Subbiahpatturajan
*_கடுமையான_*
*_கஞ்சத்தனம்,_*
*_தகுதியற்ற தற்பெருமை,_*
*_எல்லையற்ற பேராசை_*
*_ஆகிய மூன்றும்_*
*_மனிதனை_*
*_வீணாக்கி விடும்..!_*
*_ஏன் இது இப்படி இருக்கிறது என்பதற்கும் இது இப்படித் தான் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது_*
*_தேவைக்காக மட்டும் பழகும் உறவுகளை நீங்களும் தேடாமல் விட்டு விடுங்கள்
*_உனக்கு நியாயமாக கிடைக்க_*
*_வேண்டியவைகள்_*
*_அநியாயமாக_* *_பறிக்கப்படுகிறதே என எண்ணி_* *_வருந்தாதே_*
*_அது உனக்கு உரியது என்று_* *_இறைவன் முடிவு செய்துவிட்டால்_* *_எவ்வழியிலாவது நிச்சயம் உன்னை வந்தடையும்
*_தோற்றங்கள் மாறினாலும்.._*
*_தோற்றுவிட கூடாது இறுதிவரை.._*
*_அதுவே_*
*_உறுதியான உண்மையான அன்பு!
*_"உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்...!_*
*இரண்டும் ஒரு நாள் வெளிவந்தே தீரும் "
கருத்துகள்