முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை

Subbiahpatturajan

மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் சேர்ந்து செய்த தரமான சம்பவம்.

இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில்  ஆசிரியராக உள்ள நபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் பல மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்து  வந்த நிலையில் 
மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் அவரை பற்றியும் அவர் நடந்து கொண்ட செயல்களை பற்றியும் கூறிய மாணவிகளின் பெற்றோர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு வந்து அந்த ஆசிரியரை அடித்து  துவைத்து புரட்டி எடுத்துள்ளனர் 
 இவரைப் போன்ற பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் நிறைய பேர் கேவலப்பட்டுக் கொண்டு உள்ளனர் 

இவர்களைப் பெற்றவரும் பெண்தானே

ஆனால் வக்கிர புத்தி உள்ளவர்கள் திருந்திய பாடில்லை
இவர்களை பெற்றதும் பெண் தான் இவர்களுடன் பிறந்தவர்களும் பெண் தான் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை
 பிற பெண்களைப் பார்த்தால் மட்டும் தவறான கண்ணோட்டம் தான் இவர்கள் மனதிற்கு வருமா ?
 இது போன்ற தவறுகளுக்கு ஆளாகும் பட்சத்தில் எப்படிப்பட்ட தண்டனை நமக்கு கிடைக்கும் என்பது இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி பல நபர்கள் கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை

இவர்கள் செய்யும் காரியத்தால் அந்த ஆசிரியர் துறைக்கே 
அவப்பெயர் ஏற்படும் என்பதும் புரிவதில்லை

நிர்வாக ரீதியாக தண்டனை 

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு
 நாடு வியக்கும் அளவில்  அரபு நாடுகளின் தண்டனை இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். 
எனவே ஆசிரிய பெருமக்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை நிர்வாகம் தலையிட்டு நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள்
                Cinartamilan 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...