Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
கோவிலில் நீங்கள் செலுத்தும் நகை பணம் எங்கே செல்கிறது?!
- 500 டன் கோயில் தங்கமும், விடியா ஆட்சியின் திராவிடியாப் பயல்களும்!
- சமீபத்தில், கோயில் நகைகளை உருக்கி, அதை வங்கியில் வைக்கப் போவதாகத் தமிழக அரசு கூறியது!*
- அதை, எதிர்த்து நீதி மன்றத்தில், வழக்கு தொடுத்த போது,*
- *இது புதிய வழக்கமல்ல என்றும், 1977 ல் இருந்தே திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது என்றும்,*
- *அதன் மூலம், இதுவரை 500 டன் தங்கம் ஏற்கனவே உருக்கப்பட்டு, அது வங்கியில் வைக்கப் பட்டுள்ளது என்றும்,*
- *அதன் மூலம், அரசுக்கு 11 கோடி ரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும்,*
- *அரசு நீதி மன்றத்தில் சொல்லியது!*
- *அதாவது, ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு ₹45,00,000 என்றால்,*
- *500 டன் நகையின் மதிப்பு என்ன? கிட்டத்தட்ட 2.3 லட்சம் கோடி!*
- *இந்தத் தங்கத்தை, மத்திய ரிசர்வ் வங்கியில் அடகு வைத்தால்,*
- *அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம்!*
- *அப்படி வைக்கும் போது, குறைந்த பட்ச வட்டியாக 5% வட்டியை, ரிசர்வ் வங்கி கொடுத்தால்,*
- *வருடத்திற்கு ₹8000 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு வரும். அப்படி வந்தால்,*
- *அதை வைத்து, தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும், சில ஆண்டுகளில் முழுதும் பழுது பார்த்துப் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்து விட முடியும்!*
- *அதாவது, ஒரு ஆண்டுக்கு ₹8000 கோடி வட்டி வரும்போது,*
- *50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று, வாய் கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசு,*
- *சரி, இதே பணத்தை மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில் வைத்தால்,*
- *இந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி என்றால், 6 வருடத்தில் இது இரட்டிப்பாகி விடும்!*
- *அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்?*
- *சரி! தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரப் பட்டு இதைத் தங்கமாக மாற்ற முயற்சிக்கிறது?*
- *மத்திய அரசு கோயில் விவகாரங்களில் அரசு நுழையக்கூடாது என்றதொரு புதிய சட்டத்தை முன்னெடுத்து தாக்கல் செய்து வருகிறது!*
- *அப்படி அது வரும் போது, கோயில் சொத்துக்களில் அரசாங்கம் கை வைக்க முடியாமல் போய்விடும்!*
- *அப்படியெனில், அந்த நகைகளை எதுவும் செய்ய முடியாது என்றாகி விடும்!*
- *இருந்தாலும், அரசு தங்கமாக மாற்றி அதை வங்கியில் தானே, வைக்கிறது?
- *அப்போது அதில் என்ன பிரச்சினை?*
- *தேனெடுத்தவன் புறங்கையை ருசிக்கத்தான் செய்வான் என்று,*
- *1970 களிலேயே சொன்ன, திருட்டு இரயில் பயணியாய் வந்து, வேசியிடமே வேசித் தனம் செய்தவனின் வாரிசுகள், மீதித் தங்கம் என்ன வரும் என்பதை, நம்மில் பலர் யோசனை செய்வதே, இல்லை?*
- *அவர்கள் சொல்லும் 500 டன் நகை என்றால்,*
- *குறைந்த பட்சம் 100 டன் நகையாவது அவர்கள் கை நழுவிச் சேதாரம், செய்கூலி ஆகியிருக்கும் என்பது, தெரியாதா?*
- *இந்தத் திராவிட அரசு மாற்றியது போக, மீதமிருக்கும் கோயில்களாவது இருக்குமா என்றால்?*
- *சந்தேகமே! ஏனெனில், இந்தக் கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை,*
- *இன்று வரை, நம்மில் பலர் உணரவில்லை!*
- *அப்படியெனில், இந்தத் திராவிட அரசுகள், வைக்கப்போகும் மீதியென்பது,*
- *வெறும் சுவர்களும் கோபுரங்களுமே!*
- *அதுவும், பாழடைந்த நிலையில்!*
- *அதற்குக் காரணம் தவறான அரசல்ல! புரிந்து கொள்ளாத, சமூகப் பொறுப்பில்லாத, பணவெறி, சொத்து வெறி என்று வெறும் சுயநல வெறியேறிய இந்துக்கள்!*
- *மொகலாயர்களும், பிரிட்டிஷ் அரசும் திருடியதை விட ...*
- *திராவிட அரசுகள் சுருட்டியது, மிக மிக மிக மிக மிக மிக, அதிகமே!*
- *எனக்கெதற்கு ஊர் வம்பு என்று, தூங்குவது போல நடிக்கும் தமிழர்களே!*
- *நடித்தது போதும்!*
- *கண் விழித்துப் பாருங்கள்
கருத்துகள்