Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம். இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்: 1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்: 080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...
Subbiahpatturajan
மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் சேர்ந்து செய்த தரமான சம்பவம்.
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ள நபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் பல மாணவிகளை ஆபாச படங்கள் எடுத்து வந்த நிலையில்
மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் அவரை பற்றியும் அவர் நடந்து கொண்ட செயல்களை பற்றியும் கூறிய மாணவிகளின் பெற்றோர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு வந்து அந்த ஆசிரியரை அடித்து துவைத்து புரட்டி எடுத்துள்ளனர்
இவரைப் போன்ற பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் நிறைய பேர் கேவலப்பட்டுக் கொண்டு உள்ளனர்
இவர்களைப் பெற்றவரும் பெண்தானே
ஆனால் வக்கிர புத்தி உள்ளவர்கள் திருந்திய பாடில்லை
இவர்களை பெற்றதும் பெண் தான் இவர்களுடன் பிறந்தவர்களும் பெண் தான் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை
பிற பெண்களைப் பார்த்தால் மட்டும் தவறான கண்ணோட்டம் தான் இவர்கள் மனதிற்கு வருமா ?
இது போன்ற தவறுகளுக்கு ஆளாகும் பட்சத்தில் எப்படிப்பட்ட தண்டனை நமக்கு கிடைக்கும் என்பது இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
இது போன்ற தவறுகளுக்கு ஆளாகி பல நபர்கள் கேவலப்பட்டு நிற்பது பலருக்கு புரிவதில்லை
இவர்கள் செய்யும் காரியத்தால் அந்த ஆசிரியர் துறைக்கே
அவப்பெயர் ஏற்படும் என்பதும் புரிவதில்லை
நிர்வாக ரீதியாக தண்டனை
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு
நாடு வியக்கும் அளவில் அரபு நாடுகளின் தண்டனை இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
எனவே ஆசிரிய பெருமக்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை நிர்வாகம் தலையிட்டு நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள்
கருத்துகள்