முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*சர்க்கரை பற்றிய ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்* பாருங்கள்

*சர்க்கரை பற்றிய ஆராய்ச்சி   அதிர்ச்சியூட்டும்  தகவல்கள்* பாருங்கள்


*நோயை உருவாக்கும் சக்கரை*

🏴நாம் தினமும் உபயோகப்படுத்தும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

*ஆதாரம்*

http://www.dinamalar.com/news_detail.asp?id=814341

❌கரும்பிலிருந்து  சாறு  பிழியப்படும்போது, *பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின்* எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

❌பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் *பாஸ்போரிக் அமிலம்* லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

❌பின்னர் *சுண்ணாம்பை* 2 சதவிகித அளவில் சேர்த்து *சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை* செலுத்துகிறார்கள்.

❌இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி *நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு* சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

❌இதையடுத்து, *பாலி எலக்ட்ரோலைட்டை* சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.

❌ *காஸ்டிக் சோடா* *சலவை சோடா* சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது.

❌மீண்டும் *சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும்* சேர்க்க, படிகநிலைக்கு சக்கரை வருகிறது.

❌ *சல்பர்-டை-ஆக்சைடு* நஞ்சு சக்கரையில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சக்கரையில் எஞ்சி நிற்பது வெறும் *கார்பன் என்னும் கரி* மட்டும்தான்.

❌ *இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சக்கரையை சாப்பிடக்கூடாது*

❌அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள *சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும்*

🏴இந்த வெள்ளைச் சக்கரையில்  பயன்படுத்தும் ரசயான‌ப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை

🏴 அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் *விஷம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்*

🔰 *உங்களுக்கு தெரியுமா சர்க்கரையால் வரும் நோய்கள் பற்றி*

சினார்தமிழன்

▪புற்றுநோய்,
▪எலும்பு முறிவு நோய்,
▪மூட்டு வியாதிகள்,
▪உடல் பருமன்,
▪இதய நோய்கள்,
▪ரத்த அழுத்தம்,
▪சரும நோய்கள்
▪முதுமை,
▪பித்தக்கல்,
▪ஈரல்நோய்,
▪சிறுநீரகக் கோளாறு,
▪ சொத்தைப்பல்,  
▪பெண்ணுறுப்பு தொற்றுநோய்,
▪நீரிழிவு நோய்
*இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது*

🔰இங்கே ஒரு விஷயத்தையும் மறைக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே
மாற்றிகொள்ளுங்கள்!'

*ஆதாரம்*

https://www.youtube.com/watch?v=dP_-9WW-m9Q

https://www.youtube.com/watch?v=uP0Q-maNSbk

https://www.youtube.com/watch?v=qLEq2EB1EhI

✅ இந்த வெள்ளை சக்கரைக்கு பதில்,

▶பனங்கற்கண்டு
▶வெல்லம்,
▶கருப்பட்டி,
▶நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு  வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

✅இதனால் நோய் வராமல் தப்பிக்கலாம்.

*சர்க்கரை பற்றிய ஆராய்ச்சி   அதிர்ச்சியூட்டும்  தகவல்கள்* பாருங்கள்

https://www.youtube.com/watch?v=E1jnpbIEuFU

https://www.youtube.com/watch?v=dBnniua6-oM

*இன்றே சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்துவோம்*

*நோய்களின்றி வாழ்வோம்*

☆҉‿➹⁀☆҉🍃🌸🍃 ☆҉‿➹⁀☆҉

*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*

*​நினைவு படுத்துவது நம் கடமை​*

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...