முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை

Subbiahpatturajan

மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் சேர்ந்து செய்த தரமான சம்பவம்.

இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில்  ஆசிரியராக உள்ள நபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் பல மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்து  வந்த நிலையில் 
மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் அவரை பற்றியும் அவர் நடந்து கொண்ட செயல்களை பற்றியும் கூறிய மாணவிகளின் பெற்றோர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு வந்து அந்த ஆசிரியரை அடித்து  துவைத்து புரட்டி எடுத்துள்ளனர் 
 இவரைப் போன்ற பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் நிறைய பேர் கேவலப்பட்டுக் கொண்டு உள்ளனர் 

இவர்களைப் பெற்றவரும் பெண்தானே

ஆனால் வக்கிர புத்தி உள்ளவர்கள் திருந்திய பாடில்லை
இவர்களை பெற்றதும் பெண் தான் இவர்களுடன் பிறந்தவர்களும் பெண் தான் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை
 பிற பெண்களைப் பார்த்தால் மட்டும் தவறான கண்ணோட்டம் தான் இவர்கள் மனதிற்கு வருமா ?
 இது போன்ற தவறுகளுக்கு ஆளாகும் பட்சத்தில் எப்படிப்பட்ட தண்டனை நமக்கு கிடைக்கும் என்பது இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி பல நபர்கள் கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை

இவர்கள் செய்யும் காரியத்தால் அந்த ஆசிரியர் துறைக்கே 
அவப்பெயர் ஏற்படும் என்பதும் புரிவதில்லை

நிர்வாக ரீதியாக தண்டனை 

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு
 நாடு வியக்கும் அளவில்  அரபு நாடுகளின் தண்டனை இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். 
எனவே ஆசிரிய பெருமக்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை நிர்வாகம் தலையிட்டு நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள்
                Cinartamilan 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...