Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

நீங்கள் பெரிய அறிவாளி, முற்போக்குவாதி என வெற்று பிம்பத்தை காண்பித்து மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்.

Subbiahpatturajan அப்பாவி நடிகர் விவேக் மற்றும் கொரோனா வியாபாரம்.  நடிகர் விவேக் என்ன ஊசி போட்டுக் கொண்டார்?  கொரோனா தடுப்பூசி.  கொரோனா தடுப்பூசி என்பது என்ன ?  கொரோனா கிருமியை சிறிய அளவில் அதாவது வீரியம் குறைந்த நிலையில் உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் உடலுக்கு இயல்பாக உள்ள எதிர்ப்பாற்றலை வளர்த்து நோய்க்கான எதிர்ப்பு சக்தியை பெறுவது.  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கொரோனா வராது என உத்திரவாதம் உண்டா?  அதெப்படி உத்திரவாதம் தர முடியும். உடலுக்குள் செலுத்தும் தடுப்பூசி மருந்தே நோய் கிருமி தானே!!!  சரி கொரோனா தவிர்த்து வேறு ஏதேனும் நோய் வருமா? வரலாம். வந்தால் மத்திய அரசோ, மாநில அரசோ, மருந்து கம்பெனியோ, மருத்துவரோ யாரும் பொறுப்பேற்க மாட்டோம்.  தடுப்பூசி போட்டு நோய் வந்தால் பொறுப்பேற்க முடியாது என சொல்லும் நீங்கள் மக்கள் நோயில் இருந்து மீள நடவடிக்கை எடுப்பதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?  மக்கள் நன்மைக்காக தான் செய்யுறோம், வேறு எதுவும் நோக்கம் இல்லை.  உலகளவில் மக்களுக்கு பாதகங்களை செய்வதாக 19 நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட அஸ்த்ராசெனேக...

கரெக்ட் என்று சொல்லாதீர். “மிகச் சரி” என்று சொல்லுங்கள்.

Subbiahpatturajan தமிழ் பேசப் பழகுங்கள். குட் என்று சொல்லாதீர். “நன்று / நல்லது” என்று சொல்லுங்கள். வெரிகுட் என்று சொல்லாதீர். “நனி நன்று” என்று சொல்லுங்கள்.  பியூட்டிபுல் என்று சொல்லாதீர். “அழகு” என்று சொல்லுங்கள். குட்மார்னிங் என்று சொல்லாதீர். “வணக்கம்” என்று சொல்லுங்கள். குட்டே என்று சொல்லாதீர். “நன்னாள்” என்று சொல்லுங்கள். குட்நைட் என்று சொல்லாதீர். “நல்லிரவு” என்று சொல்லுங்கள். சப்போஸ் என்று சொல்லாதீர்.  “ஒருக்கால் / ஒருவேளை” என்று சொல்லுங்கள். ஹலோ என்று சொல்லாதீர். “வணக்கம்” என்று சொல்லுங்கள். *மம்மி, டாடி என்று சொல்லாதீர்.  “அம்மா, அப்பா” என்று சொல்லுங்கள். கரெக்ட் என்று சொல்லாதீர்.  “மிகச் சரி” என்று சொல்லுங்கள். ஒன், டூ, த்ரீ என்று சொல்லாதீர்.  “ஒன்று, இரண்டு, மூன்று” என்று சொல்லுங்கள். லேட்டாயிடுச்சு என்று சொல்லாதீர்.  “காலந்தாழ்ந்திடுச்சு’ என்று சொல்லுங்கள்.  சிம்பிள் என்று சொல்லாதீர்.  “எளிது / எளியது” என்று சொல்லுங்கள். மில்க் என்று சொல்லாதீர்.  “பால்” என்று சொல்லுங்கள். நம்மையே அறியாமல் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் ஆங்கிலச் சொற...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

பிறகு....ஏன் எங்களைக் கேவலப் படுத்துகிறீர்.....?

Subbiahpatturajan "தூரத்து.....நியாயங்கள்....! -------------------------------------- இன்றைய சா(தீ)ய சமூகவியல் . ---------------------------------------------- கோபம் வந்தால்  எம்மையே அடைப் பெயராக்கி... கொதித்து எழும் கொங்கணங்களே..., எம்மில் அப்படி என்ன.....குறை கண்டீர்..?....,,,, நாங்கள் எவரையும் ஏமாற்றினோமா..?.... எதற்காகவும் பொய்யுரைத்தோமா..?... எவருடைய பொருளையும் அபகரித்தோமா...?.... இல்லை....,,, எவருடைய பெண்டுகளையும் கற்பழித்தோமா...?.... இல்லை.....,,,, எவருடைய உரிமையையும் எடுத்துக் கொண்டோமா....?....,,, எவருடைய பதவியையும் பிடுங்கிக்கொண்டோமா....?....,,,, எவருடைய நிலத்தையும் அபகரித்தோமா.....?.....,,,, எந்த வகையிலும் ஊழல் செய்தோமா...?...., கள்ள வோட்டுக்கு காசு சேர்த்தோமா ?.....,,,,இல்லை...,,., போட்ட வோட்டுக்கு காசு கேட்டோமா....?,,,,,????????? பிறகு....ஏன் எங்களைக் கேவலப் படுத்துகிறீர்.....? உமது பொருள்களைப் பாதுகாக்க எங்களை நாடுகிறீர்.....! உங்களின் குற்றக் கதவுகள் திறக்க.... எங்களின் விட்டுக் கதவைத் தட்டுகிறீர்......! நீங்கள் தின்ற எச்சிலை நாங்கள் உண்ணத் தருகிறீர்.....!,,,, இத்தனை...

தந்தை மகனை கண்டித்தால் தாய் குறுக்கே போகக்கூடாது...!?ஏன்...?

பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சிக்னலில் காத்திருக்கும் ....போது...

Subbiahpatturajan பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சிக்னலில் காத்திருக்கும் ....போது... ✍🏻 சுப்பையா பட்டுராஜன் *பகுத்துண்டு பல்லுயிர் காப்போம்* 🟩🟩🟩🟩🟩🟩 *மனிதன் தன் ஆறாம் அறிவை அறிந்து கொண்டு ஐந்தறிவு உள்ள உயிர்களுக்கு அடைக்கலம் தந்து அவற்றை பாதுகாப்பான என்று கடவுளை நம்பினார் ஆதி மனிதனும் அப்படியே செய்து வந்தான்* *நமது முன்னோர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இருந்து வந்தது பஞ்சபூதங்களை வழிபட்டனர் சந்திரனும் சூரியனும் வர்ணனையும் வணங்கி வந்தனர் விநாயகனை ஆனைமுகத்தான் என்று கும்பிட்டனர் விஷமுடைய பாம்புகளை கூட நவக்கிரகங்களில் ஒன்றாக பூஜித்து வந்தனர்* 🟩🟩🟩🟩🟩🟩 *நமது இலக்கியங்களும் இயற்கையின் அம்சங்களை போற்றியே எழுதப்பட்டுள்ளன கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பு வைத்திருக்கிறார் திருவள்ளுவர்* 🟩🟩🟩🟩🟩🟩 *இலக்கியங்கள் இளங்கோவடிகளும் ஞாயிறு போற்றதும் என்று மாமழை போற்றுதும் என்று இயற்கையை வணங்கி சிலப்பதிகாரத்தை ஆரம்பித்திருக்கிறார் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும் மயிலுக்கு போர்வை கொடுத்த போகணும் புறாவுக்கு தன் சதையை கொடுத்த சிபியும் வாடிய பயிரை கண்டபோதெல...

அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

Subbiahpatturajan அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும். ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தை “நான் தான் ஜெயிச்சேன்” என்றோ, தோல்வியடைந்த குழந்தை “நான் தோற்று விட்டேன்” என்றோ சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக் குலுக்கிக் கொண்டு “விளையாட்டு நல்லா இருந்தது” என்று தான் சொல்ல வேண்டும்! சின்ன வயதிலேயே வெற்றியின் மமதையோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது! இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்க குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக் கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே! விட்டுக் கொடுத்தல் வெற்றியே! வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போ...

அடுத்த தமிழக முதலமைச்சரை தேர்ந்தேடுக்கும் உரிமை தமிழர்களுக்கு இல்லை...?

Subbiahpatturajan மாநில அரசு பணிகளை இனி மத்திய அரசுதான்   தேர்வு செய்யும் - அமீத் ஷா தமிழ் நாடு மொத்த அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 12 லட்சம். மேலும், 3.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. தமிழ் நாடு அரசு பணிகளில் சேர தற்போதைய தகுதிகள் -  1)  தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.  2) தமிழ் நாட்டில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.  3) தமிழ் நாடு அரசு நடத்தும் (TNPSC)  க்ரூப் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் முதல் மற்றும் இரண்டாம் தகுதிகளை ஜெயலலிதா மரணப் படுக்கையில் இருந்தபோது பன்னீர்செல்வம் நீக்கி விட்டார்.  அதாவது,  தமிழ் நாட்டில் இல்லாதவர்கள்,  தமிழ் தெரியாதவர்களும் அரசுப் பணிகளில் நியமிக்கப்படலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்துவிட்டார்.  இதனால், தமிழர் அல்லாதவர்களை அதிமுக அரசு ஏற்கனவே மின்சார வாரியம், காவல்துறை என பல துறைகளில் நியமித்து வருகிறது. தற்போது, மத்திய அரசு மூன்றாவது தகுதியை நீக்குவோம் என்று அறிவிக்கிறது.  அதாவது, தமிழ் நாடு அரசு பணிகளை முழுக்க முழுக்க மத்திய அரசுதான் நிர்ணயிக்கும் என்று திட்டம் கொண்டு வர இருக்கிறது. இதன...

நாம் தமிழர் கட்சியையும்*சீமானையும் விமர்சனம் செய்யுங்கள் ?*

Subbiahpatturajan 😏 *சீமானை விமர்சனம் செய்யுங்கள் ?* 👉🏼 ஆனால் அதற்கு முன்பு ஒன்றை சிந்தியுங்கள்...🙏🏼  *அண்ணன் சரத்குமார்* சாதி பெயர் இல்லாது சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் தான்  கட்சி தொடங்கினார், அய்யா *ராமதாஸ்* , அண்ணன் *திருமாவளவன்* உள்ளிட்டோரும் தங்கள் கட்சிக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்தது கிடையாது. 🤔 ஆனால் *திராவிட கட்சிகளிடம் கூட்டணி* வைத்ததன் விளைவு *அவர்கள் சாதி கட்சி தலைவர்களாக* ஒரு குறுகிய வட்டத்திற்குள் சேர்க்கபட்டனர். 😞 🐅ஆனால் நீணட காலத்திற்கு பிறகு *#சீமான்* என்ற ஒரு தமிழனின் ஒருங்கிணைப்பின் கீழ் *பள்ளர், பறையர்,வன்னியர்,தேவர், கோனார், நாடார், கவுண்டர், செட்டியார்* என்று அனைத்து சாதியை சேர்ந்தவனும் ஒரே தலைமையின் கீழ் *தமிழனாக* நிற்க்கிறான். 😍 💰ஊழல் பணத்தில் பெருத்த *திராவிட கட்சிகளுக்கு* முன்பு தனியே நின்று தொண்டை கிழிய கத்தி, கொள்கை பேசி...  *அடிமை தமிழனுக்கு* உணர்வூட்டி ஒரு கொடியின் கீழ் தமிழர்களை ஒன்று திரட்டி கட்சி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? *👊🏻இதை உங்களால் செய்து காட்ட முடியுமா?* இதற்மேல் எவனாவது இப்படி தமிழர்களை ஒன்று திரட...

தென்னகத்தின் மான்செஸ்டர் என்ற பெருமை கொண்டது நமது ஊர்....!!!

Subbiahpatturajan அன்பார்ந்த கோவை வாழ் தமிழர்களே... தென்னகத்தின் மான்செஸ்டர் என்ற பெருமை கொண்டது நமது ஊர் இந்தப் பெருமை நமக்கு எப்படி வந்தது? நம்முடைய அயராத உழைப்பால்! அதனால் விளைந்த உற்பத்தியால்! நம்முடைய உடைக்க முடியாத ஒற்றுமையால்!! அதனால் விளைந்த நிம்மதியான வாழ்க்கைச் சூழலால்! நம்முடைய பாசமிகு மொழியால்! அதனால் விளைந்த உயர்ந்த பண்பாட்டால்! இது தான் வடநாட்டவன்களுக்கு, வடநாட்டு ஆரியன்களுக்கு, வடநாட்டு பனியாக்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. நம்மை எப்படியாவதும் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியைக் கொடுத்தது. நேரடியாக மோதினால் அவனை நிர்மூலமாக்கிவிடுவோம் என்று அவனுக்குத் தெரியும். அதனால், வஞ்சனையால், சூழ்ச்சியால் நம்மைச் சீர்குலைக்கத் திட்டமிட்டான். அன்று, குண்டு வெடிப்பு என்ற கோர நாடகத்தை நடத்தி, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தொழில் செய்யப் பயப்படும் நகரமாகக் கோவையின் நெற்றியில் கட்டங்கரேல் என்று ஒரு பொட்டு வைத்தான். பெங்களூரைப் போல், சென்னையைப் போல், ஹைதராபாத்தைப் போல், மும்பையைப் போல் வளர்ந்து செழித்திருக்க வேண்டிய நமது கோயம்புத்தூர் வைத்த குழியிலேயே வாடி நிற்கிறது! நேற்று, ஜிஎஸ்டி என...

அவசியம் தானா?.சற்று யோசித்துப் பாருங்கள்...

Subbiahpatturajan ............................................. ''மூடநம்பிக்கையின் முடைநாற்றம்''.. ............................................. இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸை விட வேகமாகப் பரவி வரும் ஒரு கொடிய நோய் மூட நம்பிக்கை தான். இதற்குக் காரணம் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பது தான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும் கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதனமாக்கித் தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடி போல் மானவாரியாக முளைத்து வருபவர்கள் தான் இந்த போலிச்சாமியார்களும், சோதிடர்களும். . திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கிறதோ,  அதே போல் மூட நம்பிக்கையையும் உரம் போடாமல் மக்கள் மனதிலே வளர்த்து விடுகிறார்கள். மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் நாம் மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கின்றோம்,  அவசியம் தானா?.சற்று யோசித்துப் பாருங்கள்... இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள்  இனிமேலாவது சிந்தித்துப்...

தேர்தல் பணிகளில் ஈடுபடும் நண்பர்கள் அலுவலர்கள் கவனத்திற்கு....

Subbiahpatturaja தேர்தல் பணிக்கு செல்லும்போது தேர்தல் பணி அலுவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை: * உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணை * ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் (Optional) * ATM Card, பணியிடம் சார்ந்த அடையாள அட்டை * டார்ச் லைட் * செல்போன் சார்ஜர் * மாற்று உடை அனைத்திலும் 1 செட் * லுங்கி, துண்டுகள் 2, போர்வை 1 * கொசுவர்த்தி சுருள்/ ஆல்அவுட்/ Odomos cream, தீப்பெட்டி * பேஸ்ட், டூத்பிரஷ், கண்ணாடி, சீப்பு, பவுடர், எண்ணை, ஷாம்பு, சோப்பு * 6ஆம் தேதி இரவு வரை எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் (Optional) * பிஸ்கட் பாக்கெட், முறுக்கு உள்ளிட்ட சில நொறுக்கு தீனிகள், குளுக்கோஸ் (சர்க்கரை அதிகமாகவோ, குறைவாகவோ  உள்ளவர்களுக்கு அவசரத்துக்கு உதவக்கூடும்) * ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் காலி தண்ணீர் பாட்டில் 1 (குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்) * மாஸ்க், சானிடைசர், கையுறை, hand wash (பணி செய்யும் இடத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் நம்மிடம் ஒரு செட் வைத்திருத்தல் நலம்) * மேற்கண்டவை தவிர பொதுவான தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை, வயிற்றுப் பிரச...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்....?

Subbiahpatturajan ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை…… ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!! சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும், குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!! உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க வேண்டியிருக்கும்………. உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது தாங்கும் உறவே சிறந்தது!!! மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!! மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும், கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்……. பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை, பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை………. பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்…. விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது, சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!! முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு, உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும் கொடுக்காதே !!! உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை இந்திய அரசு  கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம். அந்த 22 மொழிகள் என்னென்ன? அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள் அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

LIC policy யாரெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்... ?

 தேசபக்த அரசின்’ இந்த வள்ளல்தன்மையை கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். #எல்ஐசியை_பங்குச்_சந்தையில்_ #விற்கும்_மோடி_அரசின்_முடிவு  #மிகச்சிறந்த_பொதுத்துறை #நிறுவனத்தின்_அழிவில்தான்_போய் #முடியும்  –      பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை கட்டமைப்பதிலேயே இந்த அணுகுமுறைதான் வெளிப்பட்டது. இந்த மேல்பூச்சை பிரதமர் தனது ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ போல் மிக எளிதாக செய்வதை கடந்த ஆறு ஆண்டு காலமாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய வெற்றுமுழக்கப் பெட்டகத்திலிருந்து இப்பொழுது வந்திருக்கும் பிரச்சார வாசகம்தான் ‘ஆத்மநிர்பார் பாரத்’. நாடு ஒரு சிக்கலான, சிரமமான கட்டத்தில் இருக்கும்போது இது வெளிவந்திருக்கிறது. ஊக்கமான இந்த முழக்கம் செயல்படுத்த தொடங்கிய மறு நாளே அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. வானம்,பூமி முதற்கொண்டு அதை ...