முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Rishi Sunak Kamala Harris என்பவர்கள் இந்தியா பக்கமே எட்டி கூட பார்க்காத இவர்களா இந்திய மகன்கள்?

இந்திய மக்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் !

https://www.cinartamilan.com/2022/10/Are-Kamalaharis-Rishisunak-The-Sons-Of-India-Who-Do-Not-look-Towards-India.html

இந்திய மகன்கள் என்கிற அளவீட்டை மாலன் போன்றவர்கள் எல்லா வெளிநாட்டு இந்திய வம்சா வளியினர்க்கும் பொருத்திப் பார்ப்பதில்லையே ஏன்..!?

கமலாஹாரிஸ் பதவி ஏற்ற போது கொண்டாடிய அதே கூட்டம் 
ரிஷிசுனக் தேர்வையும் கொண்டாடுகிறார்கள் 
தமிழ்நாட்டில் RSS பிரதிநிதிகள் 
மாலன் போன்ற வலதுசாரிகள் இனி இங்கிலாந்தை இந்திய மகன்கள் ஆளட்டும் என்கிறார்கள் . 
மொரிஷியஸ், காங்கோ, மற்றும்  பல ஆப்ரிக்கா  நாடுகளில் 
இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள்  பிரதம அமைச்சர்களாக  உயர் பதவியில் இருந்திருக்கிறார்கள்.
அவர்களில் பலர் தமிழ் வம்சா வளியை சார்ந்தவர்கள் 
ஆனால் அவர்கள் எல்லாம் சூத்திரர்கள் ..
ஆகவே மாலன் போன்றவர்களின் பார்வையில் இந்திய மகன்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் !
இந்திய மகனை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அதே கணவனை இந்த தேசத்திற்க்காக தியாகம் செய்து தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே அர்ப்பணித்து வாழ்ந்தாலும் சோனியா_காந்தியை அந்நியர் என பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிய அதே மாலன்கள் கூட்டம் தான் ..
இந்தியா பக்கமே எட்டிப் பார்க்காத கமலாஹாரிஸ், ரிஷி_சுனக்கள்  எல்லாம் இந்திய மகன்கள் என  புளங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். 
இவர்கள் ஊடக விவாதங்களில் அடிக்கடி உலா வரும் உத்தம நடுநிலை வேடம் பூண்டு ஊர் கதை அலசும் அரிசந்திர பேர் வழிகள்.
இதை ஊர் நம்ப வேண்டும் !
இந்த உலகம் நம்ப வேண்டும்!
நம்பித்தான் ஆக வேண்டும்!!!
உலகையே நம் உள்ளங்கைக்குள் தரும் இந்த டிஜிட்டல் காலத்திலேயே, தரவுகளோடு நிருபிக்கப்படும் உண்மைகளைகூட கூச்சமோ வெக்கமோ இன்றி பாண்டே குருமூர்த்தி எச்சராஜா மாலன் போன்ற பார்ப்பன கூட்டத்தால் பொய்யென திரித்து ஒரு சாராரை நம்பவைக்க முடிகிறதென்றால்
1950க்குமுன் இவர்கள் என்ன ஆட்டம் போட்டிருப்பர்?

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...