முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Indian Army Navy Airforce ல் அதிகாரியாக பணியாற்ற வேண்டுமா? CDS Examination vacancy..

Subbiahpatturajan

இந்திய ராணுவத்தில் அதிகாரி பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
UPSC தேர்வு செய்யப்படும்

Indian Army Navy Airforce ல் அதிகாரியாக பணியாற்ற வேண்டுமா? CDS Examination vacancy..
defence service exam மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்வு எழுதும் இளைஞர்கள் இளைஞிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ARMY
1.பணியின் பெயர்:. Leftinent (இந்திய ராணுவ பயிற்சி மையம்)
காலியிடங்கள்:.  100
வயது :02/01/1999-01/01/2004க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
NAVY
2.வேலையின் பெயர்: லெப்டினன்ட் (Indian Navay academy)
காலியிடங்கள்:. 22
வயது வரம்பு:. 02/01/1999-01/01/2004 க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்
கல்வி தகுதி: Engineering பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
AIRFORCE

3.பணியின் பெயர்:  லெப்டினன்ட் (இந்திய விமானப்படை)

காலியிடங்கள் :  32

வயது வரம்பு:  20 வயது முதல் 24 வயது வயது வரை

கல்வித்தகுதி:  physics ,mathematics பாடப்பிரிவில் பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது BE,/B. Tec முடித்திருக்க வேண்டும்.

Pune

4.பணியின் பெயர்:  lieutenant (officer training academy SSC (men)

காலியிடங்கள்:   170

வயது வரம்பு:  02/01/1988-01/01/2004 க்கும்

இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்

கல்வித்தகுதி:.  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CHENNAI

5. பணியின் பெயர்:  லெப்டினன்ட் (officers training academy- SSC (women)

காலியிடங்கள்: 17

வயது வரம்பு:  02/01/1998-01/01/2004க்கும்

இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: combined defence service examination தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்

 எழுத்துத் தேர்வின் போது ஒவ்வொரு  தவறான பதில்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும் தேர்விற்கான அட்மிட்ன் கார்டு இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
CDS தேர்வு நடைபெறும் நாள்:  10 /4/ 2022
எழுத்துத் தேர்வு:  தமிழ்நாட்டில் சென்னை, கோவை மதுரை வேலூர் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:  
UR/OBC  பிரிவினர்களுக்கு ரூபாய் 200 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் பெண்கள் SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியானவர்கள் www.upsconline.nic.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:

குறிப்பு வயதின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்த பட்ச உயரம் உடல் எடை விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...