முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிரியின் செயலால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால்...!!!

  • வாழ்வில் வெற்றி பெற....

#எதிரியைவெல்ல

வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த அவமானம் .பட்ட கஷ்டங்கள் மத்தியில் எதிரியின் செயலால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால்... இந்த நிகழ்வை மறந்துவிட்டு வழக்கமான தொழிலைக் கவனிப்பதைப்போல நடந்துகொள். 
  • அவன் உன்னைத் தேடுவான். எதிரியின் காவல் கடிதாக இருந்தால் அவன் உன்னைத் தேடிவருவான். எச்சரிக்கையாக இரு. உன்னைவிட வலுவாக இருந்தால் அவனை விட்டு விலகிச் செல். 
வலுவில்லாதவன்போலக் காட்டிக்கொள். அதனைக் கேள்விப்பட்ட எதிரி உன்னைத் துச்சமெனெ நினைப்பான். நோக்கம் ஒன்றாக இருக்கலாம். ஆனால் திட்டம் பலவாக இருக்கவேண்டும்எந்தத் திட்டத்தின்படிச் செயலாற்றவேண்டும் என்பதை எதிரியின் செயல்பாடுகள்தான் முடிவு செய்யும். ‘எதிரியைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்துகொள். 
  • அவனது விருப்பு வெறுப்பு, பலம் பலவீனம், நட்பு பகை என அனைத்தையும் அறிந்துகொள். தன்னையும் அறிந்து எதிரியையுமஅறிந்தவனே முழு வெற்றி அடைகிறான். தன்னை மட்டும் அறிந்தவன் வெற்றி பெற்றாலும்அதற்கு அதிக விலை கொடுப்பான். தன்னையும் அறியாமல் எதிரியையும்அறியாதவன் வெற்றி பெறுவது கடினம். உன் எதிரிக்கு உதவி செய்வதுயார் என்று கண்டுபிடி. அவனை அடக்கு.

  •  எதிரிக்கு எதிரியாகஅறிந்தவனே முழு வெற்றி அடைகிறான். தன்னை மட்டும் அறிந்தவன் வெற்றி பெற்றாலும்அதற்கு அதிக விலை கொடுப்பான். தன்னையும் அறியாமல் எதிரியையும்அறியாதவன் வெற்றி பெறுவது கடினம்.
  •  உன்
  • எதிரிக்கு உதவி செய்வதுயார் என்று கண்டுபிடி. 
  • அவனை அடக்கு. எதிரிக்கு எதிரியாக மாற்று
  • உன் எதிரிகளைத் தேடுவதற்காகப் பொருள் செலவு செய்யாதே. எதிரிகளைத் தேடும் முயற்சியில் பொருளையும் ஈட்ட முயற்சி செய்அவ்வாறு செய்தால் காலம் வீணானாலும் பொருள் வீணாகாது. பொறுமை பொன்னுக்கு நிகர். பொறுமைதான் முதல் படைகலன். பொறுமைதான் உனது அரண். நம் தோல்வியைத் தவிர்ப்பது நம் கையில் உள்ளது. எதிரியின் தோல்வி அவன் கையில் உள்ளது. அதுவரை காத்திரு.காத்திருந்தால் நம்மை அறியாமலேயே வெற்றி நம்மைத் தேடி வரும்.எதிரியைப் பற்றி ஒற்று கிடைத்தால் தகுந்த திட்டம் தீட்டி, நீ இருக்கும் இடத்திற்கு அவனை வரச் செய். அவன் இருக்கும் இடத்திற்குப் போகாதே. அவன் அழைக்கும்போதெல்லாம்வருகிறேன் என்று ஒப்புக்கொள். முடியாதென்று சொல்லாதே. இன்று வரச் சொன்னால் நாளை புறப்படுகிறேன் என்று சொல். பாதி வழி சென்றபிறகு சாக்குச் சொல்லித் திரும்பிவிடு. பொறுமை இழந்து அவன் வெளியே வருவான். அவன் பொறுமை காத்தால், எதிரியை எப்படிமறைவிலிருந்து வெளியே கொண்டுவரப் போகிறாய்? வெள்ளாட்டைக் காட்டித்தான் புலியைப் பிடிக்க வேண்டும். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...