Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
வாரிசு ,துணிவு குரூப்புக்கு தெரியாது நிலம் எவ்ளோ முக்கியம்னு இன்னும் முப்பது வருசம் கழிச்சு தெரியும் ...
Subbiahpatturajan
துணிவு, வாரிசுக்கு அடிச்சிக்கிட்டு கெடக்கும் நம்ம பசங்க கவனிக்க!
பெங்களூர் நகரில் அபார்ட்மெண்டில் ஐநூறுக்கும் மேல கார் இருக்கு ...அதை க்ளீன் பண்ண அஞ்சு வட இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ...ஒரு காருக்கு மாசம் 300 ரூபாய்க்கு மேல வாங்குறான் ..ஒருத்தன் நூறு காரு க்ளீன் பண்ணுறான் அஞ்சு பேருக்கு ஐநூறு கார் ...அதாவது ஒவ்வொருத்தனும் மாசம் முப்பதாயிரம் சம்பாரிக்கிறான் ,முதலீடு ஒரு பக்கெட் ஒரு துணி !
அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் துடைச்சா போதும் ,
அந்த ஒரு நாள் இன்னொரு அபார்ட்மெண்ட்ல போயி துடைக்கிறாங்க ...ஆக குறைஞ்சது ஐம்பதாயிரம் மாசத்துக்கு ...சொந்த ஊர்ல வீடுகட்டிட்டு ,பெங்களூர்ல இடம் வாங்கி இருக்கானுக ...யாரையும் ஏமாத்தாமல் உழைச்சு தான் எல்லாமும் பண்ணிருக்கானுக ...
இதே நிலைமை சென்னையிலும் ...
நிலம் எவ்ளோ முக்கியம்னு இப்போ இருக்க வாரிசு ,துணிவு குரூப்புக்கு தெரியாது ,இன்னும் முப்பது வருசம் கழிச்சு தான்உனக்கு தெரியும் ...
நிலத்தை உனதாக்கிக்கொண்டால் தான் அதிகாரம் உனதாக இருக்கும் ...
ஒரு பெரும் கூட்டத்தை மதுவுக்கு அடிமையாக்கி ,எல்லாத்தையும் இலவசமாக குடுத்து உழைக்க தயங்கும் கூட்டமாக மாத்தி இருக்கோம் ...இதன் விளைவு இப்போ தெரியாது ..
சினிமா, மீடியா, சோசியல் நெட்வொர்க், டாஸ்மாக், அப்புறம் உனக்கு தேவையான எல்லா விஷயங்களையும் அவன் வைச்சு ஆட்டம் காட்டுறான் அவன் பொய் சொன்னாலும் இனி நீங்க நம்பி ஏமாறத்தான் போறீங்க கொஞ்சமாவது சிந்திக்க மக்களே...
கருத்துகள்