Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

After +2 you can join good government jobs to study B.A defense

Subbiahpatturajan *CentralUniversity* நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை நானுமே அறிந்திராத விசயம். இன்று இப்பொழுது நண்பரொருவரிடம் பேசும் பொழுது அவருக்குமே தெரியவில்லே என்றும் தெரிய வந்தது.  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென   "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.  இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, Watch This Video on YouTube   காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் ...

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள்,

Subbiahpatturajan இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுப்பதாக இருந்தது. திட்டமிட்டபடி பத்திரிக்கை நிருபர் பேட்டியை ஆரம்பித்தார். *நிருபர்* : ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு" மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார். துறவி புன்முறுவலோடு நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்?, நீங்கள் நியூயார்கில்தான் வசிக்கிறீர்களா? *நிருபர்* : ஆம். *துறவி* : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்த துறவி  என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார், இருந்தாலும் துறவியின் கேள்விக்கு "என் தாயார் இறந்து விட்டார், தந்தையார் இருக்கிறார், மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார், அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்...

. இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான பாடமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Subbiahpatturajan உணர்வும் வாழ்வும். கீழ்த்தரமான உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். அவ்வாறு இடம் கொடுத்தால் மேன்மையான நிலையை அடையமுடியாது. புத்தகங்களைப் பரிசளிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். புத்தகம் படிப்பதால் படிப்பவரின் ஆளுமையும் வளரும் இலக்கியமும் வளரும் தமிழும் வளரும். ஆறுதல் கூற வந்து ஆறாத புதிய ரணங்களைப் பரிசாகத் தருவார்கள் சிலர். நம்மை வேடிக்கை பார்த்து அகம் மகிழ்பவர்கள் சிலர். சோகங்களையும் துயரங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடையும் மனிதன். தனிமையில் உண்மையான ஆறுதலை தனகுதானே தேடிக்கொள்ளுகிறான். பார்க்கும் கோணம் மாறுபட்டால் கோபத்தில் கூட நேர்த்தி இருக்கும். பார்க்கும் கோணம் வேறுபட்டால் புன்னகை கூட துரோகமிழைப்பதற்கு முன்னோட்டமாகத் தென்படும். துக்கமான சூழலில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது மீண்டும் உங்களைத்த் துக்கத்தில் தான் கொண்டு போய் விடும். இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான பாடமாக வைத்துக் கொள்ளுங்கள் . அது போன்ற நேரங்களில்  அமைதியாகத் தியானம் செய்யுங்கள். மனம் அமைதி கொள்ளும் வரையில்..!! நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது நமக்குள் இருக்கும் சக்தி...

சஷ்டி விரதங்கள் எந்த மாதத்தில் இருக்கலாம் உணவு முறை என்ன?

Subbiahpatturajan சஷ்டி விரதமிருந்து சகலமும் பெறலாம்! சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும். தீபாவளியை  தொடர்ந்து வருவது மகா சஷ்டி மற்றும் கந்த சஷ்டி என அழைக்கப்படும்.  கந்தசஷ்டி  காலம் பிரதமை நாளில் ஐப்பசி மாதம் வரும்.  சஷ்டி விரதத்தின் பலன்கள் எல்லா மாதங்களில் வரும் சஷ்டி விரதங்களில்  மிகச்சிறப்பு வாய்ந்த விரதமாக 6 நாட்கள் கொண்டாடப்படும்  விரதம் கந்த சஷ்டி விரதம் என அழைக்கப்படுகின்றது. குழந்தை  பாக்கியம் கிடைக்க பின்பற்றப்படுகின்றது.  செல்வம், ஆரோக்கியம், திருமண பாக்கியம் போன்ற நன்மைகள் பின்பற்றப்படுகின்றது.   கடுமையாக பின்பற்றப்படும் விரதம் கந்தன் அருள் பெற இவ்விரதத்தைப் பின்பற்றலாம் விரதங்கள் எந்த மாதத்தில் இருக்கலாம் நவம்பர் 8, 2021ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகின்றது.  நவம்பர் 13 ஆம் நாள் வரை இருக்கலாம். கடுமையாக விரதங்களை இந்நாளில் கடைப்பிடிக்க முடியவில்லையெனில் முடிந்தவரை விரதம் இருந்து வழிபடலாம். சூரன் சிவபெருமானை கடும் தவம் புரிந்து  சாகா வரம் பெற்றான்.  கருவிலே உருவாகாத ஒரு குழந்தையின் கையிலேயே இறப்பு வேண்டு...

எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...

Subbiahpatturajan எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது... சிலருக்கு நினைத்தது எல்லாம் நடக்கிறது.... காரணம் என்ன? எண்ணங்கள். நேர்மறையான சிந்தனைகள்...  விடாமுயற்சி நடக்கும் என்ற நம்பிக்கை... இறைவன் அருள் இவைகள் தான்.. உங்கள் ஆழ் மனம் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்கும்... முழுமையாக நம்பும்.. நடத்தியும் காட்டும்... உண்மையில் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் இவருக்கு இது கிடைக்காது என்று எதுவும் இல்லை . யாருடைய நிலை வேண்டுமானாலும் எந்த நொடியில் வேண்டுமானாலும் மாறலாம். தெளிவான எண்ணம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை ஆழமாக அழுத்தமாக நம்பும் பொழுது அது அவருக்கு உண்மையாக நடக்கும். முதலில் நம்புங்கள். நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு இழுத்துச் செல்லும்... நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களைத் தேடி நேர்மறையான செய்திகள் மட்டுமே வரும்... வெளி உலகில் நடக்கும் செயல்களையும் வெளி உலகில் உள்ள பொருட்களையும் வைத்து எதிர்மறையாக சிந்திக்காதீர்கள்...  அவையெல...

ஒரு சிறந்த வாழ்க்கை வாழ 10 முக்கியமான மருத்துவ எண்கள்.

Subbiahpatturajan ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ எண்கள் இவை..*      1. இரத்த அழுத்தம்: 120/80  2. துடிப்பு: 70 - 100  3. வெப்பநிலை: 36.8 - 37  4. சுவாசம்: 12-16  5. ஹீமோகுளோபின்: ஆண்கள் (13.50-18)   பெண்கள் ( 11.50 - 16 )  6. கொலஸ்ட்ரால்: 130 - 200  7. பொட்டாசியம்: 3.50 - 5  8. சோடியம்: 135 - 145  9. ட்ரைகிளிசரைடுகள்: 220  10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்  11. சர்க்கரை: குழந்தைகளுக்கு (70-130)   பெரியவர்கள்: 70 - 115  12. இரும்பு: 8-15 மி.கி  13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 - 11000  14. பிளேட்லெட்டுகள்: 150,000 - 400,000  15. இரத்த சிவப்பணுக்கள்: 4.50 - 6 மில்லியன்..  16. கால்சியம்: 8.6 - 10.3 mg/dL  17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml (ஒரு மில்லிலிட்டருக்கு நானோகிராம்கள். 18. வைட்டமின் B12: 200 - 900 pg/ml * முதல் குறிப்பு :* உங்களுக்கு உடம்பு சரியில்லையோ அல்லது எந்த நோயும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் கப்பிங் செய்ய வேண்டும்.? (கப்பிங் என்றால் என்ன...

உங்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய தந்திரங்களை பாருங்கள்!

Subbiahpatturajan பிரச்சினை வந்தா தூக்கி ஒரு ஓரமாக போடுங்கள், அதுவே சரியாயிடும்.  ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” ஆசிரியை தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும்” “ ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை. அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “ கிளாஸை உடனே கீழே வெச்சுடணும்” ” எக்ஸாக்ட்லி, இந்த கிளாஸ்தான் பிரச்சினை.  ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி ...

Latest Indian ArmyJob Opportunity Technical Entry Vacancies 2022

Subbiahpatturajan இந்திய ராணுவம் இந்த ஆண்டு 90 டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் வேலைகளை 2022-ல் வெளியிடப்பட்டுள்ளது.  காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதித் தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.   இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும். Organization.: இந்திய ராணுவம்   வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்  மொத்த காலியிடங்கள்: 90   இடம்: இந்தியா முழுவதும்  பதவியின் பெயர்:   10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம்  விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்   தொடக்க தேதி: 24.01.2022  கடைசி தேதி: 23.02.2022   தகுதி :   விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   வயது வரம்பு:   குறைந்தபட்ச வயது 17 1/2 ஆண்டுகள் அதிகபட்ச வயது 19 1/2 ஆண்டுகள்   சம்பள தொகுப்பு:   ரூ.56,100 – 2,50,000/-  தேர்வு செயல்முறை: Document verification ...

உங்கள் மகன் மகளிடம் நீங்கள் காட்டும் வித்தியாசத்தை நீங்கள் மட்டுமே சரிசெய்ய முடியும்

Subbiahpatturajan ஒவ்வொரு வீட்டிலும், மகள்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஆனால் அதே வளர்ப்பு மற்றும் பொறுப்பு மகன்களுக்கும் அவசியம்.  எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் சடங்குகள் மற்றும் ஒழுக்கத்தின் இணைப்புகளை இணைத்து ஒரு சிறந்த சமூகத்தின் இயல்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் நினைத்தால் மட்டுமே அந்த வேற்றுமைக் கோட்டை அழித்தொழிக்க முடியும். நடத்தையில் வேறுபாடுகள் : நம் மகளுக்கும் மகனுக்கும் எந்த வித்தியாசமும் புரியவில்லை என்று குடும்பங்களில் அடிக்கடி கேட்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் அது உண்மையாகத் தோன்றலாம், ஆனால் உண்மையான பிரச்சினைகளுக்கு வரும்போது, ​​இந்தக் கூற்றின் உண்மையும் அம்பலமாகிறது. வளர்ப்பில் வேறுபாடு, சில நேரங்களில் நடத்தையில் வேறுபாடு, மகள்-மகனுக்கு வெவ்வேறு விதிகள், பின்னர் வெவ்வேறு மதிப்புகள் - நடத்தை கற்றல், இருவரின் பொறுப்புகள் மற்றும் உரிமைகளில் வேறுபாடு. இந்த வேறுபாடுகள் பொதுவாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் நீங்கள் நெருக்கமாகப் பார்த்தால், தெளிவான கோடு தெரியும். மகளைப் போலவே, மகனையும் எதிர்காலத்திற்கு சமூக...

3 Pramid_அளவுகளும் அதன் அர்த்தங்களும் எகிப்து பிரமிடு ரகசியங்களும் மற்ற

Subbiahpatturajan தமிழ்மொழி இறைமொழி. திருக்குறளும் பெரியமேடும் - முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊழிக்காலம்....... திருக்குறளும் பெரியமேடும் எனும் தலைப்பில் உருவான வரைபடம் - 3. அதில் SpinX - எனப்படும், மூன்று தமிழ்ச் சங்கங்களை குறிக்கும், நந்தினி உருவத்தில் வடித்த , நாடார்கள், தமிழர்கள் தான்.  அதை அந்த வடிவத்தில், வடித்ததற்குக் காரணம், அது வானில், நகர்வதைப் போல், தென்படுவதால் தான். . ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு இல்லம் கடந்து, 10 இல்லங்களைக் கடக்க, அதாவது சூரியன், 180 டிகிரி கடக்க 12,600 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இனி 180 திகிரியைக் கடக்க , 14,000 ஆண்டுகள் ஆகும். மொத்தம் சூரியனின் ஒரு சுற்றுக்கு, 26,600 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. 12,600 வருடங்களுக்கு முன் முருகன், காலத்தில், நடந்த ஊழியில், பூமியில் தெற்கில் இருந்த , குமரிக்கண்டம் மூழ்கி - வடக்கில் நிலங்கள் வெளிவந்தன.  வெளி வந்த நிலங்களில், அதிகமாக பாலை நிலங்களே , இருந்தன.  குமரிக் கண்டத்தில், தப்பியவர்கள், புதிய நிலங்களை, அவதானித்து , குடியேறினர்.  பாலைகளில் குடியேறியதால், மனங்களும், பாலை நிலத்தன்மை...

மொத்த இந்தியரும் போராடியதை விட இந்த ஒற்றைத் தமிழன் போராட்டம் அவனுக்கு தனியாய் உறுத்தியது.

Subbiahpatturajan வியாபாரியை வியாபாரத்தில் அடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த ஒரே ஆள் வஉசி மட்டும்தான். வெள்ளையன் முதலில் இங்கு வியாபாரியாய் நுழைந்தான்.  பிறகு வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்கள் போட்டான்.  ஒப்பந்தங்கள் மூலம் கடன்கள், சலுகைகள் கொடுப்பதாய் நம்ப வைத்தான்.  அதன் மூலம் அதிகார மையங்களை வசியப் படுத்தினான். பிறகு, கடனுக்கு பதிலாய் நிலப் பரப்புகளை வாங்கிக் கொண்டான். அங்கு வரி விதிக்கும் உரிமை பெற்றான்.  பிறகு அவனே இந்தியா முழுமைக்கும் ஆளும் சக்தியாய் உருவெடுத்தான். தமிழகமே சேர சோழ பாண்டியர் எனவும் சிற்றரசுகள் பலவாகவும் பிரிந்து கிடந்த காலம். இந்தியா எத்தனை துண்டுகள் இப்படி இருந்ததுவோ தெரியாது.  வெள்ளையன் வராமல் இருந்திருந்தால் இன்னும் அப்படியே கூட இருந்திருப்போம். ஆனால், வெள்ளையனை எதிர்க்க, வெள்ளையன் ஆண்ட அத்தனை பகுதி மக்களும் ஒன்று சேர வேண்டி இருந்தது. அப்படி எதிர்க்கையில் ஆளுக்கு ஒரு வழி இருந்தது.  காந்தி ஒரு வழி...  போஸ் ஒரு வழி... பகத்சிங் ஒரு வழி... பாரதி ஒரு வழி... என்று ஆளாளுக்கு ஒரு வழி இருந்தது. ஆனால்,  வியாபாரியை வியாபாரத்த...

உங்கள் தெருவில் நிற்கும் வார்டு கவுன்சிலர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரா?

Subbiahpatturajan ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும்?  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்:  பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை  மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு  குடிநீர் வழங்கல்  தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு   கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல்  தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்  பிறப்பு/இறப்பு பதிவு  மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.  சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்  பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு   மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல் இன்னும் பல.. இதற்கான வருவாய் ஆதாரங்கள் :   சொத்து வரி தொழில் வரி கேளிக்கை வரி விளம்பர வரி பயனீட்டாளர் கட்டணம் நிறுவனத்தின் மீதான வரி நுழைவு வரி வணிக வளாகங்கள் வாடகை பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய் அரசு மானியம் மாநில நிதி பகிர்வு மத்திய அரசின் ...

இந்த 5 மோசமான பழக்கம் உங்களிடம் இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்.

Subbiahpatturajan மனிதர்களில் பலவிதம் இருக்கிறார்கள் ஆனால் இதில் சில பேர் சில வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில தேவையில்லாத பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். 1. முகத்திற்கு பக்கத்தில் போய் பேசுவது... சிலபேர் நம்மைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று zoom face விளம்பர தோணியில் முந்திக் கொண்டு பேசுவது சிலருடைய உடம்பை அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டே பேசும் பழக்கம் இருந்தால் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம். 2. தொட்டுத் தொட்டு பேசுவது... நாம் அவர்களுடன் உரையாடும் போதோ இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுரை கூறும் போது அவர்களை தொட்டு தொட்டு பேசும் பழக்கம் தோள் மீது கை வைத்து பேசும் பழக்கம் இந்த பழக்கம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் நாம்  நம்மை மாற்றிக் கொள்ளலாம். 3. அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம்... நாம் எப்பொழுது பார்த்தாலும் சில நேரங்களில் பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் நேரம் கடந்து கொண்டிருந்தால் அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் சில ப...

Latest News Do Not Buy Old Vehicle Will Expire in March 2022.

Subbiahpatturajan பழைய வாகனங்களை வாங்குவோர்கான எச்சரிக்கை பதிவு:  தற்பொழுது * மத்திய அரசாங்கம் * அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி   *"சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும்"*  என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது சட்டமானது வரும் *2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி* முதல் அமலுக்கு வருகிறது. சட்டமானது அமலுக்கு வந்த பின்பு பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான *அரசாங்கம் நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும்* அதை அவர்கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்ட *புதிய BS-6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள்* வாங்க ஈடாக பயன்படுத்தி கொள்ளலாம். *ஆனால் தற்பொழுது சில தரகர்கள் YAMAHA RX100 , YAMAHA RD350 ,YAMAHA RXZ,,, ROYAL ENFIELD , JAWA , YESDI , RAJDOOT, சில இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பாரம்பரிய வாகனங்கள்  எனக்கூறி* மேற்கண்ட வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் *2 லட்சம் மற்றும் 3 லட்சம்* என அதிக விலைக்கு விற்று வெ...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது

Subbiahpatturajan #பெண்சுதந்திரம் காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது. என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன். பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் . ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே . அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன். அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க. நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...? அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...