முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:*

Subbiahpatturajan

சினார்தமிழன்



✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:*

*📲☯️📱👇👇👇📲☯️📱*
*சட்டமன்ற தேர்தலுக்கான  அரசியல் ஆய்வு 1,:*
*🖋️✒️🖊️✒️🖊️🖋️✒️🖊️🖋️*
*✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:*

*அதிமுக மீண்டும் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும்:*

*அம்மையார் ஜெயலலிதா இறந்த பின்பு அதிமுக பாஜகவுக்கு அடிமையாக மாறியது இதை யாரும் மறுக்க முடியாது*

*அதிமுக மீண்டும் ஆட்சி ஏறினால் தமிழ்நாடு முழுவதுமாக வட இந்தியர்கள் கைகளில் போய்விடும் பொருளாதாரம் தாய்நிலம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு நம்மை அடித்து அகதியாக விரட்டுவார்கள்..*

*பாஜகவின் இப்போது முதன்மைத் திட்டமே..*

*📌தமிழ்நாடு தமிழர்களுக்கான தனி தாயகமாக விளங்க கூடாது என்பதுதான்*

*அதற்காகத்தான் திட்டமிட்டு வட இந்தியர்களை 1.5 கோடி குடி ஏற்றுகிறார்கள் அடிமை அதிமுக அரசால் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்புகள் 100% வெளிமாநிலத்தவர்கள் போட்டி போடலாம் என்று சட்டமும் இயற்ற வைத்தார்கள்*

ஒரு இனம் ,அதிகாரம், நிலம் பொருளாதாரம் இவை எதை இழந்தாலும் அடிமையாக மாறும்

*தமிழ் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே மார்வாடிகள் தெலுங்கர்கள் கையில்(தான்) உள்ளது..*

*இப்போது வேலைவாய்ப்பு அதிகாரங்களை வட இந்தியர்களுக்கு பிரித்துக் கொடுத்துல்து அடிமை அதிமுக அரசு*

*📌ஒன்றரை கோடி வட இந்தியர்களை குடியேற்றி இதன் மூலம் தனக்கான வாக்குகளை உருவாக்கி தனக்கான அரசியல் பலத்தை தமிழ்நாட்டில் நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கிறது பாஜக..*

*தமிழர்களே நன்றாக கவனம் வைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் அதிமுக ஆட்சி ஏறினால் தமிழ்நாடு காஷ்மீர்  போன்று மூன்றாகப் பிரிக்கப்படும் வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு இன்று இரண்டு மாநிலமாக பிரிப்பார்கள், சென்னையை ஒன்றியப் பிரதேசமாக அறிவிப்பார்கள்.. அதற்காகத்தான் தமிழ்நாட்டில் இப்போது பல மாவட்டங்களை பிரிக்கிறார்கள்*

*📌தமிழர்களின் ஒற்றுமை சிதைக்கப்படும் வாக்குகள் பெருவாரியாக பிரிக்கப்படும் வட இந்தியர்களை திட்டமிட்டு குடியேற்றப்பட்டு அவர்கள் ஆளுவார்கள் தமிழ்நாட்டிலேயே.. அதனால்தான் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளி வட இந்தியர்களுக்கு அவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் என்று அறிவித்துள்ளது*

*உலகெங்கும் பரவி வாழும். 13 கோடி தமிழர்களுக்கு. உலகத்தில் இருக்கும் ஒரே தாய் நிலம் தமிழ்நாடு மட்டும்தான் அதுவும் தறிகெட்டு தெரிந்தால் அனைவரும் அகதி ஆவது உறுதி..*

*அதிமுக ஆட்சி ஏறினால்* நான் சொன்னது தான் நடக்கும்..
*பாஜக அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றி தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைகளை பறிக்கும் அதைக் கேட்க முடியாமல் அதிமுக அடங்கும்..*

*வேலுநாச்சியார் தீரன் சின்னமலை மருது பாண்டியர்கள் என எண்ணற்ற தமிழ் சுதந்திர போராட்ட வீரர்கள் இரத்தம் சிந்தி உயிர் கொடுத்து வாங்கிய விடுதலை வட இந்தியர்களுக்கு அடிமையாய் போகவா? தமிழா?*

*குடியுரிமை சட்டம், வேளாண் சட்டம்  நிலம் கையகப்படுத்தும் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம் ,புதிய கல்வி கொள்கை தனியார்மய தாராளமய கொள்கை..*

*போன்ற இதுபோன்ற சட்டங்கள் எல்லாம் சட்டமாக நிறைவேறியது மீண்டும் அதிமுக அரசு ஆண்டாள்*

*அனைத்து சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்*

*குடியுரிமை சட்டத்தின் மூலம் நமது சொந்த ரத்த உறவுகளாகிய(இஸ்லாமியர்கள்  கிருஸ்தவர்கள்) இலங்கை ஈழத் தமிழர்களுக்கு நாம் வாழ்வுரிமை கொடுக்க முடியாது? தரணி ஆண்ட தமிழனுக்கு தாய் நிலத்தில் இடம் இல்லாதது  பேர் அவலம்...*

*வேளாண் சட்டங்கள் மூலம் விவசாய பொருட்கள் விலைவாசி விண்ணை முட்டும் விவசாயிகளின் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு இறுதியில் நிலம் வரை பெருமுதலாளிகளின் அம்பானி அதானி கையில் ஒப்படைக்கப்படும்..*

*நமக்கு தரமான கல்வியும் மருத்துவம் எப்படி கனவாக மாறியதோ அதுபோல் தரமான உணவும் கனவாக மாறும் நமது மாத சம்பளம் 4 லட்சமாக இருந்தாலும் வேளாண் சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டால்.. உணவை வாங்குவதற்கு தனியாக தொழில் ஆரம்பிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம்...*

*புதிய கல்விக் கொள்கையை மட்டும்  நடைமுறைப்படுத்தப்பட்டால் உயர்சாதி மற்றும் உயர் வகுப்பினர் பிள்ளைகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை சுவைத்து பார்ப்பார்கள்..*

*நமது பிள்ளைகள் அனைவரும் உலகமய தாராளமய தனியார்மய கொள்கையால் நம் நாட்டிற்கு வந்து முதலீடு செய்து நம் நாட்டின் செல்வங்களை திருடிக் கொண்டு போகும் பெருமுதலாளிகளுக்கு அடிமை நாயாக தொழிலாளராக மாற்றப்படுவார்கள்..*

*உலகிலே ஆகச் சிறந்த கல்வி கற்ற தமிழ் மாந்தர்கள் மடையர்களாக போவார்கள்..*

*நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கு மதிப்பீட்டு சட்டம் மூலம்..*

*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்கள் மலைகள் கார்ப்பரேட்டுகள் வேட்டையாடுவார்கள்..*

*மீத்தேன் ஈத்தேன் ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்...*

*குடிநீர் இல்லாமல் போகும்*

*வேளாண் சட்டங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் விவசாயம் செய்வார்கள் அதை சாப்பிடும் நமக்கு எள்ளளவும் ஆரோக்கியம் இருக்காது வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்த்து சாக வேண்டும்..*

*தனியார்மய தாராளமயக் கொள்கைகள் மூலம் நமது சிறு குறு வணிகர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள், ரேஷன் கடைகள் மூடப்படும்... உணவுக்கு என்று எந்த மானியமும் இருக்காது.. விவசாய மோட்டர்களுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள் இது கட்டாயம் நடக்கும்*

*ஆலையில் சிக்கிய கரும்புபோல் இவர்கள் ஆட்சியில் நாம் துடிப்போம்*
*தமிழர்களே தமிழர்களே எதற்காக இவர்களுக்கு  உங்கள் வாக்கு ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி இவர்கள் பேச போகிறார்களா? ஈழத்தில் நமது பிஞ்சு குழந்தைகள்  கருகியது பற்றியும் நமது பெண்களை கற்பழித்தது பற்றியும் நமது சொந்தங்களை தாய் நிலத்திலிருந்து அடித்து அகதியாக விரட்டியதைப் பற்றியும் இவர்கள் கேட்க போகிறார்களா?*

*கர்நாடக கேரளத்தில் நம் மக்கள் அடிக்கப்பட்டது பற்றி இவர்கள் கேட்க போகிறார்களா?*

*உன் வாழ்க்கையில் சந்திக்கும் தினந்தோறும் பிரச்சனைகளுக்கு இவர்களிடம் ஏதாவது தீர்வு உண்டா வெற்று அறிக்கை கவர்ச்சி திட்டங்கள் இலவச திட்டங்களை வைத்து உங்களை கவர பார்க்கிறார்கள்...*

*10.5 இட ஒதிக்கீடு கொடுத்ததற்காக நாங்கள் ஓட்டுப்போட்டு தீருவோம் என்று நிற்கும் வன்னியர்களே..?*

*ஏற்கனவே 20 விழுக்காடு போட்டியிடும் உரிமையைப் பறித்து 13 விழுக்காடு இட ஒதுக்கீடு வாங்கி கொண்டிருந்த உங்களை 10.5  தள்ளி உள்ளார்களே இது உங்களுக்கு புரியவில்லையா?*

*இந்த இட ஒதுக்கீடும் தற்காலிகமானது என்று தான் உங்களுக்கு தெரியவில்லையா?*

*இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன் நாளை தமிழ்நாடு தமிழர்களின் தாய் நிலமாக விளங்காது போனால் வன்னியர்களே உங்களுக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாதா? நாளை தமிழ்நாட்டில் தண்ணி இல்லாமல் போனால் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் தண்ணீர் வந்துவிடுமா? நாளை உங்கள் குழந்தைகள் மட்டும் புதிய கல்விக் கொள்கையில் இருந்து காப்பாற்றப்படுவார்களா? வேளாண் சட்டத்தின் மூலம் உங்கள் வீட்டு உணவுகள் விவசாயங்கள் பாதிக்கப்படாதா?*

*நாளை தமிழ்நாடு சந்திக்கப்போகும் அனைத்து பிரச்சினைகள் பாதிக்கப்படுவது உங்கள் சமூகமும் தான்..*

*📌மயிருக்கு கூட ஒப்பில்லாத சாதி பற்றினை தூக்கி எறியுங்கள்...*

*இல்லையென்றால் உங்கள் அடுத்த தலைமுறை பிச்சை எடுக்கும்...*

*தமிழர்களே காவல்துறை ஏவல் துறையாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நம் மீது பாய்ந்ததே ஞாபகம் இல்லையா?*

*நமக்கு உணவு கொடுத்த பாவத்திற்காக ஒரு மீனவ கிராமத்தையே கொளுத்தினார்களே அது உங்கள் நினைவில் இல்லையா?*

*ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் நமது 13 உறவுகள் உயிரோடு புதைத்தார்கள் அது உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா?*

*ஐந்து நாட்கள் ஊரடங்கு அறிவித்து தூத்துக்குடியில் நம் உறவுகளை வேட்டையாடினார்களே?*

*இப்போதும் நினைக்கிறீர்களா அதிமுக ஆட்சி மக்களுக்கானது என்று..*

*பொள்ளாச்சியில் 277 பெண்களை கற்பழித்தவர்களை  இவர்கள் காப்பாற்றி வைத்துள்ளார்கள் அது எல்லாம் உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா, அந்தப் பெண் கதறிய காணொளி உங்கள் கண் முன் வரவில்லையா? உங்கள் வீட்டுப் பெண்களை இதுபோல் செய்து இருந்தால் உங்கள் வாக்கை இவர்களுக்கு செலுத்திவீர்களா?*

*உபியில் தாழ்த்தப்பட்ட  பெண்ணை உயர் சாதி வகுப்பினர் 4 பேர் நாக்கை அறுத்து உடம்பை உடைத்து கற்பழித்தபவர்களை..*

*விடுதலை செய்ய வேண்டும் என்று போராடிய கட்சி பாஜக, ஆசிபா என்ற 6 வயது குழந்தை 14 நாளாக கோயிலில் வைத்து கால்கள் உடைக்கப்பட்ட ரத்தவெள்ளத்தில் கற்பழிக்கப்பட்டது அந்த குழந்தையை கற்பழித்தவரை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடிய கட்சி பாஜக தாழ்த்தப்பட்ட பெண்களை கற்பழிக்கும் உங்களை பிணையில் விடுதலை செய்கிறோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்த கட்சி பாஜக..*

*எத்தனை இஸ்லாமிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார்கள் எத்தனை பழங்குடி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து உள்ளார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?*

*பாரத மாதா கி ஜே என்ற குரல் கேட்டதும் பாரதமாதா தனது முந்தானையை சரி செய்து கொண்டாள்..*

இப்படிப்பட்ட இந்த இழி பிறவிகளுக்கா உங்கள் ஓட்டு அப்படி மானங்கெட்ட இனமாக மாறி விட்டீர்களா தமிழர்களே?

*இவர்கள் ஆட்சி ஏறினாள் லஞ்சம் ஊழல் தேசியமயமாக்கப்பட்ட மரபாக கடைபிடிக்கப்படும்,*

*காவல் துறை ஏவல் துறையாக செயல்படும், நீதித்துறை*
*அநிதித்துறை ஆக செயல்படும்..*

*இதெல்லாம் போக நமது வரலாற்று பொக்கிஷங்களான கீழடி சிவகளை போன்ற பல தமிழர் நாகரீகங்கள் மண்ணில் புதைந்தே கிடக்கும்..*

*தமிழை விட சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என்றும் இந்தி துணை மொழி என்றும் தமிழர்களை விட ஆரியர்களின் பூர்வீக மண் தான் இந்தியா என்று வரலாற்று திரிக்கப்படும்..*

*📌யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கற்பித்த தமிழர்கள் கடைசிவரை ஜாதி சண்டை போட்டு ஒழிவார்கள்..*

தமிழ்நாட்டு அனைத்து மாநில அரசு நிதிகளும் மத்திய அரசுக்கு கொண்டுசெல்லப்பலாம்

*தமிழ் நாட்டின் தன்னாட்சி உரிமையை முற்றிலுமாக பறித்து மத்தியில் வட இந்திய சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு செல்லப்படுவோம்..*
*தமிழர்களே கஜா புயலில் நமக்கு மத்திய அரசின் ஒதுக்கிய நிதி 300 கோடி இதுவே நம்மை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு தற்போது அளித்துள்ள நிதி 1800 கோடி.*

*ஐநாவில் தற்போது நடந்துள்ள இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தில் கூட இந்தியா பங்கேற்கவில்லை*

*பாஜகவும் அதிமுகவும்  ஒன்றுதான் தமிழர்களை (கொல்வதில்) கைவிடுவதில்..*

*இவர்கள் ஆட்சி. ஏறினால் ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வருமா?*

*புரிந்து கொள்ளுங்கள்*

*📌இனியும் நான் ஜாதி காகவும் கொடுக்கும் 1000 500 காகவும்  அதிமுகவுக்கு வாக்களிப்பேன் என்றால்?*

*என் வீட்டுப் பெண்களை பொள்ளாச்சியில் கற்பழித்தது போல் கற்பழியுங்கள், எங்கள் பிள்ளைகளை தனியார் முதலாளிகளுக்கு தொழிலாளர் ஆக மாற்றுங்கள், எங்கள் பெற்றோருக்கு தரமான மருத்துவம் தேவை இல்லை, எங்கள் அண்ணன் தங்கைக்கு வேலைவாய்ப்பு தேவையில்லை எங்கள் பிள்ளைகளுக்கு சரியான கல்வி தேவை இல்லை, எங்கள் விவசாய நிலங்களை கார்ப்பரேட் இடம் போகட்டும், நாங்கள் உணவுக்காக 14 மணி நேரம் உழைத்து போராடி சாகிறோம், ஈழத்தில் அடித்துத் துரத்தியது போல இங்கும் எங்களை ஆக்கிரமித்த அடித்து துரத்துங்கள்... எங்களுக்கு காவலும் நீதியும் தேவையில்லை என்று நீயே ஒப்பந்தம் போட்டுக் அனுமதி கொடுப்பதற்கு சமம்.*

*இறுதியாக நான் சொல்வது அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு.*

*📌கடந்தகால காயமும் எதிர்கால கனவு உள்ள எந்த மானத் தமிழச்சி மார்பில் பால் குடித்தவன் நல்ல தந்தைக்குப் பிறந்தவன் எவன் வாக்கும் அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு விழக்கூடாது.*

*ஈழத்தில் நம்மைக் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு இதுவரை பாதுகாப்பாக  உள்ள பாஜக இந்த மண்ணில் கால் பதிக்க கூடாது*

*பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என போராடிய பாஜக கூட்டணிக்கு*

*📌எந்த தமிழனின் வாக்கும் அதிமுக, பாஜக பாமக கூட்டணிக்கு விழக்கூடாது*

கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள

அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

Subbiahpatturajan அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு... *important modified govt G.o. s* தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள் (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975 ) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்- 27.9.1974 ) (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, ந