Subbiahpatturajan
மாநில அரசு பணிகளை இனி மத்திய அரசுதான் தேர்வு செய்யும் - அமீத் ஷா
தமிழ் நாடு மொத்த அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 12 லட்சம். மேலும், 3.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
தமிழ் நாடு அரசு பணிகளில் சேர தற்போதைய தகுதிகள் -
1) தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
2) தமிழ் நாட்டில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
3) தமிழ் நாடு அரசு நடத்தும் (TNPSC) க்ரூப் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதில் முதல் மற்றும் இரண்டாம் தகுதிகளை ஜெயலலிதா மரணப் படுக்கையில் இருந்தபோது பன்னீர்செல்வம் நீக்கி விட்டார்.
அதாவது,
தமிழ் நாட்டில் இல்லாதவர்கள்,
தமிழ் தெரியாதவர்களும் அரசுப் பணிகளில் நியமிக்கப்படலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்துவிட்டார்.
இதனால், தமிழர் அல்லாதவர்களை அதிமுக அரசு ஏற்கனவே மின்சார வாரியம், காவல்துறை என பல துறைகளில் நியமித்து வருகிறது.
தற்போது, மத்திய அரசு மூன்றாவது தகுதியை நீக்குவோம் என்று அறிவிக்கிறது.
அதாவது, தமிழ் நாடு அரசு பணிகளை முழுக்க முழுக்க மத்திய அரசுதான் நிர்ணயிக்கும் என்று திட்டம் கொண்டு வர இருக்கிறது.
இதன் மூலம், தமிழ் நாட்டில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை மத்திய பிஜேபி அரசு வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கும்.
தமிழ் நாடு அரசு பணிகள் முழுவதிலும் ஹிந்தியர்கள் அதுவும் பிஜேபி ஆதரவு சங்கிகள் நியமிக்கப்படுவார்கள்.
3.5 லட்சம். ஊழியர்கள் என்றால், 3.5 லட்சம் குடும்பங்கள்... ஒரு குடும்பத்தில் 4 பேர் என்றால் 14 லட்சம் இந்தி பேசும் மக்கள் இங்கு குடியேற போகிறார்கள்...
தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் சிதைக்கும் மிகப்பெரிய அழிவுத் திட்டம் இது.
இது நிறைவேறினால், இந்த தேர்தல்தான் தமிழர்கள் தங்கள் அரசை நிர்ணயிக்கும் கடைசி தேர்தலாக இருக்கும்.
அடுத்த தமிழக முதல்வரை ஹிந்திகாரன் தான் தேர்ந்தெடுப்பான்.! விழித்திடு
தமிழா ....
கருத்துகள்