முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்தேசியம் என்றால் என்னவேன்றே தெரியாத இளைஞர்கள் கூட்டத்திற்கு...

Subbiahpatturajan





*1. யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தானோ அவர்களோடு கூட்டணி வைக்கமாட்டான்.!!*

*2. யோக்கியன் போல் பேசிவிட்டு தேர்தல் வந்தவுடன் தொண்டர்களையும் கட்சியையும் யார் அதிக பணம் சீட்டு தருகிறார்களோ அவர்களிடம் அடகு வைக்கமாட்டான்.!!*

*3. சாதிபார்த்து வேட்பாளர் நிறுத்தமாட்டான்.. பொதுதொகுதியில் ஆதிகுடி தமிழர்களை வேட்பாளராக நிறுத்துவான். தேர்தலின் பெண்களுக்கு 50% வாய்ப்பு கொடுக்கின்றான்.!!*

*4. சாதி சங்க தலைவர்களை சந்தித்து உங்கள் சமுதாய வாக்குகளை எங்களுக்கு செலுத்துங்கள் என சொல்லமாட்டான் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டான்.!!*

*5. இந்த தேர்தலில் இங்கே கூட்டணி அடுத்த தேர்தலில் அங்கே கூட்டணி என்று விபச்சார அரசியல் செய்ய மாட்டான்.!!*

*6. பணக்காரனுக்கு தான் கட்சியில் பதவினு சொல்லமாட்டான் குடைச்சல் கொடுக்கும் கட்சிகாரனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ள மாட்டான்.!!*

*7. எல்லாரும் இடைத்தேர்தலை பார்த்து பயந்து ஒதுங்குனா இவன் மட்டும் தில்லா போட்டி போட்டு களத்தில் நிக்கிறான்.!!*

*8. வளர்ச்சி நிதி கொடுப்வனுக்கு தான் தேர்தலில் சீட்டுனு சொல்லமாட்டான்.!!*

*9. தமிழ்தேசியம் எனறால் என்னவேன்றே தெரியாத இளைஞர்கள் கூட்டத்திற்கு தமிழ்தேசிய அரசியலை கற்பிக்கின்றான்.!!*

*10. பண்பாட்டு மீட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றான் தமிழர் பெருமையையும் தமிழர் தொன்மையையும் இளைஞர் கூட்டத்திற்கு கற்பிக்கின்றான்.!!*

*11. இளைஞர்களையும், குழந்தைகளையும், படித்த அறிவுடையோர்களை கவர்ந்துவிட்டான்.!!*

*12. விடாப்பிடியாக அனைத்து இடைத்தேர்களிலும் தனித்தே நின்று மற்ற கட்சிகளின் முகத்தில் கரியை பூசுகின்றான்*

*13. தத்துவரார்த்தமான கருத்தியல் அரசியல் செய்கின்றான்.!!*

*14. நடிகர்களை நோக்கி ஓடிய இளையோர் கூட்டத்தை அரசியலின் பக்கம் திருப்பினான்.!!*

*15. தன்னைப்போன்றே கருத்தியலாய் அரசியல் பேசும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை உருவாக்கிவிட்டான்.!!*

*16. அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கின்றான் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மக்களோடு நிற்கின்றான்.!!*

*17. மொழிவாரி மாநிலம் பிரித்தபின் தமிழர் நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கருத்தை விதைத்து திராவிட திருவாளத்தார்களை கதற விட்டான்.!!*

*18. மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் சேர்த்தே அரசியல் பேசினான் பத்து மரம் நட்டுவிட்டு அவசியம் எனில் ஒரு மரம் வெட்டு, பல கோடி பனை பசுமை புரட்சி..*

*19. மொத்தத்தில் நான் ஓட்டுக்கானவன் இல்லை இந்த நாட்டுக்கானவன் என்று திமிராய் களத்தில் நின்று மற்ற அரசியல் கட்சிகளின் மீது கரியை பூசி மற்ற கட்சிகளின் சுயரூபத்தை மக்களுக்கு காட்டியதால் சீமானை அனைவரும் ஒன்று சேர்ந்து தரம்தாழ்ந்த அரசியல்வாதியாக காட்ட முயற்சிக்கின்றார்கள்.!! எப்படி முயற்சித்தாலும் இனி எந்த பருப்பும் வேகப்போவதில்லை.. இவன் ஒரு அடங்கா நெருப்பு!!!*



*#வெல்லபோறான்விவசாயி #நாம்தமிழர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...