Subbiahpatturajan
*அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி....*
❓
நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும், சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..‼️
நாங்கள் இந்து இல்லை என்பதை, எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள்❓
பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா❓
*அல்லது*
RSS-காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா❓
*அல்லது*
பெரியார் சொன்னதற்காக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டோமா.. !
இல்லையே....❓
எப்போதும் மிகச் சரியானதையே, தேர்தெடுப்பவர்கள் நாங்கள்...‼️
ஒட்டுமொத்த இந்துக்களையும் உங்களுக்கு "பத்திரம்" போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா❓
நீங்கள் வருவதற்கு முன், நாங்கள் என்ன நிர்கதியாகவா இருந்தோம்❓
பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..‼️
முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..‼️
மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரே காரணத்திற்காக..
என் இந்து மக்களை, சூடு சொரனை இருக்கிறதா❓
சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா❓என விமர்சிப்பதும் சந்தேகிப்பதும் மிகவும் கீழ்தரமானது.
நாங்கள் உப்புபோட்டு உண்பதை, நேற்று வந்த வடமாநில கட்சியான உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..❗
நடுநிலை நக்கிகள் என்கிறீர்களே❓
உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம்,
முகத்திற்கு நேராக இந்த வார்த்தையை பயன்படுத்த முடியுமா❓
இதுதான் உங்கள் அரசியலா❓
இவ்வளவுதான் உங்கள் நாகரீகமா❓
பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பின் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் கீழ்கண்ட உயர்பதவிகளை நியமனம் செய்தார்..
*1.* மதுரை பல்கலைக்கழகம் - எம் கிருஷ்ணன்..
*2.* அண்ணா பல்கலைக்கழகம் - சூரப்பா.
*3.* தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் - சுதா சேஷய்யன்
*4.* தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் - பிரமிளா குருமூர்த்தி
*5.* தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் - C பாலச்சந்திரன்
*இவற்றில் 80 சதவிகிதம் பிராமணர்கள்..*
அதாவது தமிழ்நாட்டில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே இருப்பவர்கள்.. மீதம் 98 சதவிகிதம் இருக்கும் முதலியார், பிள்ளை, நாடார், செட்டியார் கவுண்டர், வன்னியர்,பள்ளர்,பறையர், நாயுடு, யாதவர் போன்ற சமூகங்களிலிருந்து யாருமே இல்லையே ? நாங்கள் இந்துக்கள் இல்லையா❓
அப்படி என்றால் இந்துக்கள் என்றால் பிஜேபி ஆர்எஸ்எஸ் பார்வையில் வெறும் பிராமணர் மட்டும்தானா❓
தேர்தல் வேலை செய்வது , வாக்களிப்பது, போராட்டம் செய்து கோர்ட்டுகளில் கேஸ்களுக்கு அலைவது நாங்கள்...‼️
அதன் மூலம் கிடைக்கும் பதவி அதிகாரத்திற்கு பிராமணர்கள்..‼️
அந்த பிராமணர்கள் யாரும் தேர்தல்களிள் வாக்களிப்பது கூட கிடையாது.
இதுதான் RSS பிஜேபியின் இலக்கணமா❓
அப்படியெனில்...!
"எங்கள் வாக்கு"
உங்களுக்கு நிச்சயமாக இல்லை..❗
நீங்கள் எப்போதும்போலவே,
நோட்டாவுக்கு கீழேதான்..❗
*இப்படிக்கு....*
*(சோற்றில் உப்பு போட்டு உண்ணும் மானமுள்ள தமிழன்.
கருத்துகள்