இந்திய மக்களின் இப்போதைய அலட்சியம் நாளை உங்கள் குழந்தைகள் வரை பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

இந்திய மக்களின் இப்போதைய அலட்சியம் நாளை உங்கள் குழந்தைகள் வரை பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

Subbiahpatturajan

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவு சிக்கலானது

இந்திய மக்களின் இப்போதைய அலட்சியம் நாளை உங்கள் குழந்தைகள் வரை பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

 இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன. தனியார் துறை மிகவும் திறமையானது மற்றும் போராடும் பொது நிறுவனங்களைத் திருப்ப முடியும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் பொதுத் துறை மிகவும் பொறுப்புடன் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடியது என்று நம்புகிறார்கள்.
 இந்தியாவில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் செயல்முறை "முதலீடு" என்று அழைக்கப்படுகிறது. 1990 களின் முற்பகுதியில் இருந்து இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் மீதான நிதிச் சுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தில் போட்டியை அதிகரிக்கவும் இது உள்ளது. எவ்வாறாயினும், இந்த செயல்முறை விமர்சனங்களை எதிர்கொண்டது, இது வேலை இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலைக் குறைக்கும், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களுக்கு வழிவகுக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
 இறுதியில், ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பது ஒரு சிக்கலான முடிவாகும், 
இது சாத்தியமான செலவுகள் மற்றும் நன்மைகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அரசாங்கம் முடிவெடுப்பதற்கு முன் பொருளாதாரம், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்கத்தை கருத்தில் கொள்வது முக்கியம்.

"இந்திய மக்களே கவனியுங்கள்" 

இந்தியாவில் படித்த இளைஞர்கள் அறிவாளிகள்  கூட தனியார் மயமாக்களை மிக எளிமையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
தனியார் துறை என்பது ஒரு  "அடிமை பேட்ஜ்"  அது மெல்ல மெல்ல நமது குரல்வளையை நெரித்துவிடும். 
இந்திய மக்களின் இப்போதைய அலட்சியம் நாளை உங்கள் குழந்தைகள் வரை பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நேரம் வரும் அந்த நேரம் வெகுதொலைவில் இல்லை. அது இந்தியாவில் ஒரு காலத்தில் கடைசி அரசாங்க  இரயில், கடைசி  அரசாங்க பஸ், கடைசி அரசாங்க மின்சார துறை, கடைசி அரசாங்க விமான நிலையம், கடைசி பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனம் இருந்தது என்று ஏட்டளவில் கேள்விப்படுவோம். 

மக்களின் அலட்சியம் போக்கு

சாதாரண மக்களின் அமைதியின் காரணமாக பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் தனியார்மயமாவதால் அதன் பாதிப்பு இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் அதனால் கல்வித்துறை, விமானநிலையம், இரயில்வே நிலையம், அரசாங்க மருத்துவமனை, மின்துறை, தண்ணீர், பேங்க், எல்லைப்பகுதி இவை அனைத்தும் மோசமானவர்களின் கைக்கு போகும் போது அப்போது தெரியும் சர்வாதிகாரம் (Dictatorship)  என்பது என்னவென்று தெரியும். 

அரசாங்கம் என்றால் என்ன ?

என்பது பற்றி குறைந்த பட்சம் நமது பொது மக்களுக்கு அதிக அளவில் தெரியப்படுத்த வேண்டும். உதாரணமாக தனியார் கம்பெனிகள் அதிகபட்சம் லாப நோக்கில் மட்டுமே செயல்படும். அதில் பொதுநலன் மற்றும் வேலைவாய்ப்பு இருக்காது. இதில் சந்தேகம் வேண்டாம்.  இதனால் வேலைவாய்பின்மை மற்றும் சமுதாய பிரச்னை வர வாய்ப்புகள் உண்டு. 

தனியார் மயம் விளைவுகள் 

உதாரணமாக இன்றைய தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றி உங்களுக்கே தெரியும். இதில் உள்ளே நுழைந்தால் கடன் மற்றும் சொத்துக்களை விற்றுவிட்டுதான் வர வேண்டும். சாதாரண மக்கள் இங்கே செல்ல முடியாது. 
தனியார்துறையின் சதி மற்றும் பொதுமக்களின் அமைதியும் பெரும் பணக்காரர்களை உருவாக்குவதும் அவர்களிடம் நாம் அடிமையாவதற்குதான் உதவும்.

நீங்கள் விழித்துக்கொள்ளுங்கள்

 தேசத்தின் சொத்துக்களான பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் இரயில், விமானநிலையம், மின்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, தபால்துறை, BSNL, LIC, Bank இவைகளை காப்பாற்ற வேண்டும்.  பொதுத்துறை வங்கி ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டும். தற்போது நடப்பவையாவும் கிழக்கிந்திய  கம்பெனி நினைவுக்கு வருகிறது.  வியாபாரத்துக்காக வந்தவர்கள் நாட்டின் வளங்களை கண்டு பிறகு நாட்டையே 100 ஆண்டுகளுக்கு மேல் நம்மீது ஆட்சி செய்தார்கள். 
இயற்கை சீற்றம் வெள்ளம் பூகம்பம் ஏற்படும் போது தனியார் நிறுவனம் வந்து உதவுவதில்லை மாறாக அரசாங்கம் அரசாங்க ஊழியர்கள் தான் உதவுகிறார்கள். நீங்களே பார்த்திருப்பீர்கள். உதாரணம் சமீபத்தில் கொராணா ஊரடங்கில் எத்தனை தனியார் பஸ் மற்றும் தனியார் விமானம் உதவிக்கு வந்தது?   ஏன் ஆப்கானிஸ்தானில் தலிபான் புரட்சியில் இந்திய மக்களை மீட்டது எந்த விமானம்?  
எனவே ஒவ்வொரு இந்திய மக்களும் பொதுத்துறையில் தனியார் ஆக்கிரமிப்பதை எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இவர்கள் அரசாங்கத்தை வீட்டிலிருந்து நடத்துவார்கள்.  இவர்கள் நம்மை மீண்டும் பழைய காலத்திற்கு கொண்டு செல்வார்கள். இவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசாங்கத்தை வழி நடத்துவார்கள்.
 

நாளைய இந்தியாவில் முடிவு

இந்திய மக்களில் ஒரு சாரார் எதிர்கால சிந்தனையின்றி  அவர்கள் போக்கில் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் சுய நலத்திற்கு மக்களை திசைதிருப்பி அவர்களை பலிகடா ஆக்குகிறார்கள். இரண்டு வழி ஒன்று அம்பானி இல்லையென்றால் அதானியிடம் அடிமையாக வேலை பார்க்க வேண்டியதுதான். 

முன்பு : JIO TATA 

முதலில்  இலவசமாக 
அடுத்து ₹49/-
அடுத்து ₹99/-
பிறகு ₹149/-
அடுத்து ₹199/-
பிறகு ₹249/-
அடுத்து ₹299/-
பிறகு ₹399/-
₹499/-
₹599/-
₹699/-
இப்போ ₹720/-
ஐந்து ஆண்டிற்குள் ₹49/-லிருந்து ₹720/- வரை 1400% உயர்ந்துவிட்டது. 
அடுத்து பெட்ரோல்  ₹65/- லிருந்து 109/-க்கும் டீசல் ₹55/- லிருந்து ₹95/- க்கும்  எரிவாயு (Gas cylinder)  ₹450/- லிருந்து ₹ 1114/- க்கும் இந்த எட்டு ஆண்டுகளில் உயர்ந்துவிட்டது. 50% லிருந்து 100% வரை உயர்ந்துவிட்டது. 
உப்புக்கு வரி போட்ட வெள்ளைக்காரனை எதிர்த்து போராடினோம் ஆனால் இன்று அரிசிக்கு வரி கட்ட வேண்டிய நிலைமைக்கு போய்விட்டோம். 
உதாரணமாக: முதலில் 25 கிலோ அரிசி பேக்கிங் 1500 இப்போது அதற்கும் வரி விதிப்பு 1750 நீங்கள் வீட்டு சாப்பாடு வரை வந்து விட்டார்கள்.
சிந்தியுங்கள் இதுதான் தனியார்துறையின் பரிணாம வளர்ச்சி. இதை தடுத்து நிறுத்த வேண்டும் ஒரு தேச பக்தனாக  இருந்து ஒவ்வொருவரின் கடமை.
இதைப்படித்து மற்றவர்களுக்கு அனுப்புங்கள்.
 நம்மால் முடிந்த அளவு சமுதாயத்தை விழிப்புணர்வு செய்வோம். இதனால் அரசாங்கத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் அவர்கள் தனியார் மயமாக்களைப்பற்றி சிந்திக்கட்டும். 

இதை ஒரு சமுதாய நல்ல நோக்கத்தோடு இதை பகிர்ந்தேன். 
நன்றி

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Subbiahpatturajan " தமிழக மாணவ மாணவிகள் கவனிக்கவும் "  மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது.  ஆகையால் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அவர்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்த திட்டத்திற்க்கான அரசாணையை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1Zm25QJSkG8vF90D0J_eEbW3AhCJBkvOB/view?usp=drivesdk இந்த திட்டத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இல்லாமல் போனாலும் உங்களுக்கு தெரிந்த தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும்   *தெரிந்தவர்...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

கால் எழும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒருவருடத்தில் இறப்பது ஏன்...?!

Subbiahpatturajan கால் எழும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒருவருடத்தில் இறப்பது ஏன்...?! நடையும் ஆரோக்கியமான வாழ்வும்* 1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.  கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை  4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள்.  5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).  6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.  7. மனதுக்கு பிடித்த மாதிரி வாழுங்கள். அதுவே உங்களை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைக்கும். 8. தியானம் ஆசனம் மூச்சிபயிற்சி சூர்ய நமஸ்காரம் கண் பயிற்சி ஆரோக்கியமான உணவு - இதை கடைபிடித்தால் போதும். உங்கள் வாழ்க்கை அழகுதான். 9. உங்கள் எண்ணங்களை நேர்மறை ஆக்குங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.  10. மற்றவர்களுக்கு ஏதேனும் ...

This is the story of Tamil Nadu Tamils ​​...தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதியும் இதே கதிதான்...

Subbiahpatturajan தமிழ்நாடுவாழ் தமிழர்களின் கதியும் இதே கதிதான்... தமிழர்கள் உலகில் எங்கு குடியேறினாலும் அங்கு தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பைத் உருவாக்கி நடத்தி வந்துகொண்டுள்ளனர் தமிழர்நாட்டு எல்லைக்கப்பால் தமிழ்ச் சங்கங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்சங்கம் எங்கு உருவானாலும் அதில் தமிழ்பேசும் தமிழ்நாட்டில் குடியேறி பின் இடம்பெயர்ந்த தமிழரல்லாத தெலுங்கு,  துளு கன்னட மக்களையும் அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழனாக நினைத்து உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கின்றனர் !  இந்த தமிழ்ச் சங்கத்தின்  ஆளுமையை (மேனேஜிங் பவர்) கைப்பற்ற ஆரிய திராவிடர்கள் பின்தொடர்வது மட்டுமல்லாது தமிழர்களிடையே சாதிவேற்றுமை உணர்வுகளைப் பயன்படுத்தி  சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள் .  உண்மைத் தமிழ் இனக்குழுக்கள் இன்றுவரை ஏமாந்தவர்களாகவே இருக்கிறார்கள் இனிவரும் காலங்களில் புதிதாக ஆரமிக்கப்படும் தமிழ்சங்கங்களில் பாரம்பரிய தமிழர் இனக் குழுக்களைத்தவிர வேற்றின தமிழ்பேசுவோரை உருப்பினராக்காமல் இருத்தலே நலம் தரும் தமிழன் கஷ்டப்பட்டு உருவாக்கும் தமிழ்ச் சங்கத்தை காக்கா நரியிடம் வடை...

“ஒரு விஷயத்தை சொல்றேன் யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

Subbiahpatturajan “ஒரு விஷயத்தை சொல்றேன்  யாருகிட்டேயும் சொல்லாதீங்க... நேர்மை பழகு... “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை.... நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் அன்றாடம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம்.... அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம். சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை. நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட ...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க., அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦

Subbiahpatturajan சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க., அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦 சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும், ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!  அப்போ அதைபத்தி இங்க இருந்த யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄 அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.! நம்ம மக்களோட  🔥நேர்மை,  🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல் 🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது, அப்புறம் முக்கியமா, 🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄 இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..! நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..! "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக "யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி அங்குள்ள அவங்க மக்களிடம் எடுத்து சொல்லுறாங்க. இது நல்லாவே வசதியா கை கொடுத்ததுன்னே ...