Subbiahpatturajan
✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:*
*📲☯️📱👇👇👇📲☯️📱*
*சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் ஆய்வு 1,:*
*🖋️✒️🖊️✒️🖊️🖋️✒️🖊️🖋️*
*✍️அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு வாக்களிப்போர் கவனத்திற்கு:*
*அதிமுக மீண்டும் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும்:*
*அம்மையார் ஜெயலலிதா இறந்த பின்பு அதிமுக பாஜகவுக்கு அடிமையாக மாறியது இதை யாரும் மறுக்க முடியாது*
*அதிமுக மீண்டும் ஆட்சி ஏறினால் தமிழ்நாடு முழுவதுமாக வட இந்தியர்கள் கைகளில் போய்விடும் பொருளாதாரம் தாய்நிலம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு நம்மை அடித்து அகதியாக விரட்டுவார்கள்..*
*பாஜகவின் இப்போது முதன்மைத் திட்டமே..*
*📌தமிழ்நாடு தமிழர்களுக்கான தனி தாயகமாக விளங்க கூடாது என்பதுதான்*
*அதற்காகத்தான் திட்டமிட்டு வட இந்தியர்களை 1.5 கோடி குடி ஏற்றுகிறார்கள் அடிமை அதிமுக அரசால் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்புகள் 100% வெளிமாநிலத்தவர்கள் போட்டி போடலாம் என்று சட்டமும் இயற்ற வைத்தார்கள்*
ஒரு இனம் ,அதிகாரம், நிலம் பொருளாதாரம் இவை எதை இழந்தாலும் அடிமையாக மாறும்
*தமிழ் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே மார்வாடிகள் தெலுங்கர்கள் கையில்(தான்) உள்ளது..*
*இப்போது வேலைவாய்ப்பு அதிகாரங்களை வட இந்தியர்களுக்கு பிரித்துக் கொடுத்துல்து அடிமை அதிமுக அரசு*
*📌ஒன்றரை கோடி வட இந்தியர்களை குடியேற்றி இதன் மூலம் தனக்கான வாக்குகளை உருவாக்கி தனக்கான அரசியல் பலத்தை தமிழ்நாட்டில் நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கிறது பாஜக..*
*தமிழர்களே நன்றாக கவனம் வைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் அதிமுக ஆட்சி ஏறினால் தமிழ்நாடு காஷ்மீர் போன்று மூன்றாகப் பிரிக்கப்படும் வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு இன்று இரண்டு மாநிலமாக பிரிப்பார்கள், சென்னையை ஒன்றியப் பிரதேசமாக அறிவிப்பார்கள்.. அதற்காகத்தான் தமிழ்நாட்டில் இப்போது பல மாவட்டங்களை பிரிக்கிறார்கள்*
*📌தமிழர்களின் ஒற்றுமை சிதைக்கப்படும் வாக்குகள் பெருவாரியாக பிரிக்கப்படும் வட இந்தியர்களை திட்டமிட்டு குடியேற்றப்பட்டு அவர்கள் ஆளுவார்கள் தமிழ்நாட்டிலேயே.. அதனால்தான் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளி வட இந்தியர்களுக்கு அவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் என்று அறிவித்துள்ளது*
*உலகெங்கும் பரவி வாழும். 13 கோடி தமிழர்களுக்கு. உலகத்தில் இருக்கும் ஒரே தாய் நிலம் தமிழ்நாடு மட்டும்தான் அதுவும் தறிகெட்டு தெரிந்தால் அனைவரும் அகதி ஆவது உறுதி..*
*அதிமுக ஆட்சி ஏறினால்* நான் சொன்னது தான் நடக்கும்..
*பாஜக அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றி தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைகளை பறிக்கும் அதைக் கேட்க முடியாமல் அதிமுக அடங்கும்..*
*வேலுநாச்சியார் தீரன் சின்னமலை மருது பாண்டியர்கள் என எண்ணற்ற தமிழ் சுதந்திர போராட்ட வீரர்கள் இரத்தம் சிந்தி உயிர் கொடுத்து வாங்கிய விடுதலை வட இந்தியர்களுக்கு அடிமையாய் போகவா? தமிழா?*
*குடியுரிமை சட்டம், வேளாண் சட்டம் நிலம் கையகப்படுத்தும் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம் ,புதிய கல்வி கொள்கை தனியார்மய தாராளமய கொள்கை..*
*போன்ற இதுபோன்ற சட்டங்கள் எல்லாம் சட்டமாக நிறைவேறியது மீண்டும் அதிமுக அரசு ஆண்டாள்*
*அனைத்து சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்*
*குடியுரிமை சட்டத்தின் மூலம் நமது சொந்த ரத்த உறவுகளாகிய(இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள்) இலங்கை ஈழத் தமிழர்களுக்கு நாம் வாழ்வுரிமை கொடுக்க முடியாது? தரணி ஆண்ட தமிழனுக்கு தாய் நிலத்தில் இடம் இல்லாதது பேர் அவலம்...*
*வேளாண் சட்டங்கள் மூலம் விவசாய பொருட்கள் விலைவாசி விண்ணை முட்டும் விவசாயிகளின் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு இறுதியில் நிலம் வரை பெருமுதலாளிகளின் அம்பானி அதானி கையில் ஒப்படைக்கப்படும்..*
*நமக்கு தரமான கல்வியும் மருத்துவம் எப்படி கனவாக மாறியதோ அதுபோல் தரமான உணவும் கனவாக மாறும் நமது மாத சம்பளம் 4 லட்சமாக இருந்தாலும் வேளாண் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்.. உணவை வாங்குவதற்கு தனியாக தொழில் ஆரம்பிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம்...*
*புதிய கல்விக் கொள்கையை மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால் உயர்சாதி மற்றும் உயர் வகுப்பினர் பிள்ளைகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை சுவைத்து பார்ப்பார்கள்..*
*நமது பிள்ளைகள் அனைவரும் உலகமய தாராளமய தனியார்மய கொள்கையால் நம் நாட்டிற்கு வந்து முதலீடு செய்து நம் நாட்டின் செல்வங்களை திருடிக் கொண்டு போகும் பெருமுதலாளிகளுக்கு அடிமை நாயாக தொழிலாளராக மாற்றப்படுவார்கள்..*
*உலகிலே ஆகச் சிறந்த கல்வி கற்ற தமிழ் மாந்தர்கள் மடையர்களாக போவார்கள்..*
*நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கு மதிப்பீட்டு சட்டம் மூலம்..*
*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்கள் மலைகள் கார்ப்பரேட்டுகள் வேட்டையாடுவார்கள்..*
*மீத்தேன் ஈத்தேன் ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்...*
*குடிநீர் இல்லாமல் போகும்*
*வேளாண் சட்டங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் விவசாயம் செய்வார்கள் அதை சாப்பிடும் நமக்கு எள்ளளவும் ஆரோக்கியம் இருக்காது வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்த்து சாக வேண்டும்..*
*தனியார்மய தாராளமயக் கொள்கைகள் மூலம் நமது சிறு குறு வணிகர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள், ரேஷன் கடைகள் மூடப்படும்... உணவுக்கு என்று எந்த மானியமும் இருக்காது.. விவசாய மோட்டர்களுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள் இது கட்டாயம் நடக்கும்*
*ஆலையில் சிக்கிய கரும்புபோல் இவர்கள் ஆட்சியில் நாம் துடிப்போம்*
*தமிழர்களே தமிழர்களே எதற்காக இவர்களுக்கு உங்கள் வாக்கு ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி இவர்கள் பேச போகிறார்களா? ஈழத்தில் நமது பிஞ்சு குழந்தைகள் கருகியது பற்றியும் நமது பெண்களை கற்பழித்தது பற்றியும் நமது சொந்தங்களை தாய் நிலத்திலிருந்து அடித்து அகதியாக விரட்டியதைப் பற்றியும் இவர்கள் கேட்க போகிறார்களா?*
*கர்நாடக கேரளத்தில் நம் மக்கள் அடிக்கப்பட்டது பற்றி இவர்கள் கேட்க போகிறார்களா?*
*உன் வாழ்க்கையில் சந்திக்கும் தினந்தோறும் பிரச்சனைகளுக்கு இவர்களிடம் ஏதாவது தீர்வு உண்டா வெற்று அறிக்கை கவர்ச்சி திட்டங்கள் இலவச திட்டங்களை வைத்து உங்களை கவர பார்க்கிறார்கள்...*
*10.5 இட ஒதிக்கீடு கொடுத்ததற்காக நாங்கள் ஓட்டுப்போட்டு தீருவோம் என்று நிற்கும் வன்னியர்களே..?*
*ஏற்கனவே 20 விழுக்காடு போட்டியிடும் உரிமையைப் பறித்து 13 விழுக்காடு இட ஒதுக்கீடு வாங்கி கொண்டிருந்த உங்களை 10.5 தள்ளி உள்ளார்களே இது உங்களுக்கு புரியவில்லையா?*
*இந்த இட ஒதுக்கீடும் தற்காலிகமானது என்று தான் உங்களுக்கு தெரியவில்லையா?*
*இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன் நாளை தமிழ்நாடு தமிழர்களின் தாய் நிலமாக விளங்காது போனால் வன்னியர்களே உங்களுக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாதா? நாளை தமிழ்நாட்டில் தண்ணி இல்லாமல் போனால் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் தண்ணீர் வந்துவிடுமா? நாளை உங்கள் குழந்தைகள் மட்டும் புதிய கல்விக் கொள்கையில் இருந்து காப்பாற்றப்படுவார்களா? வேளாண் சட்டத்தின் மூலம் உங்கள் வீட்டு உணவுகள் விவசாயங்கள் பாதிக்கப்படாதா?*
*நாளை தமிழ்நாடு சந்திக்கப்போகும் அனைத்து பிரச்சினைகள் பாதிக்கப்படுவது உங்கள் சமூகமும் தான்..*
*📌மயிருக்கு கூட ஒப்பில்லாத சாதி பற்றினை தூக்கி எறியுங்கள்...*
*இல்லையென்றால் உங்கள் அடுத்த தலைமுறை பிச்சை எடுக்கும்...*
*தமிழர்களே காவல்துறை ஏவல் துறையாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நம் மீது பாய்ந்ததே ஞாபகம் இல்லையா?*
*நமக்கு உணவு கொடுத்த பாவத்திற்காக ஒரு மீனவ கிராமத்தையே கொளுத்தினார்களே அது உங்கள் நினைவில் இல்லையா?*
*ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் நமது 13 உறவுகள் உயிரோடு புதைத்தார்கள் அது உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா?*
*ஐந்து நாட்கள் ஊரடங்கு அறிவித்து தூத்துக்குடியில் நம் உறவுகளை வேட்டையாடினார்களே?*
*இப்போதும் நினைக்கிறீர்களா அதிமுக ஆட்சி மக்களுக்கானது என்று..*
*பொள்ளாச்சியில் 277 பெண்களை கற்பழித்தவர்களை இவர்கள் காப்பாற்றி வைத்துள்ளார்கள் அது எல்லாம் உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா, அந்தப் பெண் கதறிய காணொளி உங்கள் கண் முன் வரவில்லையா? உங்கள் வீட்டுப் பெண்களை இதுபோல் செய்து இருந்தால் உங்கள் வாக்கை இவர்களுக்கு செலுத்திவீர்களா?*
*உபியில் தாழ்த்தப்பட்ட பெண்ணை உயர் சாதி வகுப்பினர் 4 பேர் நாக்கை அறுத்து உடம்பை உடைத்து கற்பழித்தபவர்களை..*
*விடுதலை செய்ய வேண்டும் என்று போராடிய கட்சி பாஜக, ஆசிபா என்ற 6 வயது குழந்தை 14 நாளாக கோயிலில் வைத்து கால்கள் உடைக்கப்பட்ட ரத்தவெள்ளத்தில் கற்பழிக்கப்பட்டது அந்த குழந்தையை கற்பழித்தவரை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடிய கட்சி பாஜக தாழ்த்தப்பட்ட பெண்களை கற்பழிக்கும் உங்களை பிணையில் விடுதலை செய்கிறோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்த கட்சி பாஜக..*
*எத்தனை இஸ்லாமிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார்கள் எத்தனை பழங்குடி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து உள்ளார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?*
*பாரத மாதா கி ஜே என்ற குரல் கேட்டதும் பாரதமாதா தனது முந்தானையை சரி செய்து கொண்டாள்..*
இப்படிப்பட்ட இந்த இழி பிறவிகளுக்கா உங்கள் ஓட்டு அப்படி மானங்கெட்ட இனமாக மாறி விட்டீர்களா தமிழர்களே?
*இவர்கள் ஆட்சி ஏறினாள் லஞ்சம் ஊழல் தேசியமயமாக்கப்பட்ட மரபாக கடைபிடிக்கப்படும்,*
*காவல் துறை ஏவல் துறையாக செயல்படும், நீதித்துறை*
*அநிதித்துறை ஆக செயல்படும்..*
*இதெல்லாம் போக நமது வரலாற்று பொக்கிஷங்களான கீழடி சிவகளை போன்ற பல தமிழர் நாகரீகங்கள் மண்ணில் புதைந்தே கிடக்கும்..*
*தமிழை விட சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என்றும் இந்தி துணை மொழி என்றும் தமிழர்களை விட ஆரியர்களின் பூர்வீக மண் தான் இந்தியா என்று வரலாற்று திரிக்கப்படும்..*
*📌யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கற்பித்த தமிழர்கள் கடைசிவரை ஜாதி சண்டை போட்டு ஒழிவார்கள்..*
தமிழ்நாட்டு அனைத்து மாநில அரசு நிதிகளும் மத்திய அரசுக்கு கொண்டுசெல்லப்பலாம்
*தமிழ் நாட்டின் தன்னாட்சி உரிமையை முற்றிலுமாக பறித்து மத்தியில் வட இந்திய சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு செல்லப்படுவோம்..*
*தமிழர்களே கஜா புயலில் நமக்கு மத்திய அரசின் ஒதுக்கிய நிதி 300 கோடி இதுவே நம்மை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு தற்போது அளித்துள்ள நிதி 1800 கோடி.*
*ஐநாவில் தற்போது நடந்துள்ள இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தில் கூட இந்தியா பங்கேற்கவில்லை*
*பாஜகவும் அதிமுகவும் ஒன்றுதான் தமிழர்களை (கொல்வதில்) கைவிடுவதில்..*
*இவர்கள் ஆட்சி. ஏறினால் ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வருமா?*
*புரிந்து கொள்ளுங்கள்*
*📌இனியும் நான் ஜாதி காகவும் கொடுக்கும் 1000 500 காகவும் அதிமுகவுக்கு வாக்களிப்பேன் என்றால்?*
*என் வீட்டுப் பெண்களை பொள்ளாச்சியில் கற்பழித்தது போல் கற்பழியுங்கள், எங்கள் பிள்ளைகளை தனியார் முதலாளிகளுக்கு தொழிலாளர் ஆக மாற்றுங்கள், எங்கள் பெற்றோருக்கு தரமான மருத்துவம் தேவை இல்லை, எங்கள் அண்ணன் தங்கைக்கு வேலைவாய்ப்பு தேவையில்லை எங்கள் பிள்ளைகளுக்கு சரியான கல்வி தேவை இல்லை, எங்கள் விவசாய நிலங்களை கார்ப்பரேட் இடம் போகட்டும், நாங்கள் உணவுக்காக 14 மணி நேரம் உழைத்து போராடி சாகிறோம், ஈழத்தில் அடித்துத் துரத்தியது போல இங்கும் எங்களை ஆக்கிரமித்த அடித்து துரத்துங்கள்... எங்களுக்கு காவலும் நீதியும் தேவையில்லை என்று நீயே ஒப்பந்தம் போட்டுக் அனுமதி கொடுப்பதற்கு சமம்.*
*இறுதியாக நான் சொல்வது அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு.*
*📌கடந்தகால காயமும் எதிர்கால கனவு உள்ள எந்த மானத் தமிழச்சி மார்பில் பால் குடித்தவன் நல்ல தந்தைக்குப் பிறந்தவன் எவன் வாக்கும் அதிமுக பாஜக பாமக கூட்டணிக்கு விழக்கூடாது.*
*ஈழத்தில் நம்மைக் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு இதுவரை பாதுகாப்பாக உள்ள பாஜக இந்த மண்ணில் கால் பதிக்க கூடாது*
*பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என போராடிய பாஜக கூட்டணிக்கு*
*📌எந்த தமிழனின் வாக்கும் அதிமுக, பாஜக பாமக கூட்டணிக்கு விழக்கூடாது*
கருத்துகள்