் ஆனால் கல்விக்கு பணம்  அதே வேளையில், அந்த அறிவையோ ஞானத்தையோ பொருள் பணம் கொடுத்து வாங்க முடியாது. மரியாதை :  மரியாதை என்பது ஒருவரின் செயல்கள் மற்றும் குணாதிசயங்களால் பெறப்படுகிறது, அவர் வைத்திருக்கும் பணத்தின் மூலம் அல்ல. பழக்கவழக்கங்கள் மற்ற...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

Do you know which country has the longest distance bus route in the world?

காலத்தின் பயணம் Cinartamilan.com

தமிழ்நாட்டின் "காலா காந்தி"

காலத்தின் பயணம் *காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!* *1. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.* *2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.* *3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.* *4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்*.. *5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.* *6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.* *7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.* *8. காமராஜர்...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

உங்களுக்கு காது கேட்கும் திறன் மெதுவாக குறைந்தது வருகிறதா என்ன செய்ய வேண்டும்

Subbiahpatturajan செவித்திறனை மேம்படுத்துதல் எப்படி?  உங்கள் செவித்திறனை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன:  உரத்த சத்தங்களைத் தவிர்க்கவும்: உரத்த சத்தங்களை வெளிப்படுத்துவது உங்கள் உள் காதில் உள்ள முடி செல்களை சேதப்படுத்தும், இது காது கேளாமைக்கு வழிவகுக்கும். முடிந்த போதெல்லாம் உரத்த சத்தங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், மேலும் நீங்கள் சத்தமாக இருக்க வேண்டும் என்றால் காதில் செருகி அல்லது பிற பாதுகாப்பு கியர் அணியுங்கள்.  உங்கள் காதுகளை சுத்தமாக வைத்திருங்கள்:  காதுக்குள் மெழுகு போன்ற அழுக்கு காதில் கால்வாயில் குவிந்து இருந்தால் சத்தங்கள் செவிப்பறையை அடைவதைத் தடுக்கும். உங்கள் காதுகளின் உள்ப்புறத்தை துவைக்கும் துணி அல்லது பருத்தி துணியால் மெதுவாக சுத்தம் செய்யுங்கள், ஆனால் உங்கள் காது கால்வாயில் எதையும் செருகாமல் கவனமாக இருங்கள், ஏனெனில் இது செவிப்பறையை சேதப்படுத்தும்.  உங்கள் செவித்திறனைப் பரிசோதிக்கவும்:  உங்களுக்கு காது கேளாமை இருந்தால், உங்கள் செவித்திறனை ஒரு நிபுணரால் பரிசோதிக்க வேண்டியது அவசியம். செவிப்புலன் சோதனையானது உங்கள் ச...