Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

After +2 you can join good government jobs to study B.A defense

Subbiahpatturajan *CentralUniversity* நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை நானுமே அறிந்திராத விசயம். இன்று இப்பொழுது நண்பரொருவரிடம் பேசும் பொழுது அவருக்குமே தெரியவில்லே என்றும் தெரிய வந்தது.  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென   "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.  இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, Watch This Video on YouTube   காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் ...

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது.சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள்,

Subbiahpatturajan இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுப்பதாக இருந்தது. திட்டமிட்டபடி பத்திரிக்கை நிருபர் பேட்டியை ஆரம்பித்தார். *நிருபர்* : ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு" மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார். துறவி புன்முறுவலோடு நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்?, நீங்கள் நியூயார்கில்தான் வசிக்கிறீர்களா? *நிருபர்* : ஆம். *துறவி* : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்த துறவி  என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார், இருந்தாலும் துறவியின் கேள்விக்கு "என் தாயார் இறந்து விட்டார், தந்தையார் இருக்கிறார், மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார், அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்...

. இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான பாடமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Subbiahpatturajan உணர்வும் வாழ்வும். கீழ்த்தரமான உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். அவ்வாறு இடம் கொடுத்தால் மேன்மையான நிலையை அடையமுடியாது. புத்தகங்களைப் பரிசளிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். புத்தகம் படிப்பதால் படிப்பவரின் ஆளுமையும் வளரும் இலக்கியமும் வளரும் தமிழும் வளரும். ஆறுதல் கூற வந்து ஆறாத புதிய ரணங்களைப் பரிசாகத் தருவார்கள் சிலர். நம்மை வேடிக்கை பார்த்து அகம் மகிழ்பவர்கள் சிலர். சோகங்களையும் துயரங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடையும் மனிதன். தனிமையில் உண்மையான ஆறுதலை தனகுதானே தேடிக்கொள்ளுகிறான். பார்க்கும் கோணம் மாறுபட்டால் கோபத்தில் கூட நேர்த்தி இருக்கும். பார்க்கும் கோணம் வேறுபட்டால் புன்னகை கூட துரோகமிழைப்பதற்கு முன்னோட்டமாகத் தென்படும். துக்கமான சூழலில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது மீண்டும் உங்களைத்த் துக்கத்தில் தான் கொண்டு போய் விடும். இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான பாடமாக வைத்துக் கொள்ளுங்கள் . அது போன்ற நேரங்களில்  அமைதியாகத் தியானம் செய்யுங்கள். மனம் அமைதி கொள்ளும் வரையில்..!! நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது நமக்குள் இருக்கும் சக்தி...

சஷ்டி விரதங்கள் எந்த மாதத்தில் இருக்கலாம் உணவு முறை என்ன?

Subbiahpatturajan சஷ்டி விரதமிருந்து சகலமும் பெறலாம்! சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும். தீபாவளியை  தொடர்ந்து வருவது மகா சஷ்டி மற்றும் கந்த சஷ்டி என அழைக்கப்படும்.  கந்தசஷ்டி  காலம் பிரதமை நாளில் ஐப்பசி மாதம் வரும்.  சஷ்டி விரதத்தின் பலன்கள் எல்லா மாதங்களில் வரும் சஷ்டி விரதங்களில்  மிகச்சிறப்பு வாய்ந்த விரதமாக 6 நாட்கள் கொண்டாடப்படும்  விரதம் கந்த சஷ்டி விரதம் என அழைக்கப்படுகின்றது. குழந்தை  பாக்கியம் கிடைக்க பின்பற்றப்படுகின்றது.  செல்வம், ஆரோக்கியம், திருமண பாக்கியம் போன்ற நன்மைகள் பின்பற்றப்படுகின்றது.   கடுமையாக பின்பற்றப்படும் விரதம் கந்தன் அருள் பெற இவ்விரதத்தைப் பின்பற்றலாம் விரதங்கள் எந்த மாதத்தில் இருக்கலாம் நவம்பர் 8, 2021ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகின்றது.  நவம்பர் 13 ஆம் நாள் வரை இருக்கலாம். கடுமையாக விரதங்களை இந்நாளில் கடைப்பிடிக்க முடியவில்லையெனில் முடிந்தவரை விரதம் இருந்து வழிபடலாம். சூரன் சிவபெருமானை கடும் தவம் புரிந்து  சாகா வரம் பெற்றான்.  கருவிலே உருவாகாத ஒரு குழந்தையின் கையிலேயே இறப்பு வேண்டு...

எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது...

Subbiahpatturajan எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்மறையாக சிந்தித்தால் அவர்களை இறைவனாலும் கூட காப்பாற்ற முடியாது... சிலருக்கு நினைத்தது எல்லாம் நடக்கிறது.... காரணம் என்ன? எண்ணங்கள். நேர்மறையான சிந்தனைகள்...  விடாமுயற்சி நடக்கும் என்ற நம்பிக்கை... இறைவன் அருள் இவைகள் தான்.. உங்கள் ஆழ் மனம் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்கும்... முழுமையாக நம்பும்.. நடத்தியும் காட்டும்... உண்மையில் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சத்தில் இவருக்கு இது கிடைக்காது என்று எதுவும் இல்லை . யாருடைய நிலை வேண்டுமானாலும் எந்த நொடியில் வேண்டுமானாலும் மாறலாம். தெளிவான எண்ணம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை ஆழமாக அழுத்தமாக நம்பும் பொழுது அது அவருக்கு உண்மையாக நடக்கும். முதலில் நம்புங்கள். நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு இழுத்துச் செல்லும்... நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு நீங்கள் நேர்மறையாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களைத் தேடி நேர்மறையான செய்திகள் மட்டுமே வரும்... வெளி உலகில் நடக்கும் செயல்களையும் வெளி உலகில் உள்ள பொருட்களையும் வைத்து எதிர்மறையாக சிந்திக்காதீர்கள்...  அவையெல...

ஒரு சிறந்த வாழ்க்கை வாழ 10 முக்கியமான மருத்துவ எண்கள்.

Subbiahpatturajan ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ எண்கள் இவை..*      1. இரத்த அழுத்தம்: 120/80  2. துடிப்பு: 70 - 100  3. வெப்பநிலை: 36.8 - 37  4. சுவாசம்: 12-16  5. ஹீமோகுளோபின்: ஆண்கள் (13.50-18)   பெண்கள் ( 11.50 - 16 )  6. கொலஸ்ட்ரால்: 130 - 200  7. பொட்டாசியம்: 3.50 - 5  8. சோடியம்: 135 - 145  9. ட்ரைகிளிசரைடுகள்: 220  10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்  11. சர்க்கரை: குழந்தைகளுக்கு (70-130)   பெரியவர்கள்: 70 - 115  12. இரும்பு: 8-15 மி.கி  13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 - 11000  14. பிளேட்லெட்டுகள்: 150,000 - 400,000  15. இரத்த சிவப்பணுக்கள்: 4.50 - 6 மில்லியன்..  16. கால்சியம்: 8.6 - 10.3 mg/dL  17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml (ஒரு மில்லிலிட்டருக்கு நானோகிராம்கள். 18. வைட்டமின் B12: 200 - 900 pg/ml * முதல் குறிப்பு :* உங்களுக்கு உடம்பு சரியில்லையோ அல்லது எந்த நோயும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் கப்பிங் செய்ய வேண்டும்.? (கப்பிங் என்றால் என்ன...

உங்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய தந்திரங்களை பாருங்கள்!

Subbiahpatturajan பிரச்சினை வந்தா தூக்கி ஒரு ஓரமாக போடுங்கள், அதுவே சரியாயிடும்.  ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” ஆசிரியை தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும்” “ ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை. அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “ கிளாஸை உடனே கீழே வெச்சுடணும்” ” எக்ஸாக்ட்லி, இந்த கிளாஸ்தான் பிரச்சினை.  ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி ...

Latest Indian ArmyJob Opportunity Technical Entry Vacancies 2022

Subbiahpatturajan இந்திய ராணுவம் இந்த ஆண்டு 90 டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் வேலைகளை 2022-ல் வெளியிடப்பட்டுள்ளது.  காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதித் தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.   இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும். Organization.: இந்திய ராணுவம்   வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்  மொத்த காலியிடங்கள்: 90   இடம்: இந்தியா முழுவதும்  பதவியின் பெயர்:   10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம்  விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்   தொடக்க தேதி: 24.01.2022  கடைசி தேதி: 23.02.2022   தகுதி :   விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   வயது வரம்பு:   குறைந்தபட்ச வயது 17 1/2 ஆண்டுகள் அதிகபட்ச வயது 19 1/2 ஆண்டுகள்   சம்பள தொகுப்பு:   ரூ.56,100 – 2,50,000/-  தேர்வு செயல்முறை: Document verification ...

உங்கள் மகன் மகளிடம் நீங்கள் காட்டும் வித்தியாசத்தை நீங்கள் மட்டுமே சரிசெய்ய முடியும்

Subbiahpatturajan ஒவ்வொரு வீட்டிலும், மகள்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஆனால் அதே வளர்ப்பு மற்றும் பொறுப்பு மகன்களுக்கும் அவசியம்.  எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் சடங்குகள் மற்றும் ஒழுக்கத்தின் இணைப்புகளை இணைத்து ஒரு சிறந்த சமூகத்தின் இயல்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் நினைத்தால் மட்டுமே அந்த வேற்றுமைக் கோட்டை அழித்தொழிக்க முடியும். நடத்தையில் வேறுபாடுகள் : நம் மகளுக்கும் மகனுக்கும் எந்த வித்தியாசமும் புரியவில்லை என்று குடும்பங்களில் அடிக்கடி கேட்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் அது உண்மையாகத் தோன்றலாம், ஆனால் உண்மையான பிரச்சினைகளுக்கு வரும்போது, ​​இந்தக் கூற்றின் உண்மையும் அம்பலமாகிறது. வளர்ப்பில் வேறுபாடு, சில நேரங்களில் நடத்தையில் வேறுபாடு, மகள்-மகனுக்கு வெவ்வேறு விதிகள், பின்னர் வெவ்வேறு மதிப்புகள் - நடத்தை கற்றல், இருவரின் பொறுப்புகள் மற்றும் உரிமைகளில் வேறுபாடு. இந்த வேறுபாடுகள் பொதுவாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் நீங்கள் நெருக்கமாகப் பார்த்தால், தெளிவான கோடு தெரியும். மகளைப் போலவே, மகனையும் எதிர்காலத்திற்கு சமூக...

3 Pramid_அளவுகளும் அதன் அர்த்தங்களும் எகிப்து பிரமிடு ரகசியங்களும் மற்ற

Subbiahpatturajan தமிழ்மொழி இறைமொழி. திருக்குறளும் பெரியமேடும் - முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊழிக்காலம்....... திருக்குறளும் பெரியமேடும் எனும் தலைப்பில் உருவான வரைபடம் - 3. அதில் SpinX - எனப்படும், மூன்று தமிழ்ச் சங்கங்களை குறிக்கும், நந்தினி உருவத்தில் வடித்த , நாடார்கள், தமிழர்கள் தான்.  அதை அந்த வடிவத்தில், வடித்ததற்குக் காரணம், அது வானில், நகர்வதைப் போல், தென்படுவதால் தான். . ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு இல்லம் கடந்து, 10 இல்லங்களைக் கடக்க, அதாவது சூரியன், 180 டிகிரி கடக்க 12,600 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இனி 180 திகிரியைக் கடக்க , 14,000 ஆண்டுகள் ஆகும். மொத்தம் சூரியனின் ஒரு சுற்றுக்கு, 26,600 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. 12,600 வருடங்களுக்கு முன் முருகன், காலத்தில், நடந்த ஊழியில், பூமியில் தெற்கில் இருந்த , குமரிக்கண்டம் மூழ்கி - வடக்கில் நிலங்கள் வெளிவந்தன.  வெளி வந்த நிலங்களில், அதிகமாக பாலை நிலங்களே , இருந்தன.  குமரிக் கண்டத்தில், தப்பியவர்கள், புதிய நிலங்களை, அவதானித்து , குடியேறினர்.  பாலைகளில் குடியேறியதால், மனங்களும், பாலை நிலத்தன்மை...

மொத்த இந்தியரும் போராடியதை விட இந்த ஒற்றைத் தமிழன் போராட்டம் அவனுக்கு தனியாய் உறுத்தியது.

Subbiahpatturajan வியாபாரியை வியாபாரத்தில் அடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த ஒரே ஆள் வஉசி மட்டும்தான். வெள்ளையன் முதலில் இங்கு வியாபாரியாய் நுழைந்தான்.  பிறகு வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்கள் போட்டான்.  ஒப்பந்தங்கள் மூலம் கடன்கள், சலுகைகள் கொடுப்பதாய் நம்ப வைத்தான்.  அதன் மூலம் அதிகார மையங்களை வசியப் படுத்தினான். பிறகு, கடனுக்கு பதிலாய் நிலப் பரப்புகளை வாங்கிக் கொண்டான். அங்கு வரி விதிக்கும் உரிமை பெற்றான்.  பிறகு அவனே இந்தியா முழுமைக்கும் ஆளும் சக்தியாய் உருவெடுத்தான். தமிழகமே சேர சோழ பாண்டியர் எனவும் சிற்றரசுகள் பலவாகவும் பிரிந்து கிடந்த காலம். இந்தியா எத்தனை துண்டுகள் இப்படி இருந்ததுவோ தெரியாது.  வெள்ளையன் வராமல் இருந்திருந்தால் இன்னும் அப்படியே கூட இருந்திருப்போம். ஆனால், வெள்ளையனை எதிர்க்க, வெள்ளையன் ஆண்ட அத்தனை பகுதி மக்களும் ஒன்று சேர வேண்டி இருந்தது. அப்படி எதிர்க்கையில் ஆளுக்கு ஒரு வழி இருந்தது.  காந்தி ஒரு வழி...  போஸ் ஒரு வழி... பகத்சிங் ஒரு வழி... பாரதி ஒரு வழி... என்று ஆளாளுக்கு ஒரு வழி இருந்தது. ஆனால்,  வியாபாரியை வியாபாரத்த...

உங்கள் தெருவில் நிற்கும் வார்டு கவுன்சிலர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரா?

Subbiahpatturajan ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும்?  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்:  பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை  மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு  குடிநீர் வழங்கல்  தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு   கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல்  தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்  பிறப்பு/இறப்பு பதிவு  மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.  சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்  பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு   மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல் இன்னும் பல.. இதற்கான வருவாய் ஆதாரங்கள் :   சொத்து வரி தொழில் வரி கேளிக்கை வரி விளம்பர வரி பயனீட்டாளர் கட்டணம் நிறுவனத்தின் மீதான வரி நுழைவு வரி வணிக வளாகங்கள் வாடகை பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய் அரசு மானியம் மாநில நிதி பகிர்வு மத்திய அரசின் ...

இந்த 5 மோசமான பழக்கம் உங்களிடம் இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்.

Subbiahpatturajan மனிதர்களில் பலவிதம் இருக்கிறார்கள் ஆனால் இதில் சில பேர் சில வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில தேவையில்லாத பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். 1. முகத்திற்கு பக்கத்தில் போய் பேசுவது... சிலபேர் நம்மைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று zoom face விளம்பர தோணியில் முந்திக் கொண்டு பேசுவது சிலருடைய உடம்பை அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டே பேசும் பழக்கம் இருந்தால் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம். 2. தொட்டுத் தொட்டு பேசுவது... நாம் அவர்களுடன் உரையாடும் போதோ இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுரை கூறும் போது அவர்களை தொட்டு தொட்டு பேசும் பழக்கம் தோள் மீது கை வைத்து பேசும் பழக்கம் இந்த பழக்கம் எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் நாம்  நம்மை மாற்றிக் கொள்ளலாம். 3. அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம்... நாம் எப்பொழுது பார்த்தாலும் சில நேரங்களில் பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் நேரம் கடந்து கொண்டிருந்தால் அடிக்கடி கை கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் சில ப...

Latest News Do Not Buy Old Vehicle Will Expire in March 2022.

Subbiahpatturajan பழைய வாகனங்களை வாங்குவோர்கான எச்சரிக்கை பதிவு:  தற்பொழுது * மத்திய அரசாங்கம் * அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி   *"சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும்"*  என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது சட்டமானது வரும் *2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி* முதல் அமலுக்கு வருகிறது. சட்டமானது அமலுக்கு வந்த பின்பு பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான *அரசாங்கம் நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும்* அதை அவர்கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்ட *புதிய BS-6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள்* வாங்க ஈடாக பயன்படுத்தி கொள்ளலாம். *ஆனால் தற்பொழுது சில தரகர்கள் YAMAHA RX100 , YAMAHA RD350 ,YAMAHA RXZ,,, ROYAL ENFIELD , JAWA , YESDI , RAJDOOT, சில இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பாரம்பரிய வாகனங்கள்  எனக்கூறி* மேற்கண்ட வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் *2 லட்சம் மற்றும் 3 லட்சம்* என அதிக விலைக்கு விற்று வெ...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்....?

Subbiahpatturajan ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை…… ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!! சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும், குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!! உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க வேண்டியிருக்கும்………. உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது தாங்கும் உறவே சிறந்தது!!! மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!! மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும், கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்……. பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை, பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை………. பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்…. விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது, சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!! முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு, உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும் கொடுக்காதே !!! உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை இந்திய அரசு  கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம். அந்த 22 மொழிகள் என்னென்ன? அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள் அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹ...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

LIC policy யாரெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்... ?

 தேசபக்த அரசின்’ இந்த வள்ளல்தன்மையை கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். #எல்ஐசியை_பங்குச்_சந்தையில்_ #விற்கும்_மோடி_அரசின்_முடிவு  #மிகச்சிறந்த_பொதுத்துறை #நிறுவனத்தின்_அழிவில்தான்_போய் #முடியும்  –      பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை கட்டமைப்பதிலேயே இந்த அணுகுமுறைதான் வெளிப்பட்டது. இந்த மேல்பூச்சை பிரதமர் தனது ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ போல் மிக எளிதாக செய்வதை கடந்த ஆறு ஆண்டு காலமாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய வெற்றுமுழக்கப் பெட்டகத்திலிருந்து இப்பொழுது வந்திருக்கும் பிரச்சார வாசகம்தான் ‘ஆத்மநிர்பார் பாரத்’. நாடு ஒரு சிக்கலான, சிரமமான கட்டத்தில் இருக்கும்போது இது வெளிவந்திருக்கிறது. ஊக்கமான இந்த முழக்கம் செயல்படுத்த தொடங்கிய மறு நாளே அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. வானம்,பூமி முதற்கொண்டு அதை ...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...