Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
அப்பாவி நடிகர் விவேக் மற்றும் கொரோனா வியாபாரம்.
நடிகர் விவேக் என்ன ஊசி போட்டுக் கொண்டார்?
கொரோனா தடுப்பூசி.
கொரோனா தடுப்பூசி என்பது என்ன?
கொரோனா கிருமியை சிறிய அளவில் அதாவது வீரியம் குறைந்த நிலையில் உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் உடலுக்கு இயல்பாக உள்ள எதிர்ப்பாற்றலை வளர்த்து நோய்க்கான எதிர்ப்பு சக்தியை பெறுவது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கொரோனா வராது என உத்திரவாதம் உண்டா?
அதெப்படி உத்திரவாதம் தர முடியும். உடலுக்குள் செலுத்தும் தடுப்பூசி மருந்தே நோய் கிருமி தானே!!!
சரி கொரோனா தவிர்த்து வேறு ஏதேனும் நோய் வருமா?
வரலாம். வந்தால் மத்திய அரசோ, மாநில அரசோ, மருந்து கம்பெனியோ, மருத்துவரோ யாரும் பொறுப்பேற்க மாட்டோம்.
தடுப்பூசி போட்டு நோய் வந்தால் பொறுப்பேற்க முடியாது என சொல்லும் நீங்கள் மக்கள் நோயில் இருந்து மீள நடவடிக்கை எடுப்பதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
மக்கள் நன்மைக்காக தான் செய்யுறோம், வேறு எதுவும் நோக்கம் இல்லை.
உலகளவில் மக்களுக்கு பாதகங்களை செய்வதாக 19 நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட அஸ்த்ராசெனேகா எப்படி இங்கு மட்டும் அனுமதி அளித்தீர்கள்?
மௌனம்.
சரி கொரோனா தடுப்பூசியால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
மூச்சு அடைக்கலாம், நெஞ்சு வலி ஏற்படலாம் மற்றும் இரத்தம் உரைந்தும் போகலாம்.
சரி அப்படி எனில் நடிகர் விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்பு தானே?
அப்படி இல்லை மாரடைப்பை தனியாக பார்க்கனும். தடுப்பூசி போட்டதை தனியாக பார்க்கனும். இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாம் : இதெல்லாம் நம்பனும், நம்ப மட்டும் தான் செய்யனும். ஏனெனில் சொல்பவர் டாக்டர்.(இந்த கூட்டத்திலும் மரு.பாரதிசெல்வன், மரு.கருப்பையா, மரு.இரமேஷ், மரு. புகழேந்தி போன்ற நல்ல மனிதர்களும் உண்டு.)
***நிற்க.
கொரோனாவிற்காக ஊரடங்கு, முககவசம் போடாத சுவீடன் இதையே தான் சொல்கிறது. வருடத்திற்கு 10000பேர் கேன்சரிலும், 10000பேர் மாரடைப்பிலும் இறக்கிறார்கள். 400 பேர் பருவகால ஜுர தொற்றுகளினால் இறக்கிறார்கள். அந்த கணக்கை மோசடி செய்து கேன்சர் மற்றும் மாரடைப்பு இறப்புகளை கொரோனா பெயரில் எழுதுகிறீர்கள் என!!!
இதற்கு மேலும் இதை படிச்சிட்டு நான் ஊசி போட்டு தான் சாவேன் என நினைப்பவர்கள் நிச்சயம் அதை செய்து கொள்ள எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் நீங்கள் பெரிய அறிவாளி, முற்போக்குவாதி என வெற்று பிம்பத்தை காண்பித்து மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். நன்றி.😊🙏🏻
இந்த கட்டுரை மருத்துவம் சார்ந்த புரிதலுக்காக மட்டுமே, மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
நன்றிகள்...!!!
கட்டுரையாளர்,
விக்னேஷ் சேகர்,
மரபுவழி மருத்துவர்,
தலைவர் மற்றும் நிறுவனர்,
நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்,
தமிழ்நாடு.
கருத்துகள்