Subbiahpatturajan
ஆந்திரா ஒங்கோலில் இருந்து பஞ்சம் பிழைக்க திருவாரூர் ருக்கு வந்த ஒரு ஏழை நாதஸ்வர குடும்பத்தின் ஓரு உறுப்பினர் கையில் காசு இல்லாமல் கள்ள ரயில் ஏறி மெட்ராஸ் பட்டினத்திற்கு வந்து..
அரசியலில் தொப்பனே குதித்து தன் கால் எலும்புகள் முறிந்து தொங்கியதையும் பொருள்படுத்தாமல் அயராது கலங்கரை விளக்காய், காவல் தெய்வமாய், கட்டுமரமாய் தமிழனுக்காக உழைத்து உழைத்து உடல் நலிந்து ஊன் உருகி ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்த ஓரு ஏழை தலைவனின் தனயன் தனது தனி வான ஊர்தியில் தன் ரஜ, பத சேனை தளபதிகளுடன் தலைநகரம் வந்திறங்கும் கண்கொள்ளா காட்சி....
காண கண் கோடி வேண்டும். கன்னத்தில் போட்டு கொள்ளுங்கள் சிப்பி பாறைகளா. உன் அப்பன் கோவணத்தை பிடுங்கி விற்ற காசும் இவர்களின் சொகுசு வாழ்க்கையில் இருக்கும்.👇🏾
கருத்துகள்