Subbiahpatturajan
*1. யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தானோ அவர்களோடு கூட்டணி வைக்கமாட்டான்.!!*
*2. யோக்கியன் போல் பேசிவிட்டு தேர்தல் வந்தவுடன் தொண்டர்களையும் கட்சியையும் யார் அதிக பணம் சீட்டு தருகிறார்களோ அவர்களிடம் அடகு வைக்கமாட்டான்.!!*
*3. சாதிபார்த்து வேட்பாளர் நிறுத்தமாட்டான்.. பொதுதொகுதியில் ஆதிகுடி தமிழர்களை வேட்பாளராக நிறுத்துவான். தேர்தலின் பெண்களுக்கு 50% வாய்ப்பு கொடுக்கின்றான்.!!*
*4. சாதி சங்க தலைவர்களை சந்தித்து உங்கள் சமுதாய வாக்குகளை எங்களுக்கு செலுத்துங்கள் என சொல்லமாட்டான் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டான்.!!*
*5. இந்த தேர்தலில் இங்கே கூட்டணி அடுத்த தேர்தலில் அங்கே கூட்டணி என்று விபச்சார அரசியல் செய்ய மாட்டான்.!!*
*6. பணக்காரனுக்கு தான் கட்சியில் பதவினு சொல்லமாட்டான் குடைச்சல் கொடுக்கும் கட்சிகாரனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ள மாட்டான்.!!*
*7. எல்லாரும் இடைத்தேர்தலை பார்த்து பயந்து ஒதுங்குனா இவன் மட்டும் தில்லா போட்டி போட்டு களத்தில் நிக்கிறான்.!!*
*8. வளர்ச்சி நிதி கொடுப்வனுக்கு தான் தேர்தலில் சீட்டுனு சொல்லமாட்டான்.!!*
*9. தமிழ்தேசியம் எனறால் என்னவேன்றே தெரியாத இளைஞர்கள் கூட்டத்திற்கு தமிழ்தேசிய அரசியலை கற்பிக்கின்றான்.!!*
*10. பண்பாட்டு மீட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றான் தமிழர் பெருமையையும் தமிழர் தொன்மையையும் இளைஞர் கூட்டத்திற்கு கற்பிக்கின்றான்.!!*
*11. இளைஞர்களையும், குழந்தைகளையும், படித்த அறிவுடையோர்களை கவர்ந்துவிட்டான்.!!*
*12. விடாப்பிடியாக அனைத்து இடைத்தேர்களிலும் தனித்தே நின்று மற்ற கட்சிகளின் முகத்தில் கரியை பூசுகின்றான்*
*13. தத்துவரார்த்தமான கருத்தியல் அரசியல் செய்கின்றான்.!!*
*14. நடிகர்களை நோக்கி ஓடிய இளையோர் கூட்டத்தை அரசியலின் பக்கம் திருப்பினான்.!!*
*15. தன்னைப்போன்றே கருத்தியலாய் அரசியல் பேசும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை உருவாக்கிவிட்டான்.!!*
*16. அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கின்றான் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மக்களோடு நிற்கின்றான்.!!*
*17. மொழிவாரி மாநிலம் பிரித்தபின் தமிழர் நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கருத்தை விதைத்து திராவிட திருவாளத்தார்களை கதற விட்டான்.!!*
*18. மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் சேர்த்தே அரசியல் பேசினான் பத்து மரம் நட்டுவிட்டு அவசியம் எனில் ஒரு மரம் வெட்டு, பல கோடி பனை பசுமை புரட்சி..*
*19. மொத்தத்தில் நான் ஓட்டுக்கானவன் இல்லை இந்த நாட்டுக்கானவன் என்று திமிராய் களத்தில் நின்று மற்ற அரசியல் கட்சிகளின் மீது கரியை பூசி மற்ற கட்சிகளின் சுயரூபத்தை மக்களுக்கு காட்டியதால் சீமானை அனைவரும் ஒன்று சேர்ந்து தரம்தாழ்ந்த அரசியல்வாதியாக காட்ட முயற்சிக்கின்றார்கள்.!! எப்படி முயற்சித்தாலும் இனி எந்த பருப்பும் வேகப்போவதில்லை.. இவன் ஒரு அடங்கா நெருப்பு!!!*
*#வெல்லபோறான்விவசாயி #நாம்தமிழர்
கருத்துகள்