Subbiahpatturajan
தமிழ்மொழி இறைமொழி.
திருக்குறளும் பெரியமேடும் - முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊழிக்காலம்.......
திருக்குறளும் பெரியமேடும் எனும் தலைப்பில் உருவான வரைபடம் - 3. அதில் SpinX - எனப்படும், மூன்று தமிழ்ச் சங்கங்களை குறிக்கும், நந்தினி உருவத்தில் வடித்த , நாடார்கள், தமிழர்கள் தான்.
அதை அந்த வடிவத்தில், வடித்ததற்குக் காரணம், அது வானில், நகர்வதைப் போல், தென்படுவதால் தான். . ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு இல்லம் கடந்து, 10 இல்லங்களைக் கடக்க, அதாவது சூரியன், 180 டிகிரி கடக்க 12,600 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இனி 180 திகிரியைக் கடக்க , 14,000 ஆண்டுகள் ஆகும். மொத்தம் சூரியனின் ஒரு சுற்றுக்கு, 26,600 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. 12,600 வருடங்களுக்கு முன் முருகன், காலத்தில், நடந்த ஊழியில், பூமியில் தெற்கில் இருந்த , குமரிக்கண்டம் மூழ்கி - வடக்கில் நிலங்கள் வெளிவந்தன.
வெளி வந்த நிலங்களில், அதிகமாக பாலை நிலங்களே , இருந்தன.
குமரிக் கண்டத்தில், தப்பியவர்கள், புதிய நிலங்களை, அவதானித்து , குடியேறினர். பாலைகளில் குடியேறியதால், மனங்களும், பாலை நிலத்தன்மைக்கு, ஏற்றவாறு, வறண்டு , மனித இனங்களிலேயே, சண்டைகள், அதிகமாகியது.
கிருட்டிணன் காலத்தில், மகாபாரத போருக்குப் பின், அதை உணர்ந்து, சூரிய சுற்றால் தான் இந்த ஊழிகள், நடை பெறுகின்றது, என, கணக்குகளின் மூலம் அறிந்து, இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்தில், அதை ஆய்வு செய்ய, எகிப்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே , விண் ஆராய்ச்சிகளை, சித்தர்களைக் கொண்டு, தொடர்ந்து 2 x 1330 ஆண்டுகள் தரவுகள் எடுத்தனர். அந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே, பெரியமேட்டின், உயரங்கள், சாய்மானங்கள், இடைவெளியின், அளவுகள், என சரியான வடிவமைப்பில், 3 Pramid_களை வடிவமைத்தனர்.
சூரியனின் ஒரு சுற்றில், மூன்று ஊழிகள் , நடக்கின்றது, என தரவுகளின் அடிப்படையில் அறிந்தனர்.
அதை எண்களை அடிப்படையாக, மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் உருவாக்கப்பட்ட , திருக்குறள், இதுவரை எண்களின், ரகசியங்கள், கட்டுடைக்கப் பெறாமல், இருந்ததால் தான், நம் அனைவரின் கைகளிலும், திருக்குறள், உலகப் பொதுமறையாக , தவழ்கிறது. அது தெரிந்திருந்தால் , நம்மிடம், இருந்து, இதுவும் மறைக்கப்பட்டிருக்கும்.
முதலாம் , ஊழியில் , உலக்கைமீன்களுக்கு வடக்கே இருந்த சிவம்,.இரண்டாம் ஊழியில் , உலக்கைமீனுக்கு அருகில், இருந்தது. இப்பொழது , மூன்றாம் ஊழி ஆரம்பத்தில் தெற்கில், சிவம் தெரிகிறது. இனி அது வடக்கு நோக்கி மீண்டும் பயணிக்கும்.
கருத்துகள்