Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
கோவிலில் நீங்கள் செலுத்தும் நகை பணம் எங்கே செல்கிறது?!
- 500 டன் கோயில் தங்கமும், விடியா ஆட்சியின் திராவிடியாப் பயல்களும்!
- சமீபத்தில், கோயில் நகைகளை உருக்கி, அதை வங்கியில் வைக்கப் போவதாகத் தமிழக அரசு கூறியது!*
- அதை, எதிர்த்து நீதி மன்றத்தில், வழக்கு தொடுத்த போது,*
- *இது புதிய வழக்கமல்ல என்றும், 1977 ல் இருந்தே திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது என்றும்,*
- *அதன் மூலம், இதுவரை 500 டன் தங்கம் ஏற்கனவே உருக்கப்பட்டு, அது வங்கியில் வைக்கப் பட்டுள்ளது என்றும்,*
- *அதன் மூலம், அரசுக்கு 11 கோடி ரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும்,*
- *அரசு நீதி மன்றத்தில் சொல்லியது!*
- *அதாவது, ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு ₹45,00,000 என்றால்,*
- *500 டன் நகையின் மதிப்பு என்ன? கிட்டத்தட்ட 2.3 லட்சம் கோடி!*
- *இந்தத் தங்கத்தை, மத்திய ரிசர்வ் வங்கியில் அடகு வைத்தால்,*
- *அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம்!*
- *அப்படி வைக்கும் போது, குறைந்த பட்ச வட்டியாக 5% வட்டியை, ரிசர்வ் வங்கி கொடுத்தால்,*
- *வருடத்திற்கு ₹8000 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு வரும். அப்படி வந்தால்,*
- *அதை வைத்து, தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும், சில ஆண்டுகளில் முழுதும் பழுது பார்த்துப் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்து விட முடியும்!*
- *அதாவது, ஒரு ஆண்டுக்கு ₹8000 கோடி வட்டி வரும்போது,*
- *50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று, வாய் கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசு,*
- *சரி, இதே பணத்தை மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில் வைத்தால்,*
- *இந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி என்றால், 6 வருடத்தில் இது இரட்டிப்பாகி விடும்!*
- *அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்?*
- *சரி! தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரப் பட்டு இதைத் தங்கமாக மாற்ற முயற்சிக்கிறது?*
- *மத்திய அரசு கோயில் விவகாரங்களில் அரசு நுழையக்கூடாது என்றதொரு புதிய சட்டத்தை முன்னெடுத்து தாக்கல் செய்து வருகிறது!*
- *அப்படி அது வரும் போது, கோயில் சொத்துக்களில் அரசாங்கம் கை வைக்க முடியாமல் போய்விடும்!*
- *அப்படியெனில், அந்த நகைகளை எதுவும் செய்ய முடியாது என்றாகி விடும்!*
- *இருந்தாலும், அரசு தங்கமாக மாற்றி அதை வங்கியில் தானே, வைக்கிறது?
- *அப்போது அதில் என்ன பிரச்சினை?*
- *தேனெடுத்தவன் புறங்கையை ருசிக்கத்தான் செய்வான் என்று,*
- *1970 களிலேயே சொன்ன, திருட்டு இரயில் பயணியாய் வந்து, வேசியிடமே வேசித் தனம் செய்தவனின் வாரிசுகள், மீதித் தங்கம் என்ன வரும் என்பதை, நம்மில் பலர் யோசனை செய்வதே, இல்லை?*
- *அவர்கள் சொல்லும் 500 டன் நகை என்றால்,*
- *குறைந்த பட்சம் 100 டன் நகையாவது அவர்கள் கை நழுவிச் சேதாரம், செய்கூலி ஆகியிருக்கும் என்பது, தெரியாதா?*
- *இந்தத் திராவிட அரசு மாற்றியது போக, மீதமிருக்கும் கோயில்களாவது இருக்குமா என்றால்?*
- *சந்தேகமே! ஏனெனில், இந்தக் கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை,*
- *இன்று வரை, நம்மில் பலர் உணரவில்லை!*
- *அப்படியெனில், இந்தத் திராவிட அரசுகள், வைக்கப்போகும் மீதியென்பது,*
- *வெறும் சுவர்களும் கோபுரங்களுமே!*
- *அதுவும், பாழடைந்த நிலையில்!*
- *அதற்குக் காரணம் தவறான அரசல்ல! புரிந்து கொள்ளாத, சமூகப் பொறுப்பில்லாத, பணவெறி, சொத்து வெறி என்று வெறும் சுயநல வெறியேறிய இந்துக்கள்!*
- *மொகலாயர்களும், பிரிட்டிஷ் அரசும் திருடியதை விட ...*
- *திராவிட அரசுகள் சுருட்டியது, மிக மிக மிக மிக மிக மிக, அதிகமே!*
- *எனக்கெதற்கு ஊர் வம்பு என்று, தூங்குவது போல நடிக்கும் தமிழர்களே!*
- *நடித்தது போதும்!*
- *கண் விழித்துப் பாருங்கள்
கருத்துகள்