Subbiahpatturajan
பழைய வாகனங்களை வாங்குவோர்கான எச்சரிக்கை பதிவு:
தற்பொழுது *மத்திய அரசாங்கம்* அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி
*"சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும்"*
என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது சட்டமானது வரும் *2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி* முதல் அமலுக்கு வருகிறது. சட்டமானது அமலுக்கு வந்த பின்பு பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான *அரசாங்கம் நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும்* அதை அவர்கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்ட *புதிய BS-6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள்* வாங்க ஈடாக பயன்படுத்தி கொள்ளலாம். *ஆனால் தற்பொழுது சில தரகர்கள் YAMAHA RX100 , YAMAHA RD350 ,YAMAHA RXZ,,, ROYAL ENFIELD , JAWA , YESDI , RAJDOOT, சில இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பாரம்பரிய வாகனங்கள் எனக்கூறி* மேற்கண்ட வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் *2 லட்சம் மற்றும் 3 லட்சம்* என அதிக விலைக்கு விற்று வெகுஜன மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவே தயவுசெய்து எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் ஏமாற வேண்டாம் .
*பழைய வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுக்கு மேல் ஓட்ட முடியாது*
பழைய கார்களை குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்று யாராவது சொன்னாலும் நீங்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து வாங்குங்கள்
வாகனம் அனைத்தும் உடைக்கும் பொழுது *வாகனத்தின் எடைக்கேற்ப பணம் கொடுக்கப்படும்* இவ்வாறு அனைத்தும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் காலாவதி ஆகிவிடும்.
*இச்செய்தி யை உங்கள் நண்பர்கள் மற்றும்* *உறவினர்களுக்கு உடனடியாக பகிரவும்*
MG.ஜெயநிதி
வாகன போக்குவரத்து மற்றும் தணிக்கை ஆய்வாளர்.
கருத்துகள்