முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை



இந்திய அரசு  கணக்கின்படி
இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள்.

இவற்றில் 121 மொழிகள்
10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன.

மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம்.

அந்த 22 மொழிகள் என்னென்ன?

அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.

இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள்

அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹிமாசலி, பாலி, ராஜ்பன்ஷி, ராஜஸ்தானி, சம்பல்புரி, ஷாவுர்சேனி(ப்ராகிரித்), சிரைகி, தென்யிடி, துளு

சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கென ஒரு நிலப்பகுதியே இல்லை. 
மேலும் மொத்த இந்திய நிலப்பரப்பிலும், சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களென 2011 கணக்கெடுப்பின் படி தெரிய வருவது மொத்தம் 24,821 பேர்தான்.

ஆனால் அலுவல் மொழியாகச் சேர்க்கச் சொல்லிக் காத்திருக்கிற கிட்டத்தட்ட 44 மொழிகளும்
தங்களுக்கென நிலப்பகுதியை உடையவை.
செறிந்த மக்கள் திரளை உடையவை.

ஆனால் அதை விடுத்து, வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சனாதன மொழியை அந்தப் பட்டியலில் சேர்த்ததே மிகப் பெரிய மோசடிதான்.

அந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்காக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தனை மொழி பேசுவோர் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணத்தை,
அதாவது கிட்டத்தட்ட 130 கோடி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை,
வெறும் 24,821 பேர் தின்று தீர்க்க வழிவகை செய்வதுதான் பாஜக அரசின் கேவலமான நடைமுறைகளில் ஒன்று...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ள மும்மொழித் திட்டம்...
முழுமையான மோசடித் திட்டமே....?!



இந்திய அரசு  கணக்கின்படி
இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள்.

இவற்றில் 121 மொழிகள்
10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன.

மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம்.

அந்த 22 மொழிகள் என்னென்ன?

அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.

இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள்

அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹிமாசலி, பாலி, ராஜ்பன்ஷி, ராஜஸ்தானி, சம்பல்புரி, ஷாவுர்சேனி(ப்ராகிரித்), சிரைகி, தென்யிடி, துளு

சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கென ஒரு நிலப்பகுதியே இல்லை. 
மேலும் மொத்த இந்திய நிலப்பரப்பிலும், சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களென 2011 கணக்கெடுப்பின் படி தெரிய வருவது மொத்தம் 24,821 பேர்தான்.

ஆனால் அலுவல் மொழியாகச் சேர்க்கச் சொல்லிக் காத்திருக்கிற கிட்டத்தட்ட 44 மொழிகளும்
தங்களுக்கென நிலப்பகுதியை உடையவை.
செறிந்த மக்கள் திரளை உடையவை.

ஆனால் அதை விடுத்து, வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சனாதன மொழியை அந்தப் பட்டியலில் சேர்த்ததே மிகப் பெரிய மோசடிதான்.

அந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்காக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தனை மொழி பேசுவோர் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணத்தை,
அதாவது கிட்டத்தட்ட 130 கோடி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை,
வெறும் 24,821 பேர் தின்று தீர்க்க வழிவகை செய்வதுதான் பாஜக அரசின் கேவலமான நடைமுறைகளில் ஒன்று...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ள மும்மொழித் திட்டம்...
முழுமையான மோசடித் திட்டமே....?!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...