Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan வீணாக வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்கவேண்டாம் ஆன்லைன் மூலம் லோன் வாங்குபவர்களா...? எச்சரிக்கை. ஆன்லைன் லோன் வாங்குவதில் உள்ள ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்.._ பான் கார்டு, ஆதார் அட்டை இருந்தால் போதும்..._ 3000 முதல் 10000 லோன் வரும் ஆப் விளம்பரங்கள் மூலம் கடன் பெற்று* .. திருப்பி தரவில்லை என்றாலோ, அல்லது_ கால தாமதம் ஆனாலோ பெரும் மானப்பிரச்சனை தான்..._ லோன் கொடுக்கும் போதே அவர்கள் செயலிகள் மூலம்..*_ உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தொடர்பு எண்கள், படங்கள், வீடியோக்கள் எடுத்து கொள்வார்கள் ... இவை யெல்லாம் ஒரே ஒரு டிக்( I Agree)மூலம் தான்..._ கடன் தவணை தவறும் பட்சத்தில் உங்களுடைய அதே பான் கார்டு மற்றும் ஆதார் அடையாள அட்டை கொண்டு..._ இன்னாருக்கு எய்ட்ஸ் வந்து விட்டது எனவும் வாங்கி கடனை அடைக்க இவருக்கு உதவுங்கள் என ... இன்னும் ஆபாசமாகவும்..*_ உங்கள் தொடர்பில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பிலும் அனுப்புகிறார்கள்..._ வீணாக வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்க வேண்டாம்.. ஒரு நாளைக்கு 20 மேற்பட்ட புகார்கள் வருகிறதாம்..._ ஆகையால்...