Subbiahpatturajan
பிறகு....ஏன் எங்களைக்
"தூரத்து.....நியாயங்கள்....!
--------------------------------------
இன்றைய
சா(தீ)ய சமூகவியல் .
----------------------------------------------
கோபம் வந்தால்
எம்மையே அடைப் பெயராக்கி...
கொதித்து எழும் கொங்கணங்களே...,
எம்மில் அப்படி என்ன.....குறை
கண்டீர்..?....,,,,
நாங்கள் எவரையும் ஏமாற்றினோமா..?....
எதற்காகவும் பொய்யுரைத்தோமா..?...
எவருடைய பொருளையும்
அபகரித்தோமா...?.... இல்லை....,,,
எவருடைய பெண்டுகளையும்
கற்பழித்தோமா...?.... இல்லை.....,,,,
எவருடைய உரிமையையும்
எடுத்துக் கொண்டோமா....?....,,,
எவருடைய பதவியையும்
பிடுங்கிக்கொண்டோமா....?....,,,,
எவருடைய நிலத்தையும்
அபகரித்தோமா.....?.....,,,,
எந்த வகையிலும்
ஊழல் செய்தோமா...?....,
கள்ள வோட்டுக்கு காசு சேர்த்தோமா ?.....,,,,இல்லை...,,.,
போட்ட வோட்டுக்கு காசு கேட்டோமா....?,,,,,?????????
பிறகு....ஏன் எங்களைக்
கேவலப் படுத்துகிறீர்.....?
உமது பொருள்களைப் பாதுகாக்க
எங்களை நாடுகிறீர்.....!
உங்களின் குற்றக் கதவுகள் திறக்க....
எங்களின் விட்டுக் கதவைத் தட்டுகிறீர்......!
நீங்கள் தின்ற எச்சிலை
நாங்கள் உண்ணத் தருகிறீர்.....!,,,,
இத்தனைப் பெருங்குணம்
கொண்ட எங்களை.....,,,,
குறைத்து மதித்து.....
குரைத்துப் பேசுகிறீர்.....!
ஏனையா ....!....?....இப்படி ...! ?
பேசாதீர்.........அப்படி ...!
எங்கள் நேர்மை ...,,,உங்களுக்குகில்லை !
நாங்கள் காட்டும் .....நன்றி....,,,,
உங்களுக்கு அறவே கிடையாது !
உங்களின் வேடங்கள்....,,,,,
எங்களின் பாசங்களுக்கு முன்னால்....
சோகங்கள் நிறைந்த
தூரத்து......நியாயங்கள்....!!!!!!
கருத்துகள்