புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை
இந்திய அரசு கணக்கின்படி
இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள்.
இவற்றில் 121 மொழிகள்
10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன.
மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம்.
அந்த 22 மொழிகள் என்னென்ன?
அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.
இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள்
அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹிமாசலி, பாலி, ராஜ்பன்ஷி, ராஜஸ்தானி, சம்பல்புரி, ஷாவுர்சேனி(ப்ராகிரித்), சிரைகி, தென்யிடி, துளு
சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கென ஒரு நிலப்பகுதியே இல்லை.
மேலும் மொத்த இந்திய நிலப்பரப்பிலும், சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களென 2011 கணக்கெடுப்பின் படி தெரிய வருவது மொத்தம் 24,821 பேர்தான்.
ஆனால் அலுவல் மொழியாகச் சேர்க்கச் சொல்லிக் காத்திருக்கிற கிட்டத்தட்ட 44 மொழிகளும்
தங்களுக்கென நிலப்பகுதியை உடையவை.
செறிந்த மக்கள் திரளை உடையவை.
ஆனால் அதை விடுத்து, வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சனாதன மொழியை அந்தப் பட்டியலில் சேர்த்ததே மிகப் பெரிய மோசடிதான்.
அந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்காக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தனை மொழி பேசுவோர் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணத்தை,
அதாவது கிட்டத்தட்ட 130 கோடி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை,
வெறும் 24,821 பேர் தின்று தீர்க்க வழிவகை செய்வதுதான் பாஜக அரசின் கேவலமான நடைமுறைகளில் ஒன்று...
புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ள மும்மொழித் திட்டம்...
முழுமையான மோசடித் திட்டமே....?!
இந்திய அரசு கணக்கின்படி
இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள்.
இவற்றில் 121 மொழிகள்
10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன.
மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம்.
அந்த 22 மொழிகள் என்னென்ன?
அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.
இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள்
அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹிமாசலி, பாலி, ராஜ்பன்ஷி, ராஜஸ்தானி, சம்பல்புரி, ஷாவுர்சேனி(ப்ராகிரித்), சிரைகி, தென்யிடி, துளு
சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கென ஒரு நிலப்பகுதியே இல்லை.
மேலும் மொத்த இந்திய நிலப்பரப்பிலும், சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களென 2011 கணக்கெடுப்பின் படி தெரிய வருவது மொத்தம் 24,821 பேர்தான்.
ஆனால் அலுவல் மொழியாகச் சேர்க்கச் சொல்லிக் காத்திருக்கிற கிட்டத்தட்ட 44 மொழிகளும்
தங்களுக்கென நிலப்பகுதியை உடையவை.
செறிந்த மக்கள் திரளை உடையவை.
ஆனால் அதை விடுத்து, வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சனாதன மொழியை அந்தப் பட்டியலில் சேர்த்ததே மிகப் பெரிய மோசடிதான்.
அந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்காக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தனை மொழி பேசுவோர் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணத்தை,
அதாவது கிட்டத்தட்ட 130 கோடி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை,
வெறும் 24,821 பேர் தின்று தீர்க்க வழிவகை செய்வதுதான் பாஜக அரசின் கேவலமான நடைமுறைகளில் ஒன்று...
புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ள மும்மொழித் திட்டம்...
முழுமையான மோசடித் திட்டமே....?!
கருத்துகள்