முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோஹினூர் வைரம்: கொஞ்சம் விபரக்குறிப்பு

Subbiahpatturajan

கோஹினூர் வைரம்:




வைரத்தின் விலை பெரும்பாலும் அதுவிற்பனை ஆகும் அளவுசெயலாக்க அளவுஊழியர்களின் ஊதியம்வாடகைஇவை அனைத்தையும் சேர்த்த பின் வரும் தொகையுடன் ஒவ்வொரு கடைக்கு என விற்பனையில் அவர்களுக்கான இலாப சதவீதத்தை ஒரு குறிப்பிட்ட அளவு வைத்திருப்பர்.அதனுடன் சேர்த்து விற்கப்படும்.


வைரத்தின் வகைகள்

வைரத்தில் பல வகைகள் உள்ளன.வெள்ளை வைரம் (White Diamond)மதுவை வைரம் (Champagne Diamond)இளஞ்சிவப்பு மதுவை வைரம் (Pink Champagne Diamond)மஞ்சள் வைரம் (Yellow Diamond)நீல வைரம் (Blue Diamond)பச்சை வைரம் (Green Diamond)ஊதா வைரம் (Purple Diamond)செயற்கை வைரம் (Synthetic Diamond)

கோஹினூர் வைரம்

கோஹினூர் என்பதற்கு பெர்சிய மொழியில் மலையின் ஒளி என்பது பொருள்.

இது, கோஹினூர், கோஹ்-இ நூர் அல்லது கோஹ்-இ-நுர் என்றும் உச்சரிக்கப்படுகின்றது.

இது 105 காரட் அளவுடையது.

இந்த வைரம் இந்தியாவினுடையது.தற்போது இது பிரிட்டன் வசம் உள்ளது.

(இந்தியத் தலைவர்கள் பிரிட்டன் தலைவர்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தும்போது கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைப்பதாகவும் இங்கிலாந்து அதை மறுப்பதாகவும் ஒரு கூற்று உண்டு).கண்டுபிடிக்கப்பட்ட இடம் - கோல்கொண்டா.

இந்த வைரம் வாரங்கல் பகுதியை ஆட்சிபுரிந்த காகத்தியர்களுக்கு சொந்தமானது.

இது ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது.

இந்தியர், இசுலாமியர், சீக்கியர், செர்பியன், ஆப்கானியர் என பல்வேறு அரசர்கள் சண்டையிட்டு வைத்திருந்த இது இறுதியாக பிரிட்டிஷ் சண்டையிட்டு தன்வசப்படுத்தியது.

பின்னர் இது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வசம் இருந்தது.

1877 ல் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாக அறிவிக்கப்பட்ட போது இது இங்கிலாந்து வசம் சென்றது.



இந்த வைரம் கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையானது என்றும் இதைப் பற்றி மிகப்பழமையான சமஸ்கிருத நூலான சமயந்தகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வைரத்தைப் பற்றி ஓர் இந்து நூலில் யார் இந்த வைரத்தை வைத்திருக்கின்றாரோ அவர் உலகை வெல்லலாம், ஆனால் அதன் துரதிஷ்டங்கள் அனைத்தும் வெளிப்படும்.



கடவுள் அல்லது பெண் மட்டுமே அதன் தீமைகளிலிருந்து விலகி அதனை அணிய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதனடிப்படையில் இந்த வைரமானது எப்பொழுதும் பிரிட்டனின் பேரரசராக முடிசூட்டப்படுபவரின் மனைவியிடம் (பேரரசியிடம்) சென்றுவிடும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...