Subbiahpatturajan
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
இஞ்சி, பண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 3
பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
பின்னர் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
பின்பு மசாலா வாசனை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தைச் சேர்த்து, நெய் ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான இடியாப்ப பிரியாணி தயார்!!
Idiyappam Briyani
வித்தியாசமான உணவு செய்து சாப்பிட ஆசைப்படுபவர்கள் இடியாப்ப பிரியாணியை செய்து சாப்பிடலாம்.இடியாப்பம் பிரியாணி! |
தேவையானப் பொருட்கள் :
இடியாப்பம் - 3 கப் (உதிர்த்தது)தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
இஞ்சி, பண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 3
பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றவும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின்னர் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
பின்பு மசாலா வாசனை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தைச் சேர்த்து, நெய் ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான இடியாப்ப பிரியாணி தயார்!!
கருத்துகள்