முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

How many types of railway station in india?

Subbiahpatturajan

இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன.

சில ரயில் நிலையங்கள் "சென்ட்ரல்" என்றும், சில நிலையங்கள் "ஜங்ஷன்" என்றும் ஏன் அழைக்கப்படுகிறது?
How many types of railway station in india?
இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன.
சென்ட்ரல் (Central)
டெர்மினல் (Terminal)
ஜங்ஷன் (Juncture)
ஸ்டேஷன் (Station)
ஒவ்வொன்றாக பார்ப்போம் 

1.சென்ட்ரல் (Central)
ஏன் சென்ட்ரல்?

ஒரு முக்கியமான நகரத்தில் பல இரயில் நிலையங்கள் இருக்கும்.
அவற்றில் ஏதேனும் ஒன்று எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.
அவ்வகை இரயில் நிலையங்களுக்கு "சென்ட்ரல்" என்று பெயரிடுவர்.
சென்னை சென்ட்ரல்
மும்பை சென்ட்ரல்
கான்பூர் சென்ட்ரல்
மங்களூர் சென்ட்ரல்
திருவனந்தபுரம் சென்ட்ரல்
இவையெல்லாம் இந்தியாவில் உள்ள முக்கியமான சென்ட்ரல் ரயில்வே நிலையங்கள்.

டெர்மினல்

டெர்மினல் என்றால் இரயில் வருவதும் போவதும் ஒரே வழியில்தான்.
இவ்வகை இரயில் நிலையங்களில் இரயில் பாதை முடிவுபெறும்.
பந்த்ரா
ஹௌரா
பௌவ்நகர்
கொச்சின் துறைமுகம்
சத்ரபதி சிவாஜி 

ஜங்ஷன்

இங்கு 3 இரயில்பாதைகள் இருக்கும்.
குறைந்தபட்சம் 2 வெளியேறும் பாதைகள்
1 பாதை இரயில் வரும் பாதை
உதாரணமாக சேலம் சந்திப்பு
ஸ்டேஷன்
பொதுவாக இரயில் நிறுத்துமிடம்.
அதாவது பயணிகள் தமது பொருட்களை ரயிலில் ஏற்றவும், இறக்கி வைக்கும் நோக்கிற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

ஸ்டேஷன் 

இது சிறிய ரயில் நிலையமாகும், இது ரயில்கள் நிற்கும் இடமாக மட்டுமே உள்ளது, மேலும் பயணிகளுக்கு தேவையான அளவு சிறிய அளவு கொண்ட கடைகள் மற்றும் டிக்கெட் கவுண்டர் சிறிய அளவிலான போக்குவரத்துக்கு அனுமதி இருக்கும் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...