முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3 Pramid_அளவுகளும் அதன் அர்த்தங்களும் எகிப்து பிரமிடு ரகசியங்களும் மற்ற

Subbiahpatturajan
தமிழ்மொழி இறைமொழி.
குமரிக் கண்டத்தில் தப்பியவர்கள் புதிய நிலங்களை அவதானித்து குடியேறினர்.

திருக்குறளும் பெரியமேடும் - முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊழிக்காலம்.......
திருக்குறளும் பெரியமேடும் எனும் தலைப்பில் உருவான வரைபடம் - 3. அதில் SpinX - எனப்படும், மூன்று தமிழ்ச் சங்கங்களை குறிக்கும், நந்தினி உருவத்தில் வடித்த , நாடார்கள், தமிழர்கள் தான்.
 அதை அந்த வடிவத்தில், வடித்ததற்குக் காரணம், அது வானில், நகர்வதைப் போல், தென்படுவதால் தான். . ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு இல்லம் கடந்து, 10 இல்லங்களைக் கடக்க, அதாவது சூரியன், 180 டிகிரி கடக்க 12,600 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இனி 180 திகிரியைக் கடக்க , 14,000 ஆண்டுகள் ஆகும். மொத்தம் சூரியனின் ஒரு சுற்றுக்கு, 26,600 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. 12,600 வருடங்களுக்கு முன் முருகன், காலத்தில், நடந்த ஊழியில், பூமியில் தெற்கில் இருந்த , குமரிக்கண்டம் மூழ்கி - வடக்கில் நிலங்கள் வெளிவந்தன. 
வெளி வந்த நிலங்களில், அதிகமாக பாலை நிலங்களே , இருந்தன.
 குமரிக் கண்டத்தில், தப்பியவர்கள், புதிய நிலங்களை, அவதானித்து , குடியேறினர்.  பாலைகளில் குடியேறியதால், மனங்களும், பாலை நிலத்தன்மைக்கு, ஏற்றவாறு, வறண்டு , மனித இனங்களிலேயே, சண்டைகள், அதிகமாகியது. 
 கிருட்டிணன் காலத்தில், மகாபாரத போருக்குப் பின், அதை உணர்ந்து, சூரிய சுற்றால் தான் இந்த ஊழிகள், நடை பெறுகின்றது, என, கணக்குகளின் மூலம் அறிந்து, இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்தில், அதை ஆய்வு செய்ய, எகிப்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே , விண் ஆராய்ச்சிகளை, சித்தர்களைக் கொண்டு, தொடர்ந்து 2 x 1330 ஆண்டுகள்  தரவுகள் எடுத்தனர். அந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே, பெரியமேட்டின், உயரங்கள், சாய்மானங்கள், இடைவெளியின், அளவுகள், என சரியான வடிவமைப்பில், 3 Pramid_களை வடிவமைத்தனர்.

 சூரியனின் ஒரு சுற்றில், மூன்று ஊழிகள் , நடக்கின்றது, என தரவுகளின் அடிப்படையில் அறிந்தனர். 
அதை எண்களை அடிப்படையாக, மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் உருவாக்கப்பட்ட , திருக்குறள், இதுவரை எண்களின், ரகசியங்கள், கட்டுடைக்கப் பெறாமல், இருந்ததால் தான், நம் அனைவரின் கைகளிலும், திருக்குறள், உலகப் பொதுமறையாக ,  தவழ்கிறது. அது தெரிந்திருந்தால் , நம்மிடம், இருந்து, இதுவும் மறைக்கப்பட்டிருக்கும். 

முதலாம் , ஊழியில் , உலக்கைமீன்களுக்கு வடக்கே இருந்த சிவம்,.இரண்டாம் ஊழியில் , உலக்கைமீனுக்கு அருகில், இருந்தது. இப்பொழது , மூன்றாம் ஊழி ஆரம்பத்தில் தெற்கில், சிவம் தெரிகிறது. இனி அது வடக்கு நோக்கி மீண்டும் பயணிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...